Home Archive by category Uncategorized
Uncategorized சுற்றுச்சூழல்

மொரகஹகந்த திட்டம் எவ்வாறு ‘பெரிய யானை கூட்டத்தை’ நிறுத்தியது?

கமந்தி விக்கிரமசிங்க 8,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் மின்னேரியா தேசியப் பூங்கா பல நூற்றாண்டுகளாக ஏராளமான மென்மையான ராட்சதர்களின் தாயகமாக இருந்து வருகிறது. குறிப்பாக நீர் மட்டம் குறையும் போது யானைக்கூட்டங்கள் உணவு மற்றும் தீன் தேடி மின்னேரியா குளத்திற்கு வருகை தருகின்றன.
Uncategorized

1Вин КЗ официальный сайта 1Win KZ в Казахстан

1Вин КЗ официальный сайта 1Win KZ в Казахстане 1Win ставки на спорт Официальный сайт ᐉ Вход 2023 Content Другие Букмекерские конторы поблизости Бездепозитные бонусы 1Win КЗ in скачать приложение для PC мобильных (Андроид и iOS) Делаем ставки с 1Win: инструкция Условия партнёрства Где скачать дистрибутив? Версия для iOS Сколько выводятся деньги с 1Win? Какую валюту […]
Uncategorized

COVID-19 தொற்றிய நபர்களிடம் காட்டப்படும் பாகுபாடு

திமிற எஸ்.ஜெயதுங்க இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கையில் COVID-19 வைரஸின் தாக்கம் ஜூன் மாத இறுதியில் குறைவாக இருந்தது. COVID-19 தொடர்பில் உள்ளூர் ஊடகங்களின் கவனம் கந்தகாடு கொத்தணியைக் கண்டுபிடிக்கும் வரை அதிகமாக இருந்தது. அதன் பின்னர், ஊடகங்கள் மற்றும் மக்கள் இருவருக்கும் ஏனைய பிரச்சினைகள் முன்னுரிமையாக இருந்தன. அவ்வப்போது கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம்
Uncategorized

இளைஞர்களுக்கு வேண்டும்! சமாதானம் மலர வழி விடல் அவசியம்!

கயன் யாதேஹிஜ் வடக்கில் மக்கள் யுத்தத்தை வேண்டாம் என்றனர். யாரும் ஜனநாயகம், மனிதாபினம் என்பவற்றிற்கு மதிப்பளிக்காமல் யத்தம் தொடுக்கப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அதிகாமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை நாம் கண்டோம். யார் அவர்களை கொலை செய்தார்கள் என்பதைவிட யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களைப் பற்றி பேசுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது… சமாதானம்,
Uncategorized முக்கியமானது

யாழ் ஆயரிடம் சில கேள்விகள்… ‘பாதிப்புக்குள்ளானவர்கள் பக்கம் நல்லிணக்கம் பேசப்படுகிறது..மற்றப்பக்கம்??

பி.பொன்னரசு தீவிரவாத அல்லது மற்றவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்தும் அல்லது மற்ற மதத்தவர்களை நிந்திப்பவர்களை வெளியேற்ற வேண்டும். அவர்களையும் அவர்களுக்கு நலன் தரும் விடயங்களையும் பகிஷ்கரிக்க வேண்டும். இது போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அரசு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முன்வராவிட்டால்…. “வெளிப்படையான, புரிந்துணர்வுடனும் ,