சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இனங்களுக்கிடையில் பாலமாக அமையும் மொழி

கயான்யத்தேஹிகே மொழியின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் காணப்பட்டாலும், மனிதர்கள் இதனை தொன்றுதொட்டு பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்ற ஊடகமாகவும், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவைக் கடத்தவும் மனிதர்கள் மொழியை பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் சைகை மொழியாக இது காணப்பட்டது. பின்னர்,
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

விதுஷனின் படுகொலையால் வெளிக்காட்டப்பட்ட ஜனநாயக பிரச்சாரத்தின் வெற்றிடம்

அசங்க அபேரத்ன பொலிஸ் காவலின் போது சித்திரவதை மற்றும் படுகொலைக்காளாவது இப்போது பொதுவானதாகிவிட்டது. இங்குள்ள சோகம் என்னவென்றால், இந்த நிகழ்வுகள் வேறு பல சம்பவங்களுடன் விரைவாக எதிரொலிக்கின்றதுடன், ஜனநாயகம் மற்றும் தனிமனித உரிமைகள் பற்றிய பிரச்சாரம் பெரும்பாலும் அதனை இழக்கிறது. பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலக குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து சமீபத்தில் நடந்த அனைத்து கொலைகளும்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுக்கத்தக்க பேச்சின் சமூக தாக்கம்

கயான் யாதேஹிகே ஒருவரின் இனம், பால்நிலை அடையாளம், மதம், வயது போன்றவற்றுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சானது பிரிவு, அந்நியப்படுதல் மற்றும் பாராபட்சம் ஆகியவற்றுக்கு முதன்மைக் காரணம் என்பது தவிர்க்க முடியாததாகும். எங்களிடம் நல்ல வார்த்தைகள் இருக்கும்போது முரட்டுத்தனமான சொற்களைப் பயன்படுத்துவதென்பது, எங்களிடம் நன்கு பழுத்த பழங்கள் இருக்கும் போது அழுகிய பழங்களை சாப்பிடுவது
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஒரு தந்தை, ஒரு காதலன் மற்றும் யுத்தம்

நிமால் அபேசிங்க  இலங்கையில் நீடித்த 30 வருட கால யுத்தத்தின்போது சிங்களவர்களுக்கு இராணுவத்தினர் வீரர்களாக தெரிந்தனர். தமிழ் போராளிகள் தமிழர்களுக்கு வீரர்களாக தெரிந்தனர். பெரும்பான்மையினரான சிங்கள மற்றும் சிறுபான்மையினரான தமிழ் சமூகங்களிடையே கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இராணுவத்தில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவர் இரு கதைகளைக் கூறினார். யுத்தத்தின்போது எதிரெதிர் தரப்பில்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இதயமற்ற யுத்தமும் வெறிச்சோடிய அறுகம் குடாவும்

கபிலகுமார கலிங்க அறுகம் குடாவுக்கு (அறுகம்பே) வருகைதரும் மக்கள் தொகை யுத்தகாலத்திலும் குறையவில்லை. ஆனால், அறுகம் குடாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது யுத்தத்தை விட கொடூரமானது. அங்கு பயணிக்கும் அனைவரும் இப்போது வருந்துகின்றனர்.   முன்பு நான் எனது வெளிநாட்டு, உள்நாட்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அறுகம் குடாவுக்குச் சென்றுள்ளேன்.
பாலினமும் அடையாளமும்

அனுலா ராணி – பால்நிலை, நல்லிணக்கம் பற்றிய ஒரு நள்ளிரவு உரையாடல்

வழங்குவோர்: நடலி சொய்சா, கசுன் முணசிங்க இலங்கையின் போலியான, அறிவார்ந்த உரையாடல்கள் பலவகை உள்ளன.  கேட்க நகைச்சுவையாக இருக்கும் இவற்றை நாம் நாளாந்தம் காண்கிறோம்.  ஒருவர் நல்லிணக்கம் என்கிறார்.  இன்னொருவர் பால்நிலை என்கிறார்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக திடீரென்று அனுலா ராணி இன்றைய நள்ளிரவு உரையாடலின் முக்கிய தலைப்பாக அமைகிறாள். அவளைப் பற்றி எப்போதாவது
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சமூக நீதி மற்றும் சுகாதார உரிமைகள்

அசங்க அபேரத்ன ஐக்கிய நாடுகள் சபையும் உறுப்பு நாடுகளும் ஏப்ரல் 7ம் திகதியன்று சர்வதேச சுகாதார தினத்தை நினைவுகூர்கின்றன. “சிறந்த, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல்” என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் நோயாளிகளின் உரிமைகள் குறித்து குறைந்தது ஒரு ஒப்பந்தத்தையாவது அங்கீகரித்துள்ளன. ஆரோக்கியத்திற்கான உரிமை என்பது ஒவ்வொரு சுகாதாரபராமரிப்பு
Transparency தகவலறியும் உரிமை

மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் எவை? ‘தகவல்கள் எம்மிடம் இல்லை!’

“புற்றுநோயைஏற்படுத்தக்கூடியமற்றும்மனிதநுகர்வுக்குஒவ்வாதஉணவுகள்பற்றியஎவ்விததகவல்களும்சுகாதாரஅமைச்சிடம்இல்லை. அவைகுறித்துதகவல்கோரப்பட்டதன்பின்னரேபகுப்பாய்வுசெய்யவேண்டியதேவைஏற்பட்டுள்ளது.”  – சுகாதாரஅமைச்சு ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி ஒரு ஜனநாயக நாட்டில் காணப்படும் ஒழுங்கு விதிகள், அந்நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை
தகவலறியும் உரிமை

இந்தியாவின் முதல் கட்ட 5இலட்சம் கொவிட் 19 தடுப்பூசிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா!?

க.பிரசன்னா உலகளவில் பரவி வரும் கொவிட் 19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு தடுப்பூசி மாத்திரமே ஒரே தீர்வாக கருதப்படுவதால் பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த(2021) ஜனவரி 29 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா, சீனாவின் சினோபார்ம், ரஷ்யாவின் ஸ்புட்னிக்
அரசியல்

இலங்கை அரசியல் கட்சிகளும் இன ,மத அடையாளங்களும்

பா.கிருபாகரன் இலங்கையில் இன, மத ரீதியிலான அரசியல் கட்சிகள், அமைச்சுக்கள், பாடசாலைகள்,  அனைத்தும் தடை செய்யப்பட வேண்டுமென்ற குரல்கள் சிங்கள  கடும்போக்குவாத அரசியல்வாதிகளிடமிருந்து  ‘ஒரே நாடு ஒரே சட்டம் ‘ என்ற கோஷத்துடன்  மீண்டும்  பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இலங்கையில்  இன ,மத ரீதியான தாக்குதல்கள் இடம்பெறுவதனாலும் இலங்கையர்கள் இனம்,மதம் ,மொழி எனப் பிரிந்து