Home Articles posted by Admin (Page 3)
Uncategorized

சிறைக்கைதிகளுக்கு சமூகம் திறந்தவெளி முகாமல்ல

தீபா குமுது சட்டவிரோத செயற்பாடுகளினால்  சிறைச்சாலைகளில் சந்தேக நபர்களாகவும்,அல்லது குற்றவாளியாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சிறைக் கைதிகள் என்று அழைக்கப்படுவார்கள். சிறைப்படுத்தப்பட்டதன் பின்னர்
Uncategorized

பெண்கள் மற்றும் சிறுவர்கள் முகங்கொடுக்கும் நவீன சவால்கள்

சதீஷ்னா கவிஷ்மி சமூக நலன்புரி மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் அமைப்பாகும். இருப்பினும் இந்த துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் சமூக சிக்கல்களை அடையாளம் கண்டு ,  நடைமுறைக்கு சாத்தியமான கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தாவிடின் நாட்டின் சமூக அபிவிருத்திக்கும் ,
Uncategorized

தந்தையின்போதைப்பொருள்பாவனையால்பிளவடையும்குடும்பம்

வசந்தி சதுராணி தந்தையின் போதைப்பொருள் பாவனையால் பிளவடையும் குடும்பம் குடும்பம் ஒரு கோயில் என்பது கிராமபுறங்களில் குறிப்பிடப்படும் ஒரு வழக்காகும். சமூக விஞ்ஞான அடிப்படையில் எடுத்துக் கொண்டால் குடும்பம் என்பது சமூகத்தின் பிரதான அலகாகும். கோயிலாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கும் குடும்பம் பிளவடைந்தால் என்ன நடக்கும்?  பின்னணி,  குடும்பத்தின் அனைத்து
Uncategorized

இலங்கையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தனிபெற்றோர்குடும்பங்கள்அதிகரிக்கும்போக்கு

வசந்தி சதுராணி நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் சமூக கட்டமைப்பு மாற்றமடையும் முறைமையை ஆராய்கையில்,  பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் ஒற்றை குடும்பங்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய, இலங்கையில் 66 சதவீதமான குடும்பஙகள் பெண் தலைமைத்துவத்தை கொண்டதாக
Uncategorized

இலங்கையில் பெண்களின்பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதா?

க.பிரசன்னா சம்பவம் 1 : 06.05.2024 – வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகல, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் 78 வயதுடைய பெண்ணொருவர் கை,கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் 2 : 17.05.2024 – யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் 44 வயதுடைய பெண்ணொருவர் துணியொன்றால் கழுத்து நெரிக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்ட பரலினுள் தலை மூழ்கிய நிலையில்
Uncategorized

சிறுவர் பாதுகாப்பைஉறுதிப்படுத்துவது யார்?

க.பிரசன்னா “சிறுவர்களே அனைத்தையும் விட பெறுமதி மிக்கவர்கள்” என்பது கடந்த வருட சர்வதேச சிறுவர் தினத்தின் தொனிப்பொருள். இன்னும் சில மாதங்களில் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டங்கள் ஆரம்பமாகவுள்ளன. ஆனால் ஒவ்வொரு வருடமும் சிறுவர்கள் மீது புரிகின்ற குற்றங்கள் அதிகரிக்கின்றமை அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு சிறுவர் மீதான வன்முறைகள்
Uncategorized

மரமுந்திரிகை கைத்தொழில் துறை நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

சுனில் தென்னகோன் மரமுந்திரிகை கைத்தொழில் மரமுந்திரிகையை சாப்பிடும் அளவுக்கு இலகுவானதல்ல, பொருளாதார ரீதியில் உயர் மட்டத்திலான பெறுபேற்றை பெற்றுக்கொள்ளும் வெற்றிகரமான வியாபாரமாக காணப்பட்டாலும், தேசிய மட்டத்திலான நுகர்வுக்கு தேவையான மரமுந்திரிகைகளை உற்பத்தி செய்துக் கொள்ள முடியாத நெருக்கடியான சவாலை மரமுந்திரிகை கைத்தொழிற்துறை இன்று எதிர்கொண்டுள்ளது. மரமுந்திரிகை
Uncategorized

புகையிரத திணைக்கள நட்டத்தை  குறைப்பதுவெற்றிக் கொள்ள முடியாத சவாலா ?

ஹர்ஷா சுகததாச இலங்கை புகையிரத திணைக்களத்தின் செலவுகளை கடந்த ஆண்டு குறைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஓரிரு மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.அவர் குறிப்பிட்டதற்கமைய புகையிரத திணைக்களத்தின் செலவுகளை 48 பில்லியன் ரூபாவில் இருந்து 42 பில்லியன் ரூபா வரை குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. 2.6 பில்லியன் ரூபாவில்
தகவலறியும் உரிமை

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக மாவட்ட கிளைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. கடந்த காலங்களில் போர் மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தியே
தகவலறியும் உரிமை

இலங்கை சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் நிலை

ப.பிறின்சியா டிக்சி ஆணுக்கு நிகர் பெண் என்று கூறினாலும், வாய்ப்புகள் கிடைக்கும் போது ஆண்களையும் மிஞ்சி பெண்கள் சாதித்துவிடுகின்றனர். இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் விமானத்துறை, கப்பல்துறை மற்றும் நிர்வாகத்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் தம்மை நிலைநாட்ட பல பெண்கள் போராடி வருகின்றனர்.  எனினும், இதற்கு எதிர்மாறாக இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கணிசமான அளவு பெண் சிறைக்