Home Archive by category சமாதானம் மற்றும் நல்லிணக்கம்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நுண்கடன் பொறியில் சிக்காத தேசிய ஒற்றுமை

நிமால் அபேசிங்க அதிகார பேராசையுடைய அரசியல்வாதிகள் இனவாதத்தை பரப்புகின்றனர். ஒரே நாட்டு மக்களை இனம், மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் பிரிக்கின்றனர். இனவாதத்தின் குறுகிய மனநிலையில் சிக்கியுள்ளவர்களுக்கு இது தெரியாது. இல்லாவிட்டால் தெரிந்துகொண்டே உண்மையை மறக்கின்றனர். இலங்கையில் இனம், மதம் மற்றும் சாதி பாகுபாடின்றி பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த வறிய
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சகோதரத்துவ குடியேற்றம் ஜெயபாலன் மற்றும் குமாரசிங்க

நிமால் அபேசிங்க இலங்கையின் விவசாயத்துறை வளர்ச்சியானது இலங்கையில் உழவர் குடியிருப்புகளை நிறுவியதுடன் தொடர்புபட்டது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். உலர் வலயத்தில் விவசாயக் குடியேற்றங்கள் நிறுவப்பட்ட சந்தர்ப்பத்தில், அப்போதைய பிரித்தானிய அரசாங்கம் இந்திய தமிழர்களுக்கு இலங்கையில் நிலங்களை ஒதுக்க முயற்சித்தது. எனினும், முன்னாள் பிரதமரும் அப்போதைய அமைச்சருமான டி.
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களும் ஒரு முஸ்லிமின் மனசாட்சியும்

எம்.எஸ்.எம். ஐயூப் உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 9 மணியளவில் நான் எனது மகளுடன் கொழும்பு நகர மண்டபத்தை நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டு இருந்தேன். பஸ் தெமட்டகொடையை அண்மித்த போது அதன் வானொலி ஒலிபரப்பிக் கொண்டு இருந்த பாடலை இடைநடுவே நிறுத்தி விசேட செய்தியொன்றை ஒலிபரப்பியது. கொழும்பு கொட்டாஞ்சேனையில் புனித அநதோனியார் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இனங்களுக்கிடையில் பாலமாக அமையும் மொழி

கயான்யத்தேஹிகே மொழியின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் காணப்பட்டாலும், மனிதர்கள் இதனை தொன்றுதொட்டு பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்ற ஊடகமாகவும், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவைக் கடத்தவும் மனிதர்கள் மொழியை பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் சைகை மொழியாக இது காணப்பட்டது. பின்னர், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியுடன் சொற்கள் மற்றும் எழுத்துக்கள் ஊடாக பேச்சுமொழி
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஒரு தந்தை, ஒரு காதலன் மற்றும் யுத்தம்

நிமால் அபேசிங்க  இலங்கையில் நீடித்த 30 வருட கால யுத்தத்தின்போது சிங்களவர்களுக்கு இராணுவத்தினர் வீரர்களாக தெரிந்தனர். தமிழ் போராளிகள் தமிழர்களுக்கு வீரர்களாக தெரிந்தனர். பெரும்பான்மையினரான சிங்கள மற்றும் சிறுபான்மையினரான தமிழ் சமூகங்களிடையே கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இராணுவத்தில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவர் இரு கதைகளைக் கூறினார். யுத்தத்தின்போது எதிரெதிர் தரப்பில்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இதயமற்ற யுத்தமும் வெறிச்சோடிய அறுகம் குடாவும்

கபிலகுமார கலிங்க அறுகம் குடாவுக்கு (அறுகம்பே) வருகைதரும் மக்கள் தொகை யுத்தகாலத்திலும் குறையவில்லை. ஆனால், அறுகம் குடாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது யுத்தத்தை விட கொடூரமானது. அங்கு பயணிக்கும் அனைவரும் இப்போது வருந்துகின்றனர்.   முன்பு நான் எனது வெளிநாட்டு, உள்நாட்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அறுகம் குடாவுக்குச் சென்றுள்ளேன்.
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இலங்கையில் யுத்தத்தின் போது ஊடக செயல்பாடுகள்

சுனில் ஜயசேக்கர முப்பது வருட யுத்தத்தின் போது ஊடகவியலின் பங்கு மற்றும் ஊடகவியலாளர்  சந்தித்த சவால்களை கருத்திற் கொள்ளும் போது, சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையில் ஊடகம் மற்றும் ஊடகவியலாளரின் தொழில்முறைப் பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். 1948 ஆம் ஆண்டில் சகல இனத்தவர்களும்   ஒரு பொதுவான அபிலாஷைக்காக  ஒன்றிணைந்து செயல்பட்டு இலங்கை
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

யுத்தகளம், எழுதுகோல் மற்றும் மனிதாபிமானம்

கபிலகுமார காலிங்க எமது பத்திரிகை மொழியில், “சுவைபட எழுதுதல்” எனும் ஒரு பதம் உள்ளது. இது வாசகனைக் கவர்ந்திழுக்கும் மற்றும் ஒரே மூச்சில் வாசிக்கக்கூடிய வகையில் எழுதும் கலை என்று பொருளாகும். சுவைபட எழுதுவதை எளிமையான, சரளமாக, மேலும் வளமாக, ஓரளவு நவீன மொழிநடையில் மேற்கொள்ளலாம். இதில், திடீரென்று என் நினைவுக்கு வந்த பெயர்களில் பி.ஏ.சிறிவர்தன (“எத்த சிறா”), டீ. எஸ்.
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

போர்ப் பகுதிகளில் செய்தி சேகரித்தல்; பெண் ஊடகவியலாளர் ஒருவரது அனுபவம்

நாமினி விஜயதாச இலங்கையில் மோதல் அறிக்கையிடல் என்பது, என்னைப்பொருத்தவரையில் ஒரு அடக்கமான அனுபவமாக இருந்தது. ஒரு கெரில்லாப் போர் என்பதால், அது அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது. ஊடகவியலாளர்கள் என்ற வகயில், நாம் முன்வரிசைகளில் இடம்பெறும் போர்களை மட்டுமன்றி, நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் தற்கொலை குண்டுத் தாக்குதல் முதல், பின்னர் வான் தாக்குதல் முதல் படுகொலைகள் வரை