Home Articles posted by Admin
தகவலறியும் உரிமை

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக மாவட்ட கிளைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள்
தகவலறியும் உரிமை

இலங்கை சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் நிலை

ப.பிறின்சியா டிக்சி ஆணுக்கு நிகர் பெண் என்று கூறினாலும், வாய்ப்புகள் கிடைக்கும் போது ஆண்களையும் மிஞ்சி பெண்கள் சாதித்துவிடுகின்றனர். இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் விமானத்துறை, கப்பல்துறை மற்றும் நிர்வாகத்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் தம்மை நிலைநாட்ட பல பெண்கள் போராடி வருகின்றனர்.  எனினும், இதற்கு எதிர்மாறாக இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கணிசமான அளவு பெண் சிறைக்
தகவலறியும் உரிமை

வடக்கில் படையினருக்காக சுவீகரிக்கப்படும் காணிகள்!

ந.லோகதயாளன் அரச நிலங்களை படையினரின் பாவனைக்கு கையளிப்பதன் மூலம் மக்களது பாவனைக்குத் தேவையான  நிலங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுத்தப்படுகின்றமை தகவல் அறியும் சட்டம் மூலம் தெளிவாகியுள்ளது. வட மாகாணத்தில் படையினரின் பாவனைக்கென 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சுவீகரித்து தருமாறு மாவட்டச் செயலகங்களை பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. வடக்கின் 5 மாவட்டங்களிலும் ஏலவே படையினர்
சுற்றுச்சூழல்

அழிந்து வரும் பெருங்கடல்கள்

சஜீவ விஜேவீர பூமியில் உயிர்களின் தோற்றம் கடல் தளத்திலிருந்து தொடங்குகிறது. பூமியின் மேற்பரப்பில் 70% க்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட பரந்த பெருங்கடல்கள் உலகின் 90% க்கும் அதிகமான உயிரிகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, கடல் ஈடுசெய்ய முடியாத பாத்திரத்தை வகிப்பதுடன் மனிதகுலத்தின் இருப்பில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இலங்கையிலும் உலகெங்கிலும் காணப்படும் வரலாற்றுக்கு
சுற்றுச்சூழல்

இரவின் வித்தைக்காரர்கள்

சஜீவ விஜேவீர நம்மத்தியில் அடிக்கடி சுற்றித் திரியும் பூனைகள்  ஃபெலிடே என்ற இனத்தில் உள்ளடங்கும் விலன்கினமாகும். இந்தப் பூனைகள் உள்ளடங்கும்  ஃபெலிடே குடும்பம், உலகில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் விலங்கினத்தில்  ஒன்றாகும்.  உலகில் பூனை குடும்பத்தில் 40 இனங்கள் காணப்படுகின்றன. அந்த 40 இனங்களில் 04 இனங்கள் அதாவது 10% இலங்கையில் காணப்படுவது விசேடமாகும். இது
சுற்றுச்சூழல்

‘பசுமை பாலைவனங்களுக்கு’ பதிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதொரு மாற்றம்

இந்து பெரேரா நமது முன்னோர்கள் மழை போன்ற இயற்கை நிகழ்வுகளை தமக்கே உரிய தனித்துவமான வடிவங்களில் நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் அந்த மழை வடிவங்களை, விடா மழை, சிறிய மழை, சாரல்,  அடை மழை, கன மழை என வகைப்படுத்தியிருந்தனர். ‘அவிச்சியா’ (இந்திய தோட்டக்கள்ளன்)  என்ற சுற்றுலாப் பறவை  நாட்டிற்கு வந்து கூவும் போது  ‘அதோ அவிச்சியாவும்
சுற்றுச்சூழல்

மகாவெலியின் ரம்மியமான ஹக்கிந்த தீவுகள் பாதுகாப்பாக உள்ளனவா?

மொஹமட் ஆஷிக் இலங்கையை பசுமையாக்கும் நாடுமுழுவதும் உள்ள 103 ஆறுகளில், பெரியதும் நீண்டதுமான ஆறு மகாவலியாகும். மலையகத்தின் சிவனொளிபாதமலையிலிருந்து ஆரம்பித்து, திருகோணமலையில் கடலுடன் கலக்கும் மகாவலி ஆறானது, நாடு முழுவதும் 338 கிலோமீற்றர் பயணிக்கின்றது. இந்த நீண்ட பயணத்தின்போது உருவாகிய மிகவும் அழகான இடமாக, வரலாற்று சிறப்புமிக்க கன்னோருவ வராத்தன்னையில் உள்ள ஹக்கிந்த தீவுகள்
சுற்றுச்சூழல்

மகரந்த சேர்க்கைகள் இல்லாமல் போனால் என்ன நடக்கும்?

கமல் சிறிவர்தன மனித பாவனைக்காக உலகில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு, மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சி இனத்தைப் பொறுத்தே அமையும். இவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகளைப் பொறுத்தே, எமது உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் எமது சுற்றுச்சூழலின் ஆரோக்கியம் என்பன அமைகின்றன.   நாம் வாழும் இந்த பூமியில் 1.7
சுற்றுச்சூழல்

அழிந்துவரும் நன்னீர் மீன் வளம்

சஜீவ விஜேவீர கற்களைத் தழுவிச் செல்லும் நீரோடையின் மென்மையான மெல்லிசை காதுகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் பார்வைக்கு இனிமையை அளிக்கின்றது. கரையை நோக்கி பயணிக்கும் தெளிவான நீரலைகள்  கூழாங்கற்கள் மீது அழகாகச் சறுக்குகிறது, மற்றொரு இடத்தில், அது நுரை உமிழும் காட்சியுடன் அருவியாகப் பாய்கிறது.  விறுவிறுப்பாக நீந்தும் மீன்களின் கலகலப்பான துடிப்பி ஓடும் நீரலைகளுக்கு ஒரு
தகவலறியும் உரிமை

ஆயிரம் ருபா வாடகையில் வாழும் எம்.பி.க்கள்!

சம்பிகா முதுகுட ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடு இல்லாமல் உயர்வடைந்தன. மேலும், இந்தப் பணவீக்க அழுத்தத்தை எதிர்நோக்கும் வகையில், சில தனியார் ஊழியர்களின் மற்றும் அரச ஊழியர்களின் ஊதியம் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படாமல் தேக்கமடைந்தது. இதன் விளைவாக, ஏற்கனவே மாதத்திற்கு 25000 ரூபாயில் பிழைப்புக்கு போராடும்