சிறைத்துறையில் தற்போது காணப்படும் திருத்த கட்டமைப்பிலுள்ள பலவீனங்கள் மற்றும் புனர்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்த ஆய்வில், தண்டனை வழங்குவதைக் காட்டிலும் குற்றத்தை திறம்பட தடுக்கவேண்டியதை பற்றி கவனஞ்செலுத்தியுள்ளது. இலங்கையில் மீண்டும்
ஒரு மனிதன் இறந்த பிறகு அந்த உடலுக்கு செய்யும் இறுதி மரியாதை அவரவர் மத கலாசார நம்பிக்கைகளின் அடிப்படையில் வேறுபட்டது. அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் இறந்த உடலை அகற்றுவது அந்த மனிதருக்கு செய்யும் பெரும் மரியாதையாகவும் ஆத்ம திருப்தியாகவும் உள்ளது. இது அவரவர் விருப்பப்படி செய்ய முடியுமான அடிப்படை சுதந்திரமாகவும் உள்ளது. ஆனால் இலங்கையில் இந்த உரிமை பெரும்
பவித்ரானி திசாநாயக அறிவுசார் சொத்து (Intellectual Property) என்பது இன்று உலகின் மிக முக்கியமான சட்ட பிரிவுகளில் ஒன்றாகும். இது சட்டபூர்வமான நியாயத்தன்மை, பொருளாதார நன்மை மற்றும் மனிதனின் அறிவினால் உண்டாக்கப்பட்ட புத்தாக்கங்களுக்கு பெறுமதி மற்றும் பாதுகாப்பை வழங்க முற்படுகிறது. சட்டத்தின் தனித்துவமான அம்சமான இது இப்போது உலகம் முழுவதும் பரவலாக விவாதிக்கப்படும் விடயமாக
மதிப்பும் மரியாதையும் எங்களது வாழ்க்கையை மேம்படுத்துகின்றது. மிருகங்களில் இருந்து இந்த பண்பு வேறுபடுகின்றது. இந்த பண்பானது மனிதனுக்கு மனிதன், மதத்திற்கு மதம் வேறுபடுவதாக அமைகின்றது. மனித நேய பண்புகளானது எங்களை ஒருவரோடு ஒருவர் ஒன்றிணைப்பதாக அமைவதோடு மற்றவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பதாக அமைகின்றது. கொவிட் 19 வைரஸ் தொற்று எங்களது வாழ்க்கையை தலைகீழாக மாற்றி இருக்கின்றது. பல
கல்வி என்பது இலங்கையரின் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு பகுதியாகும். பதிவிலிருக்கும் கல்விமுறை வரலாறு கி.மு 6ம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. நவீன கல்விமுறை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தபின் இலங்கையின் தலைவர்கள் கல்வி அமைச்சின் அதிகாரத்தின் கீழ் அனைவருக்கும் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தினர்.
தகவல் அறியும் உரிமையை தெளிவுபடுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஊடகத் துறைக்கு விசேட பொறுப்புண்டு என்ற விடயம் இதற்கு முன் எழுதப்பட்ட கட்டுரையில் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவைப் போல தகவல் அறியும் உரிமைக்காக போராடிய சிவில் சமூகம் இலங்கையில் இல்லை என்பதே இதற்குக் காரணம். இலங்கை பிரஜைகள் இதனை ஒரு சிறப்புரிமையாகப் பெற்றனர். அரச நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல் அறியும்
ஹரோல்ட் ஜே. லஸ்கியின் கூற்றிற்கிணங்க, துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நாடு, என்றாவது ஒரு நாள் ஏனையவர்களின் அடிமையாக காணப்படும். அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான திறப்பாக தகவல் அறியும் உரிமை உள்ளதென இதன்மூலம் புலனாகின்றது. இலங்கையில் 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இந்த திறப்பு இரகசியமான முறையில் மறைத்து
கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையானது, 1948 இல் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் அது கருத்தாக்கம் செய்யப்பட்டதிலிருந்து, ஒரு ஜனநாயக சமூகத்தின் ஒரு அம்சமாக உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமுதாயத்தில் முக்கியமான மற்றும் அவசியமான மாற்றத்தைக் கொண்டுவந்த உலகின் மிக முற்போக்கான இயக்கங்களின் செயல்பாட்டு மையத்தில் மனித உரிமைகள் இருந்தன என்று வாதிடலாம். சிலர் இதை ஓர் ஆயுதம்
தனுஷ்க சில்வா 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் தொடர்ந்த போரின்போது பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. போருக்குப் பிந்தைய இலங்கையில் இனவெறி (குறிப்பாக சிங்கள-முஸ்லிம்) கலவரங்களைக் கட்டுப்படுத்த இந்த சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது. 2019 இல் நடந்த ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சில விதிகளின் கீழ் சட்டங்கள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டு
நல்லிணக்கத்தைப் பற்றி எளிமையாக கூறுவதாயின், இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தரப்புகளுக்கிடையிலான கருத்தொருமைப்பாடு என பொருள்படும். எனினும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் சிக்கலான கட்டமைப்பிற்குள் நல்லிணக்கம் என்பது ஆழமான கருத்தைக் கொண்டுள்ளது. பாரிய மற்றும் பரந்தளவான மனித உரிமை மீறல்களுக்குப் பின்னர் உறவுகளை மீளக் கட்டியெழுப்புவது நல்லிணக்கமாகும். நல்லிணக்கத்தை