Home Test pagePage 20
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஒரு கல்லறையின் மீது கட்டப்பட்ட நல்லிணக்கத்தின் தொட்டில்

நிமால் அபேசிங்க மீரிகமவைச் சேர்ந்த சோமரத்ன மும்மானா கிராமத்தில் “மீரிகம மாத்தையா” என்ற பெயர் மிகவும் பரபலமானது. கிராமத்தில் பல ஏக்கர் தென்னந் தோட்டங்களை வாங்கிய பின் “மீரிகம மாத்தையா” மும்மானாவில் வசிக்க வந்தார். அவர் கிராமவாசிகளின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் துணை நின்று தனது செல்வத்தையும்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஆயிரமும் அதற்கு பின்னான பிரச்சினைகளும்:மலையகப் பெருந்தோட்டங்களை முன்னிறுத்திய பார்வை

மல்லியப்புசந்தி திலகர் The Thousand Rupee Demand & The Reality: The Prospects Of Plantation Workers ඒ අතින් දී මේ අතින් ගන්නා වතු කම්කරුවන්ගේ රුපියල් දහස
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பெருந்தோட்டப் பாடசாலைகளும் இணைய வழி கற்றலும்

ஜீவா சதாசிவம் ‘தொலைக்காட்சிகளில் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்ட்டாலும்  குறித்த அலைவரிசை வேலை செய்யாத நிலையில் நாம் எமது பிள்ளைகளை எவ்வாறு கற்றலில்   ஈடுபடுத்துவது? கைப்பேசி ஒன்று வாங்குவதற்கு   எத்தணித்தாலும் அதற்கான பணத்தை எங்கிருந்து பெற்றுக்கொடுப்பது” என்று மலையக தந்தையொருவர் அங்கலாய்கிறார்.  அது மாத்திரம் அல்ல கவரஜை தேடி
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தமிழரிடம் சந்தேகத்தை ஏற்படுத்துவது ஏன்?

ந.மதியழகன்   வடக்கு கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டு, தொல்லியல் திணைக்களம் அவற்றை தமது ஆளுகைக்குள் கொண்டுவந்தாலும், அவற்றில் 144  இடங்கள் குறித்து இன்று வரை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை. தமிழ் மக்கள் இதனைச் சந்தேகத்துக்குரிய ஒரு செயற்பாடமாகவே பார்க்கின்றார்கள். இந்த நிலையில் மேலும் சில பகுதிகளை
முக்கியமானது

கொரோனா முடக்கத்தினால் நெருக்கடிக்குள் வடக்கின் விவசாயத்துறை

ந.மதியழகன் “எனது வாழைத் தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை கடந்த வருடம் இதே காலப் குதியில் கிலோ ஒன்று 40 ரூபாவிற்கு குறையாமல் சந்தைப்படுத்தினேன். இன்று அதனை 20 ரூபாவிற்கக்கூட சந்தைப்படுத்த முடியவில்லை. என்னிடம் இப்போது கதலி வாழைப்பழம் 500 கிலோ முதல் 600 கிலோ வரையிலும் இதரை வாழைப்பழம் 300 கிலோ வரையிலும் கறி வாழை 400 கிலோவும் உள்ளது. இதனை இந்தக் கிழமை சந்தைப்படுத்த
முக்கியமானது

இலங்கையில் நிகழ்ந்த கொவிட்-19 மரணங்கள்

றிப்தி அலி கொவிட் – 19 இன் பரவல் எமது நாட்டில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகின்றது. இதன் காரணமாக மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.  இந்த மரணங்கள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றார்.  எனினும் இந்த மரணங்கள் தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட்ட
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தேவாலயத்தையும் பள்ளிவாசலையும் இணைத்த சமாதான பாலம்

கயான் யத்தேஹிகே  மூன்று தசாப்தகால யுத்தமும் பயங்கரவாதமும் சந்தேகம், வெறுப்புணர்வு மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி மனிதநேயத்தை இல்லாமல் செய்துவிட்டது. இதன் விளைவாக இன மற்றும் மத ரீதியில் பிளவுகள் ஏற்பட்டன. ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை சந்தேகத்துடன் பார்த்தது. இனவாத நோக்கம் கொண்ட சிலர் இதனை கையாண்டதோடு, முரண்பாடுகளையும் உருவாக்கினர். இனங்களுக்கிடையிலான ஒற்றுமையற்ற
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம்

அருண லக்‌ஷ்மன் பெர்னாண்டோ இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை உருவாக்குதல் எந்த திகதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொதுமக்களிடம் கலந்தாலோசிப்பதற்காக 2015 ஆம் ஆண்டில், நல்லாட்சி அரசாங்கம் லால் விஜேநாயக்கவின் தலைமையிலான குழுவை நியமித்தது. தற்போதைய அரசாங்கம் பி.சி. ரொமேஷ் டி சில்வா தலைமையிலான வரைவுக் குழுவை மேலும்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

கவிதை இன அமைதியின் அடிப்படையில் ஒரு தனித்துவமான வெளிப்பாடாக இருக்கிறதா?

கபில குமார கலிங்கா இன மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மற்றைய நாடுகளைப் போலவே, இலங்கையின் எழுத்தாளர்கள் மற்றும் பிற கலைஞர்களிடையே இன ஒற்றுமை ஒரு பிரபலமான கருப்பொருளாகும். சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் ஏராளமான படைப்புகள் இந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் நாடகம், தொலைக்காட்சி நாடகங்கள், சினிமா ஆகியவை உள்ளடங்குகின்றன. இந்தக் கட்டுரையில், எனது கவனம் கவிதையின் மீதுள்ளது.
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல் யாப்பு

அருண லக்ஷ்மன் பெர்ணான்டோ பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் யுத்தத்திலிருந்து இலங்கை இப்போது விடுபட்டுள்ளது. மனிதாபிமானத்தின் பேரழிவாக காணப்பட்ட யுத்தம் மீண்டும் நிகழாமல் இருக்க பல கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்பட்டன. பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தம் அதில் ஒன்றாகும். எனினும், 2009ஆம் ஆண்டுமுதல் நாட்டை ஆண்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், 2015ஆம்