Home Archive by category முக்கியமானது (Page 2)
முக்கியமானது

‘கொவிட்19’ ஆல் முதல் மரணம்: சமூக ஊடகங்களில் பொய்யான பெயர் பரவியது ஏன்?!

முர்சித் முகம்மது உண்மையில் கொரோனாவால் இறந்தது ஒரு இஸ்லாமியரும் அல்ல சாய்ந்த மருது என்ற இடத்தைச் சேர்ந்தவரும் அல்ல. ஒருவர் செய்த தவறு எங்களுக்குகிடையில் உரையாடல் நிகழும்போது அது கொரோனாவைவிட வேகமாக பரவிவிட்டிருந்தது. கடைசியில் நான் என் நண்பனுக்கு அனுப்பிய ஸ்க்ரீன்ஷொட்தான்…. உலகெங்கும் கண்ணுக்கு
முக்கியமானது

‘வீட்டில் இருங்கள்!’ வீட்டுக்கு போகமுடியவில்லை…. இதுதான் வீடு!

கலவர்ஷ்னி கனகரட்னம் கையில் காசிருந்தும் வெளியில் போக முடியவில்லை. அரிசி, பருப்பு, சோயாமீட் என்பன குறிப்பிட்டளவே உள்ளன. மூன்று நேரமும் அல்ல ஒரு நேரம் சமைத்து சாப்பிடுகின்றோம். எமது முதலாளி அவ்வப்போது குறிப்பிட்டளவு பொருட்களை வாங்கி அனுப்புகின்றார். நிலைமையை உணர்ந்து இப்போது காலை சாப்பாட்டை தவிர்த்துவிட்டு இரண்டு வேளை மாத்திரமே சாப்பிடுகின்றோம். காலை சாப்பாட்டை
முக்கியமானது

‘கொரோனா’ தனித்திருத்தல் என்பது சமூகத்திற்கானது!

கலவர்ஷ்னி கனகரட்னம் தனிமைப்படுத்தல் என்பது சுயநலத்தின் அடையாளமாக மாறக்கூடாது. பொது நலத்தின், சமூகம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இன்று நாங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தின் உள்ளே வாழ்கின்றோம். கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ளது. மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். இன்று நான் எப்படி சாப்பிடுவேன் என்பதை நினைக்கின்றார்களே தவிர…. ஒட்டுமொத்த
முக்கியமானது

‘நான் புத்தரின் சீடன்! புத்தர் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை.!’

அஹ்சன் ஆப்தார் தமிழை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தமிழ் பேசும் நபர்களைத் தேடி அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன். எனது பேஸ்புக்கில் எனது பெயரை தமிழுக்கு மாற்றி கணக்கைப் புதுப்பித்தேன். பிறகு இலங்கை இந்தியா மலேசியா கனடா போன்ற உலகம் முழுக்கவும் உள்ள தமிழர்களை அதில் இணைத்துக்கொண்டு….. தனது தாய்மொழியில் தேர்ச்சியடையவே தள்ளாடும் இந்த சமூகத்தின் மத்தியில் மேலதிக மொழியான
முக்கியமானது

சுதந்திரத்திற்குப் பின்! இலங்கை எப்படி இருந்தது!?

கௌரி மகா சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் காலம் கட்டியெழுப்பப்பட்டதிலும், அழிக்கப்பட்டதிலும் சகலருக்கும் பங்குண்டு. அனைத்து இன மக்களின் வாழ்விலும் தாழ்விலும் அனைவருமே பங்கெடுத்துள்ளனர். உறைக்கும் இந்த உண்மையை தமது அனுபவங்களால் முன்வைப்பனவே இக்கதைகள்…ஒரு பொருளின் அடிப்படையில் தங்கள் நினைவுகளை மீட்டியுள்ளனர். அவர்கள் தேர்ந்தெடுத்த பொருள்களும் சுவாரஸ்யமானவை. காப்பு,
முக்கியமானது

யான் ஒயா: அணைக்கட்டில் இருந்து பிறக்கிறது நல்லிணக்கம்!

