Home Archive by category முக்கியமானது
முக்கியமானது

“போலி மருந்துகளைக் கண்டு ஏமாராதீர்கள்!”

சபீர் மொஹமட் மற்றும் ஹர்ஷன துஷார சில்வா இலங்கையிலே நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதேபோல் மரணங்களின் எண்ணிக்கையும் ஒன்பதாயிரத்தை (9,800 -04.09.2021) தாண்டியுள்ளது. அதே வேகத்தோடு இணைந்ததாக கோவிட்-19 பற்றிய பொய்யான வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன.
சமூகம் முக்கியமானது

கொவிட் – 19 வைரஸின் லம்டா (Lambda) திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் செயற்படாதா? அதிகாரபூர்வமான அறிக்கைகள் என்ன சொல்கின்றன?

சபீர் மொஹமட் & ஹர்ஷன துஷாரசில்வா உலகம் முழுதும் பல விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் அதாவது “கொவிட்-19” பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளமை காரணமாக ஆயிரக்கணக்கான வைரஸ் பற்றிய புதுப்புது தகவல்கள் தினந்தோறும் வெளிவந்து கொண்டே உள்ளன. புதிய கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 வைரஸின் பல புதிய வகைகளும் தற்போதைய சூழ்நிலையில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் இனங்காணப்பட்டுள்ளன. எனவே
சுற்றுச்சூழல் முக்கியமானது

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்து கடல் வளத்திற்கு சேதமா? ஆம்! இல்லை!

சபீர்மொஹமட்&ஹர்ஷனதுஷாரசில்வா  “எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தீ அனாவசியமானதொரு பயத்தையே தோற்றுவிக்கின்றது. இதன் மூலம் பாரிய சுற்றாடல் பாதிப்புகள் இல்லை” என்ற தலைப்பின் கீழ் சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறை பேராசிரியர் எஸ்.டி.எம் சின்தக தெரிவித்ததாக ஒரு கூற்று வட்ஸ்அப், முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதுடன் மக்கள்
முக்கியமானது

சேதன விவசாயம்: அச்சம் தரும் அறிவிப்பா?அனுபவத்தில் இருந்து சில பாடங்கள்!

யு.எல்.மப்றூக் சிறுபோக நெற்பயிர்கள் குடலைப் பருவத்திலும் கதிர்கள் வெளியாகிய நிலையிலும் காணப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு இடவேண்டிய  இரசாயனப் பசளையினை பெறமுடியாது மக்கள் அவதியுறுகின்றனர். அப்படிக் கிடைத்தாலும் மிக அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். மானிய அடிப்படையில் அரசு வழங்கும் உரம் அவர்களுக்கு
முக்கியமானது

இரசாயன உரத்தடை! பயிர் வளர்த்தவர்கள் அச்சத்தில்!!

அருள்கார்க்கி இலங்கையில் நெல், மரக்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றுக்கும் தேயிலை, தென்னை, இறப்பர் முதலான பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகளுக்கும் பசளையாக பாவிக்கப்பட்டது இரசாயன உரங்களே. இவற்றின் மூலம் விவசாயிகள், உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் குறிப்பிட்டளவு உற்பத்திகளை செய்யக் கூடியதாக இருந்தது. இரசாயன உரங்களும் பீடை கொல்லிகளும் விளைச்சலையும் அதிகப்படுத்தியிருந்தன. ஆனால்
சமூகம் முக்கியமானது

”வீட்டிலிருந்து வேலை”யும் பெண்களின் வேதனையும்

ஹயா ஆர்வா இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமும், அதன் விளைவாக அடிக்கட அரசினால்  அமுல்படுத்தப்படும்  பொதுமுடக்கம்,பயணத்தடைகள்  தனிமனிதர்களின் அகம் மற்றும் புறம் சார்ந்த அன்றாட வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை, பாதிப்புக்களை  ஏற்படுத்தியுள்ளன.  இந்த மாற்றங்கள், பாதிப்புக்களில் அரச,தனியார் துறை  ஊழியர்களும், பாடசாலை மாணவர்களுமே புதிய
முக்கியமானது

எரிந்த கப்பலின் சாம்பலுக்குள் மறைந்திருக்கும் உண்மை!?

அருண லக்ஷ்மன் பெர்ணான்டோ எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் கொழும்பு துறைமுகத்தின் அருகே நீரில் மூழ்கியது. மற்றுமொரு கப்பல் விபத்தாக இந்த அழிவை விபரிப்பதை விட பாரிய சுற்றுச்சூழல் பேரழிவு என விபரிப்பது சாலப் பொருந்துமென இக்கட்டுரையின் ஆசிரியர் நம்புகின்றார். கப்பல் எரியுண்டதன் மூலம் இலங்கையின் கடல் சூழலுக்கும் கடல்சார் உயிரினங்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பாதிப்பு ஏற்பட்டது. இது
முக்கியமானது

கொரோனா முடக்கத்தினால் நெருக்கடிக்குள் வடக்கின் விவசாயத்துறை

ந.மதியழகன் “எனது வாழைத் தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை கடந்த வருடம் இதே காலப் குதியில் கிலோ ஒன்று 40 ரூபாவிற்கு குறையாமல் சந்தைப்படுத்தினேன். இன்று அதனை 20 ரூபாவிற்கக்கூட சந்தைப்படுத்த முடியவில்லை. என்னிடம் இப்போது கதலி வாழைப்பழம் 500 கிலோ முதல் 600 கிலோ வரையிலும் இதரை வாழைப்பழம் 300 கிலோ வரையிலும் கறி வாழை 400 கிலோவும் உள்ளது. இதனை இந்தக் கிழமை சந்தைப்படுத்த
முக்கியமானது

இலங்கையில் நிகழ்ந்த கொவிட்-19 மரணங்கள்

றிப்தி அலி கொவிட் – 19 இன் பரவல் எமது நாட்டில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகின்றது. இதன் காரணமாக மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.  இந்த மரணங்கள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றார்.  எனினும் இந்த மரணங்கள் தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட்ட
முக்கியமானது

நல்லிணக்கம்:ஏன் இந்த பேதம்?

கலவர்ஷ்னி கனகரட்னம் மொழியால் வேறுபட்ட மனிதர்களை ஒன்றிணைப்பதே இன்று சவால்மிக்க விடயமாகிவிட்டது. எனினும், இந்த வாழ்வின் உண்மை நிலையை அறிந்தால் எம்மால் முடிந்தது எதுவும் இல்லை என்பதை நடைமுறையில் வாழ்ந்து காட்டுகின்றார் இந்திர ரத்தன தேரர். பௌத்த தேரராக இருந்தாலும் தமிழை கற்றுத் தேர்ந்து இன்று தமிழில் போதிக்கும், எழுதும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்ட ரத்தன தேரர்,