அருண லக் ஷ்மன் பெர்னாண்டோ மாநகர சபையின் கழிவுப் பிரச்சினையை சமாளிக்கும் முயற்சியாக, கொழும்பிற்கு வெளியே மீள்சுழற்சி நிலையங்களை அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தாம் வாழும் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கரிசனையின்
சர்வதேச மகளிர் தினம் புராணங்களின்படி இலங்கையில் முதலில் குடியேறிய மக்கள் பெண்ணொருவராலேயே வரவேற்கப்பட்டனர். குவேனி என்ற அந்தப் பெண்> ஆரம்பத்தில் விஜய என்ற அந்த இளவரசனுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டாலும் பின்னர் அவருடன் நல்லுறவாகி> கப்பல் நிறைய மிகவும் களைப்புடன் இருந்த விஜயனின் தோழர்களுக்கு அபயமளித்தாள். இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ள புராணமானது குற்றம் புரிந்த
மொஹமட் பைறூஸ் 2021 ஆம் ஆண்டின் சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளை ‘சமத்துவம்’ என ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்திருக்கிறது. கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் சகல துறைகளிலும் அதிகரித்துள்ள சமத்துவமின்மை இடைவெளிகள் குறித்து விழிப்புணர்வூட்டும் நோக்கிலேயே இந்தத் தொனிப் பொருள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம்
சி. ஜே. அமரதுங்க இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்திற்காக போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது. சில நாடுகள் இதன் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. எவ்வாறாயினும், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ அனுமதிக்கப்படக் கூடாது என்ற வலுவான கருத்தும் உள்ளது. இதற்கு காரணம், ஒரு கட்டத்தில், இரட்டை
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டதையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகிறது. கமந்தி விக்கிரமசிங்க சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் உலகின் முதல் பெண் பிரதமராக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தபோது, அது பலரையும் திகைக்க வைத்த ஒரு திடீர் சமூக முன்னேற்றமாகவே நோக்கப்பட்டது. பெண்கள் அரசியலில் ஈடுபட தகுதியற்றவர்கள்















