Home Archive by category கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் (Page 14)
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

மத சுதந்திரத்திற்கான உரிமை ஏனைய மனித உரிமைகளுடன் முரண்படுகின்றதா?

தாம் விரும்புகின்ற மதத்தை ஏற்றுக்கொள்ளவும் பின்பற்றுவதற்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உரிமையானது மனித அடிப்படை உரிமையாகும். அதே போன்று எந்தவொரு மதத்தையும் பின்பற்றாமலும் வாழ்வதற்கும் தனிப்பட்ட முறையில் மனிதனுக்கு சுதந்திரம் இருக்கின்றது. மதமானது மனிதனில் இருந்து பிரிக்க முடியாத ஒரு
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சுகாதார தொடர்பாடலும் ஊடகங்கள் மீதுள்ள பொறுப்பும்

கொவிட் 19 வைரஸ் என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச சமூகம் அச்சம், பீதி, மன உளைச்சல் போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டவர்களாக அதில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல வருடங்களுக்கு இவ்வாறான வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுர்ணர்கள் நம்புகின்றனர். கொரோனாவை
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொவிட் -19 தரும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடல்

சசினி டி. பெரேரா இந்த ஆண்டு பல மாதங்களாக தொடர்ச்சியாக கொவிட் -19 வைரஸ் பரவல் தொற்று நோயால் முடக்கம் ஏற்பட்டிருப்பதால் மில்லியன் கணக்கான மக்கள் மன அழுத்த பாதிப்பு பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது இரகசியமல்ல. நாம் அறிந்தபடி உலகெங்கிலும் அமுல்படுத்தப்பட்ட திடீர் மற்றும் நீண்டகால பொது முடக்கத்தால் ஏற்படும் ஒரு விதமான பொதுவான கவலை அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக,
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இலங்கையின் நிலையென்ன? – ஊழல் குறிகாட்டிகளில் நாம் எங்கே உள்ளோம்?

1994 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1954ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க, இலஞ்ச சட்டத்தின் 70 வது பிரிவின் பிரகாரம் ஊழல் குறித்த, இலங்கையின் சட்ட வரையறை பின்வருமாறு காணப்படுகின்றது: எந்தவொரு அரச ஊழியரும் ஏதேனும் நோக்கத்துடன் அரசாங்கத்திற்கு தவறான அல்லது சட்டவிரோதமான முறையில் நட்டத்தை ஏற்படுத்தும், அல்லது தமக்கு அல்லது எவரேனும் நபருக்கு தவறான அல்லது சட்டவிரோதமான
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொவிட் -19 தரும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடல்

சச்சினி டி பெரேரா இந்த ஆண்டு பல மாதங்களாக தொடர்ச்சியாக கொவிட் -19 வைரஸ் பரவல் தொற்று நோயால் முடக்கம் ஏற்பட்டிருப்பதால் மில்லியன் கணக்கான மக்கள் மன அழுத்த பாதிப்பு பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது இரகசியமல்ல. நாம் அறிந்தபடி உலகெங்கிலும் அமுல்படுத்தப்பட்ட திடீர் மற்றும் நீண்டகால பொது முடக்கத்தால் ஏற்படும் ஒரு விதமான பொதுவான கவலை அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக,
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கோவிட் தொற்றுநோயின் போது அனுஷ்டிக்கப்படும் மாற்றுத்திறனாளிக்களுக்கான தினம் டிசம்பர் 03

லசந்த டி சில்வா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் திகதியை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்துள்ளது. மனித உரிமைகள், நிலையான வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் பிற உலகளாவிய குடிமக்கள் சம்மந்தப்பட்ட விடயங்கள் போன்று குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்கான முக்கியத்துவத்துடன் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. டிசம்பர் 3
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நாட்டின் ஜனநாயகமும் அரசியல் கட்சிகளின் ஜனநாயகமும்

கயான் யத்தேஹிகே இலங்கை நாடானது, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்று அழைக்கப்படுகின்றது. மக்கள் தமது அறிவு நிலை மற்றும் புரிதலின் அடிப்படையில் ஜனநாயகம் தொடர்பான பல்வேறு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சுதந்திரமாக வாழும் உரிமையே ஜனநாயகம் என்பது ஒரு பிரதான கருத்தாகும். ஜனநாயகம் என்ற சொல்லின் அர்த்தத்தை புரிந்துகொள்வது, அதனை அரசியல் ரீதியாக அறிந்துகொள்ள உதவும். கிரேக்க
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

குளவிக் கொட்டு : மலையக மக்கள் எதிர்நோக்கும் உயிரச்சுறுத்தல்!

கீர்த்திகா “ஹற்றன் – டிக்கோயா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.” “தேயிலை பறித்துக்கொண்டிருந்த 10 பெண்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.” “மஸ்கெலியா மற்றும் ஹட்டனில் இரட்டைக்குளவிக் கொட்டினால் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.” இது போன்ற செய்திகளை இன்று
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

துபாயில் கொரோனாவால் நிர்க்கதியான இலங்கையரின் உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு….

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து வௌிநாடுகளில் தொழில்புரிந்து வந்த இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு வழியின்றி எதிர்நோக்கியுள்ள இன்னல்கள் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாளாந்தம் தகவல்கள் வௌியாகி வருகின்றன. இந்த அடிப்படையில் மத்திய கிழக்கில், குறிப்பாக துபாயில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள இலங்கை பணியாளர்கள் குறித்து அதிக எண்ணிக்கையான
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சமூக ஊடகங்கள் மீது தாக்கம் செலுத்தக்கூடிய வெளியீடு தொடர்பான சட்டங்கள் சில

உதேனி பெரேரா இன்றைய காலகட்டத்தில்  நவீன ஊடகங்களால் மேற்கொள்ள முடிந்த பணிகள் தொடர்பாக நாம் கவனம் செலுத்துகின்ற போது சமூக ஊடகங்கள் மூலமாக மேற்கொள்ள முடிந்த செயற்பாடுகளையும் நாம் சாதாரணமாக கருதிக்கொள்ள முடியாது. நவீன ஊடகங்களுக்கு நிகரான முறையில் செய்திகளை மிகவும் வேகமாக சமூகத்திற்கு கொண்டு செல்லக்கூடிய இயலுமை, சமூக ஊடக கணக்கொன்று இருக்குமானால் எந்த வகையான தகவலையும் சமூக