சுற்றுச்சூழல்

ஹிக்கடுவை கடற்கரை அழிவு சுற்றுலாத்துறையை அழிக்கிறது

கமனி ஹெட்டியாராச்சி “எமது ஹிக்கடுவ கடற்கரை முற்றாக அழிக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து மணல் அள்ளுகின்றனர். கடற்கரை மணல் திட்டுகள் இடிந்து விழுந்தன. மழை காலத்தில் கடல் எப்போதும் தோண்டப்படும். ஆனால் அந்த மணல் வேறொரு இடத்தில் குவிகிறது. இந்த மணல் கடத்தல்காரர்களுடன் சில
Uncategorized

Write more secure code with the OWASP Top 10 Proactive Controls

This document is intended to provide initial awareness around building secure software. This document will also provide a good foundation of topics to help drive introductory software security developer training. These controls should be used consistently and thoroughly throughout all applications. However, this document should be seen as a starting point rather than a
தகவலறியும் உரிமை

2022 நிதியாண்டில், பயணிகள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லை!

ஒரு நாட்டில் முறையான பொதுப் போக்குவரத்து என்பது உடலின் உயிரணுக்களுக்கு சமனானதாகும். பெரும்பான்மையான மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கை தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ள காரணத்தால், நாட்டில் பொதுப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது இன்றியமையாததாகும். பொதுமக்களுக்காகக் கட்டப்பட்டுள்ள பஸ் தரிப்பிடங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது. ஏனெனில், பஸ் தரிப்பிடங்கள் பொதுப் போக்குவரத்தை
Uncategorized

1Вин КЗ официальный сайта 1Win KZ в Казахстан

1Вин КЗ официальный сайта 1Win KZ в Казахстане 1Win ставки на спорт Официальный сайт ᐉ Вход 2023 Content Другие Букмекерские конторы поблизости Бездепозитные бонусы 1Win КЗ in скачать приложение для PC мобильных (Андроид и iOS) Делаем ставки с 1Win: инструкция Условия партнёрства Где скачать дистрибутив? Версия для iOS Сколько выводятся деньги с 1Win? Какую валюту […]
சுற்றுச்சூழல்

சுற்றுச் சூழலுக்கு சவாலாகும் ‘மருத்துவக் கழிவுகள்’

ஹயா அர்வா  2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்  இலங்கையின் நகரங்களையும் கிராமங்களையும் அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பதுடன் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மக்களின் குறிப்பாக இளைