அரசியல் கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நாட்டின் அடிப்படை சட்டத்தை மதிக்காத அரசியல் நீதிநெறி எங்கே செல்கின்றது?

சி. ஜே. அமரதுங்க இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்திற்காக போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது. சில நாடுகள் இதன் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. எவ்வாறாயினும், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ அனுமதிக்கப்படக் கூடாது என்ற வலுவான கருத்தும் உள்ளது. இதற்கு காரணம், ஒரு கட்டத்தில், இரட்டை
பாலினமும் அடையாளமும்

இலங்கையின் ஆணாதிக்கத்தினுள் பெண்கள் படும்பாடு!

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டதையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகிறது. கமந்தி விக்கிரமசிங்க சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் உலகின் முதல் பெண் பிரதமராக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தபோது, அது பலரையும்  திகைக்க வைத்த ஒரு திடீர் சமூக முன்னேற்றமாகவே நோக்கப்பட்டது.  பெண்கள் அரசியலில் ஈடுபட தகுதியற்றவர்கள்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நுண்கடன் பொறியில் சிக்காத தேசிய ஒற்றுமை

நிமால் அபேசிங்க அதிகார பேராசையுடைய அரசியல்வாதிகள் இனவாதத்தை பரப்புகின்றனர். ஒரே நாட்டு மக்களை இனம், மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் பிரிக்கின்றனர். இனவாதத்தின் குறுகிய மனநிலையில் சிக்கியுள்ளவர்களுக்கு இது தெரியாது. இல்லாவிட்டால் தெரிந்துகொண்டே உண்மையை மறக்கின்றனர். இலங்கையில் இனம், மதம் மற்றும் சாதி பாகுபாடின்றி பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த வறிய
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சகோதரத்துவ குடியேற்றம் ஜெயபாலன் மற்றும் குமாரசிங்க

நிமால் அபேசிங்க இலங்கையின் விவசாயத்துறை வளர்ச்சியானது இலங்கையில் உழவர் குடியிருப்புகளை நிறுவியதுடன் தொடர்புபட்டது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். உலர் வலயத்தில் விவசாயக் குடியேற்றங்கள் நிறுவப்பட்ட சந்தர்ப்பத்தில், அப்போதைய பிரித்தானிய அரசாங்கம் இந்திய தமிழர்களுக்கு இலங்கையில் நிலங்களை ஒதுக்க முயற்சித்தது. எனினும், முன்னாள் பிரதமரும் அப்போதைய அமைச்சருமான டி.
சுற்றுச்சூழல்

உலகை அச்சுறுத்தும் சூழலியல் மாற்றங்கள்

ஹயா ஆர்வா வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இதுவரை உலகம் ஐந்து முறை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது. உலகின் ஏனைய உயிரினங்கள் பேரழிவை எதிர்கொள்ளும் போதெல்லாம் அதன் தொடர் விளைவாக மனித இனமும் ஏதாவது வகையில் பாதிக்கப்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது. இப்போதைய சூழலியல் மாற்றங்கள், உலகம் ஆறாவது பேரழிவை நோக்கி நகர்கிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
ஆசிரியர் தலையங்க அபிப்பிராயம் கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை! #TruthNeverDies

நவம்பர் 2 அன்று, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு எழுதப்பட்டது மொஹமட் பைரூஸ் “ஒவ்வொரு வருடமும் ஒரு ஊடகவியலாளர் புலிட்சர் விருது பெறுகிறார். ஆனால் நூறு ஊடகவியலாளர்கள் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள்”  – ஜேம்ஸ் ரைட் ஃபோலி (James Wright Foley) அமெரிக்க புகைப்பட ஊடகவியலாளர். 2012 இல்
முக்கியமானது

“போலி மருந்துகளைக் கண்டு ஏமாராதீர்கள்!”

சபீர் மொஹமட் மற்றும் ஹர்ஷன துஷார சில்வா இலங்கையிலே நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதேபோல் மரணங்களின் எண்ணிக்கையும் ஒன்பதாயிரத்தை (9,800 -04.09.2021) தாண்டியுள்ளது. அதே வேகத்தோடு இணைந்ததாக கோவிட்-19 பற்றிய பொய்யான வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன. கோவிட்-19 இற்கான ஆயுர்வேத மருந்துகள் எனக்கூறி பல்வேறுபட்ட பதிவுகள் மற்றும்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களும் ஒரு முஸ்லிமின் மனசாட்சியும்

எம்.எஸ்.எம். ஐயூப் உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 9 மணியளவில் நான் எனது மகளுடன் கொழும்பு நகர மண்டபத்தை நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டு இருந்தேன். பஸ் தெமட்டகொடையை அண்மித்த போது அதன் வானொலி ஒலிபரப்பிக் கொண்டு இருந்த பாடலை இடைநடுவே நிறுத்தி விசேட செய்தியொன்றை ஒலிபரப்பியது. கொழும்பு கொட்டாஞ்சேனையில் புனித அநதோனியார் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற