–சுனில் தென்னகோன் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து இந்த நாட்டில் ஆதிவாசிகள் வாழ்ந்துள்ளதாக வரலாற்று அறிஞர்களும். தொல்லியலாளர்களும் சான்றுக்களை முன்வைத்துள்ளனர். நாட்டின் ஆரம்ப குடிகளாக ஆதிவாசிகள் கருதப்படுகின்ற நிலையில் உலகில் 136 நாடுகளில் 10 இலட்சத்து 300 அளவிலான
– தர்மகுலசிங்கம் தர்மேந்திரா ”ஒரு இதயத்தின் நான்கு அறைகளை போல நான்கு வகையான சமய தலங்களும் இருக்கின்றன, அவை அவ்வாறு இயங்க வேண்டும் என்று உணரப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றது, உண்மையான சமய தலங்கள் ஒரு போதும் சமூகங்களுக்கு இடையில் பிணக்கத்தை விதைப்பதே கிடையாது, விளைச்சலாக நல்லிணக்கத்தையே பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.” இவ்வாறு
அம்புலுவாவ கோபுரம் மத்திய மாகாணத்தில் மேற்கு சரிவுகளில் கம்பளை நகருக்கு அருகில் கம்பீரமாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருகைத் தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான இடங்கள் காணப்படுகின்றன.பல சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இயற்கைக்கு அப்பாற்பட்டு நிறைவேற்றப்படுகிறது. அம்புலுவாவ கோபுரத்துடனான இந்த இடம் திசாநாயக்க முதியன்சலாகே ஜயரத்ன ( முன்னாள் பிரதமர்
இலங்கையின் நிர்வாக தலைநகரமான கோட்டை பகுதியில் உள்ள பெத்தகான ஈரநில பூங்காவானது கட்டிடங்களால் சூழ்ந்த நகர சூழலுக்கு நடுவில் உள்ள உயிர்பல்வகைமையான சுற்றுச்சூழல் வலயமாகும். பெத்தகான ஈரநில பூங்கா 40 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. பெத்தகான ஈரநிலம் இலங்கைக்கே உரித்தானதுடன் அருகிவரும் நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை கொண்டுள்ளது. 80 வகையான விசேட குருவி வகைகளையும், 50
– Srimal DC தகவலறியும் உரிமை அல்லது தகவலை அறிவதற்கு பிரவேசிக்கும் உரிமை அடிப்படை மனித உரிமையாக பூகோள மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில்> ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC) அதற்காக ஒத்துழைப்பு வழங்குகிறது. அது நாட்டின் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கிறது. தகவலறியும் உரிமையானது ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்
இலங்கை அரசியலமைப்பின் ஊடாக இந்நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் உரிமைகள் இந்நாட்டின் சமூகத்துக்குள் வாழும் ஒரு தரப்பினருக்கு அமுல்படுத்தாமல்; இருப்பதால் மோசமான நிலைக்கு நாடு என்ற ரீதியில் இன்றும் முகங்கொடுத்துள்ளோம். அந்த சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மற்றும் மலினப்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்
-கவிஷ்க ஜெயவர்தன இலங்கையில் அரச சேவை மற்றும் அதனுடன் இணைந்த ஏனைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது. வினைத்திறனான சேவை பெறுதல் தொடர்பில் பொதுமக்கள் திருப்தியடையாமல் இருப்பது அதற்கு பிரதான காரணியாகும். இதற்கான மாற்றீடாக டிஜிட்டல் தொழில்னுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எந்தளவுக்கு வெற்றிப் பெற்றுள்ளது என்பது குறித்து
வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக நீண்டுள்ள வரிசையானது நாடு என்ற ரீதியில் நாம் முகங்கொடுத்துள்ள அவலத்தை எடுத்துக்காட்டுகிறது. இலங்கை அண்மைகாலமாக எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, திறமையானவர்களுக்கு உரிய அந்தஸ்த்து கிடைக்காத காரணத்தால் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சமூக பிரச்சினைகளாக காணப்படுகின்றன. சமூக பொருளாதார நெருக்கடி தொடர்பில் நடைமுறையில் கருத்திற் கொள்ளப்பட்ட
எமது நிர்மாணிப்புக்களை அச்சொட்டாக பதிவு செய்து என்டனா உற்பத்திகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு என்னிடம் பலர் குறிப்பிடுவார்கள். என்னால் அநேகமானோர் வாழ்வதாக நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என இலங்கை மக்கள் பெயர் குறிப்பிட்டவுடன் அடையாளப்படுத்தும் படபொல என்டனா உற்பத்தியாளர் அவ்வாறு குறிப்பிட்டார். அவர் பத்மலால்
– சதீஷ்னா கவிஷ்மி இந்த காலப்பகுதியில் காண முடியாவிடினும் கடந்த காலங்களில் பட்டதாரி இளைஞர், யுவதிகளின் போராட்டம் கொழும்பு நகரை மையமாக கொண்டு இடம்பெற்றதை காண முடிந்திருக்கும். நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள இலங்கை இளைஞர்கள் இவ்வாறான நெருக்கடிக்குள் ஏன் தள்ளப்பட்டார்கள். அவர்கள் போராட்டகாரர்களாக மாற்றமடைவதற்கான காரணம் என்ன ? இலங்கையின் இளைஞர், யுவதிகள்