Home Archive by category சமாதானம் மற்றும் நல்லிணக்கம் (Page 8)
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நகரின் அமைதி கட்டமைப்பு கற்பனை சுவர்களை உடைப்பதற்கான முதல் படியாகிறது

இலங்கையில் ‘நீடித்த அமைதி’ எங்கிருந்து தொடங்குகிறது? இது நமது வரலாற்றின் போது இலங்கையர் என்ற அடையாளத்தை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் நிஜமானதும் மற்றும் கற்பனையானதுமான மதிலை தகர்ப்பதில் இருந்து தொடங்குகிறது. பண்டைய இலங்கையில் பெரும்பாலும் அதிகாரம் சார்ந்த, பிராந்திய பதற்றங்கள் மற்றும் உள்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தமிழ் மக்களின் நினைவுகளை அழிப்பதில் தீவிரம் காட்டும் அரசு!

கீர்த்திகா மகாலிங்கம் புதிய அரசின் ஆட்சிக்காலம் இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் மனங்களில் உள்ள நினைவுகளை அழிப்பதில் அதி தீவிரம் காட்டுவதாக தெரிகிறது. முரண்பட்ட தரப்பினருக்கிடையில் நல்லிணக்த்தை ஏற்படுத்த வேண்டுமெனில் அதற்கான பொறிமுறை எப்படி அமய வேண்டும் என முன்னைய அரசு யோசித்தது. அதற்கான பொறிமுறைகளில் ‘நினைவு கூரும் உரிமையை அந்த மக்கள்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

பாடங்களை கற்றுக்கொண்ட ஆணைக்குழு

சம்பத் தேசப்பிரிய மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அதன் பின்னர் சர்வதேச அளவில் குற்றஞ்சாட்டப்பட்டது. இவ்வாறான ஆறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமூக ஊடகங்களை பயன்படுத்தல் மற்றும் மனித இயல்பு பற்றிய பௌத்த ஆய்வு கண்ணோட்டம்

ஐ.கே. பிரபா எல்லா மனிதர்களும் கலாச்சார பண்புகள் மற்றும் நடத்தைகளுடன் பிறந்தவர்கள் என்பது உலகின் கோட்பாடு. ஒரு குழந்தை கருப்பையில் கருத்தரிக்கப்பட்ட காலத்திலிருந்து அவர்களின் வாழ்க்கையின் கடைசி தருணம் வரை, அவர்கள் ஒரு மத மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட சடங்குகளை பின்பற்றுகின்றார்கள். அது மனித இயல்பு. ஏனென்றால் மனிதர்கள் அத்தகைய பழக்கங்களை மரபுரிமையாகப் பெறுகிறார்கள். ஒரு
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமூகங்களுக்கிடையே உண்மையான சமாதானத்தை நிறுவுதல்

“சமாதானமும் நல்லிணக்கமும் மனித நடவடிக்கைகளுள் அத்தியாவசியமான மற்றும் அழகான செயல்பாடுகளாகும்.” – திக் நட் ஹன். சமாதானம் என்பது பல நூற்றாண்டுகளாக முழு உலகமும் எப்பொழுதும் நாடிய ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.  சமாதானமாக வாழ்வது ஒவ்வொரு பிரஜையினதும் அடிப்படை உரிமையாக கருதப்படுகிறது.  பல்வேறு மக்கள் கூட்டங்கள் மற்றும் நாடுகளின் வெவ்வேறு கருத்துகளின்படி சமாதானம் என்பது
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நல்லிணக்கத்தை புறக்கணித்துவிட்டு எதை நோக்கி நகர்கின்றது இலங்கை

‘நல்லிணக்கம் என்பது இலங்கையர்கள் விரும்பும் விடயங்களில் மிகவும் கீழ் நிலையில் உள்ளது‘ இப்படிச் சொன்னவர் வேறுயாருமல்ல இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே . சிலநாட்களுக்கு முன்னர் இந்தியாவின் BWTVக்கு வழங்கிய மெய்நிகர் நேர்காணலின் போது ‘ சராசரி இலங்கையர்கள் வேண்டும் ஐந்து விடயங்களாக தொழில் ,வீடு, தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி ,சுகாதார
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதானம், நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் பிரஜைகள் என்ற பொறுப்புணர்வு

சம்பத் தேசப்பிரிய இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட வேண்டிய நல்லிணக்கம் என்ற தலைப்பானது இலங்கையின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து முழுமையாக மறக்கப்பட்டதாக இருக்கின்றது. வரலாறு முழுவதுமாக இந்த தலைப்பு காலத்திற்கு காலம் பேசப்பட்டு வந்ததாக இருந்த போதும் போதுமான சமூக முக்கியத்துவம் வழங்கப்படாத நிலையில் மீண்டும் கலந்துரையாடப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஜனநாயகம் மற்றும் அரசியல் மீதான கருத்தியல் மன நிலையின் தாக்கம்

சச்சினி டி பெரேரா ஒரு மனிதன் இயல்பாகவே தங்கள் சொந்த அரசியல் சித்தாந்தங்களுக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கும் எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து செயல்படும் அரசியல் நடத்தையை கொண்டிருப்பது வழக்கமானதாகும். மனித சமுதாயத்தில் விரைவான சமூக – அரசியல் மாற்றங்களுக்கு இது முக்கிய தூண்டு சக்தியாகும். இங்கே இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன. ஒன்று, புதிய ஊடகங்கள் விரைவான, உலகளாவிய செய்திகளை
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

மத சுதந்திரத்திற்கான உரிமை ஏனைய மனித உரிமைகளுடன் முரண்படுகின்றதா?

தாம் விரும்புகின்ற மதத்தை ஏற்றுக்கொள்ளவும் பின்பற்றுவதற்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உரிமையானது மனித அடிப்படை உரிமையாகும். அதே போன்று எந்தவொரு மதத்தையும் பின்பற்றாமலும் வாழ்வதற்கும் தனிப்பட்ட முறையில் மனிதனுக்கு சுதந்திரம் இருக்கின்றது. மதமானது மனிதனில் இருந்து பிரிக்க முடியாத ஒரு விடயமாகும். மதத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவானது வரலாற்று காலம் தொட்டு இருந்து
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நல்லிணக்கத்திற்கு இடையூறான ஒரு காரணியாக மாறியுள்ளது கொரோனா தொற்றுநோய்

கொவிட்-19 வைரஸ் அல்லது கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது, அத்தோடு இனவெறி, பிராந்தியவாதம், நாடுகடந்த மற்றும் உள்நாட்டு போட்டி, தவறான தகவல்கள் மற்றும் மூடநம்பிக்கை ஆகியவையும் கொரோனா சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட மேலும் சில பிரச்சினைகளாகும். மற்றும் இது கொவிட்-9 தொற்றுநோயுடன் கைகோர்த்து, ஏறத்தாழ உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவின் வூஹான் பிரதேசத்தில்,