Home Archive by category வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல் (Page 3)
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

பதிவிடுவதற்கு முன்னர் கொஞ்சம் சிந்திப்போம்!

எண்ணிம (டிஜிட்டல்) ஊடங்களின் துரித வளர்ச்சி அதன் பாவனையாளர்களை எந்நேரமும் செயலில் வைத்திருக்கிறது. கொரோனாவிற்கு பின்னர் அதன் வேகம் இன்னமும் துரிதமாகியுள்ளது. இந்நிலையில் ஒருவர் இடும் பதிவுகளை கண்காணித்து அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றும் மரபே எண்ணிம ஊடகங்களில் உள்ளது.  இந்நிலையில் தனியார்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுப்பூட்டும் பேச்சையும் புனைவுச் செய்தியையும் கையாளுதல்.

‘Viral” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வேறு வகையில் எவ்விதமான கருத்து இருந்தாலும் இன்றைய சமூகத்தில் இது பலவிதமான தாக்கங்களை உண்டு பண்ணுகிறது. 21ம் நூற்றாண்டின்  தொழில்நுட்ப அறிவியல் காலப்பகுதியில் நாம் எல்லோரும் கண்ணாடி வீடுகளில் வசிக்கிறோம். இங்கு நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வழியில் “இணையவழி”யுடனும் “பிரபலமான”வற்றுடனும் தொடர்புபட்டிருக்கிறோம்.  அவ்வாறான சமூகம்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

இலங்கை அரசியலில் பெண்களும் அவர்கள் மீதான வெறுப்புப் பேச்சும்

கீர்த்திகா மகாலிங்கம் இலங்கையில் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கு சட்ட ரீதியாக எந்தவித தடைகளும் இல்லாத போதிலும் அவர்கள் அரசியலுக்கு வரத் தடையாக விளங்குவது பெண்களின் அரசியல் பங்கேற்பு தொடர்பில் சமூகத்தில் நிலவும் தவறான கற்பிதங்களேயாகும். 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்ததை விடவும், உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவம் முன்பை விட
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

பெண்களைச் சுற்றி பிண்ணப்பட்டுள்ள கதைகள்

ஐ.கே.பிரபா ஆண்களை விட பெண்கள் சமூக ஊடகங்களை குறைவாகவே பயன்படுத்துகின்றனர். அவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அதில் அவர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்த எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதை அவதானிக்க முடிகிறது. இந்தப் பின்னணியில், குறிப்பாக இலங்கை சமுதாயத்தில் ஒரு பெண் தவறு செய்தால், முழு பெண் சமூகத்தையும்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

‘800’ திரைப்படத்திற்கான எதிர்ப்பில் வெறுப்புப் பேச்சு

நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் இடம்பிடித்து பல சாதனைகளை படைத்து வரலாற்றில் தடம் படித்த பல சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. எம்.எஸ். தோனி, மனிகர்னிகா, சூரரைபோற்று, மகாநடி மற்றும் தர்ட்டி பிக்சர்ஸ் என்பன அவற்றுள் சிலவாகும். அந்த வரிசையில் இலங்கையின் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருந்த மென்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

சமூக ஊடகங்களில் போலி செய்திகளும், அரசியல் நிகழ்ச்சி நிரல்களை உருவாக்குவதற்கான அதன் செயல்முறையும்

ஐ.கே. பிரபா “சுனாத்த, தரேத்த, சராத்த தம்மே – தம்ம” ஒரு விடயத்தை செவிமடுக்கும் போது முழுமையான கவனத்துடன் கேட்க வேண்டும் என்பது புத்தரின் போதனைகளில் ஒன்றாகும். “பேசுபவர்; சொல்வதைக் கேட்பவர் துள்ளியமாக் கேட்க வேண்டும்” என்ற சொற்றொடர் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர். சரியான நேரத்தில் அரசியல் தகவல் தொடர்பாடல் செயல்பாட்டில் கவனம் செலுத்தும் போது, போலி
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

புனைவுச் செய்தி பற்றிப் பௌத்த போதனைகள்

புனைவுச் செய்தி பரப்புதல் பற்றி ஆழமான சுவடிக்காப்பகம் ஒன்றுள்ளது. “விதானே ஏழு காகங்களை வாந்தி எடுத்தான்” என்பதிலிருந்து “தீவிரவாதிகளினால் நீர் வழிகளில் நஞ்சு கலக்கப்பட்டது” வரையில் எதுவும் புனையப்பட்ட செய்தியாகும். செய்தி என்பது நம்பகரமான அறிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் பத்திரிகைப் பிரசுரங்கள் ஆகியவற்றின் ஒத்த கருத்தை உடையது. புனையப்பட்ட செய்திகளைக் கையாள்வதற்காக
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

ஆண் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவது ஒரு நகைச்சுவையா?

இலங்கையில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவது புதுமையான ஒரு விடயம் கிடையாது. பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலை ஆசிரியர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் புதுமையான ஒரு விடயம் கிடையாது. ஆனால் கடந்த ஒக்டோபரில் ஆசிரியை ஒருவர் 15 வயது பாடசாலை சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மாற்றமாக பல ஆண்கள் மத்தியில் அது
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

பாலினத்தின் அடிப்படையில் வன்முறைக்கு எதிரான 16 நாட்களில் சமூக ஊடகங்களின் தாக்கம்

பாலின வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் – பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பதற்கும், அவற்றை  உலகத்திலிருந்து ஒழிப்பதற்கும்  நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை, உலகெங்கிலும் உள்ள பல்வேறு பெண் ஆர்வலர்கள், பெண் உரிமை அமைப்புகள் உட்பட. பல்வேறு அமைப்புகளால் ஏராளமான  நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. வீட்டு வன்முறை, குறைந்த வயது
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

மரணத்திலும் விளையாடும் போலிச் செய்திகள்!

கீர்த்திகா மகாலிங்கம் “யாழ் மாணவி கொழும்பில் மரணம், மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம்.”  “களனி பல்கலைக்கழக மாணவி மரணம். கொரோனா தொற்றினால் மரணித்திருக்க கூடும் என அச்சம்” “யாழ் மாணவி மரணத்திற்கு விசாரணை கோரும் உறவினர்கள்.” இது போன்ற செய்தித் தலைப்புகளுடன் பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்ட செய்திகள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் அக்டோபர் மாதம் 8ஆம் திகதி