உபுல் தம்மிதா இந்த நீர்பாசன திட்டம் காரணமாக கூடுதலான இழப்புக்கள் சிங்கள பௌத்தர்களுக்கே ஏற்பட்டுள்ளன. அலியாகட மற்றும் மாவத்தவெவ கிராமங்கள் முற்றாக நீரில் முழ்கி இல்லாமல் போயுள்ளன. அந்த கிராம மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களும் நீர் நிரம்பி அழிந்துவிட்டன. அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருப்பது முன்னர் திருகோணமலையில் மர முந்திரிகை காணிகளாக இருந்த இடத்திலாகும். அவர்கள் அங்கு
முக்கியமானது

விளையாட்டும் கலையும் இன, மத, மொழிகளுக்கு இடையிலான பாலம்!

கலவர்ஷ்னி கனகரட்னம் மொழி ரீதியாக பாடசாலைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் பொதுவான இது போன்ற விடயங்களில் அவர்களை ஒன்றுகூடவைத்து இணக்கப் பாட்டை ஏற்படுத்த முடியும். அதிபர்களின் அனுமதியுடன் கராத்தேயை மாதம் ஒருமுறையேனும் பயிற்றுவிப்பது சிறந்தது. நல்லிணக்கம் என்ற விடயம் எமது நாட்டில் இன்று பிரதான பிரச்சினையாக நோக்கப்படுகின்றது. இதனை பாடசாலை பருவத்திலேய ஏற்படுத்துவது
முக்கியமானது

கலாசாரம், நம்பிக்கை – ‘சுனாமி’ கலாசாரத்தை பிறப்பு அல்ல, வாழும் சூழல் தீர்மானிக்கிறது!

எ.எம்.பாய்ஸ் ஒரு தமிழ் மற்றும் சிங்களக் குடும்பம் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படத்தின் காட்சிகள் திருகோணமலை, குச்சவெளி, கண்டி, திகண, நீர் கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது… “பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் ஒருவரை ஒருவர் தெரிந்து, அறிந்து, புரிந்து வைத்துக்கொள்வதில் எந்தவித தவறும் இல்லை. அதை எல்லோரும் செய்யவேண்டும்.”என்கிறார் திரைப்பட
முக்கியமானது

நாட்டின் சுவரோவியங்கள்! நாட்டை ஒன்றிணைக்கும் ஆழகிய சிந்தனைகள்!

கயன் யாதேஹிஜ் துட்டகைமுனுவுக்கும் எல்லாலனுக்கும் இடையிலான யுத்தத்தை பற்றி நாம் ஏன் வரைய வேண்டும். பதிலாக கண்ணொறுவைப் போரை வரை ந்திருக்கலாம். எல்லாளன் , துட்டகைமுனு போரை சித்திரங்கள் மூலம் வரைந்து தமிழ் எதிர்ப்பு உணர்வலையை வெளிப்படுத்துவதாக இருந்தால் அதனை எம்மால் அனுமதிக்க முடியாது. பொது இடங்களில் வரையும் சித்திரங்களும் ஓவியங்களும் எல்லா இனங்களாலும் அங்கீகரிக்கத் தக்கதாக
முக்கியமானது

தாவூதி போறா சமூகம். இலங்கையில் அஷாரா முபாரக் இரண்டாவது முறையாகக் கொண்டாடப்பட்டது.!

ஸ்ரீலால் செனவீரத்னா இந்த விழாவை நாங்கள் உலகத்தில் வேறு எந்த இடத்திலாவது நடத்தியிருக்கலாம். போறா மக்களின் வருகையால் இந்த நாடு நன்மையடைகிறது. இம் மாநாடு இந்தத் தீவின் சுற்றுலாத் துறைக்கு மேம்பாட்டைத் தருகிறது. அவர்கள் ஒருசில நாட்கள் இங்கு தங்கியிருந்துவிட்டுப் பயணித்திருப்பர். ஆனால்….இலங்கையில் போறா முஸ்லிம் சமூகத்தினரின் அஷாரா முபாரக் என்ற வருடாந்தப் பண்டிகை செப்ரெம்பர் 1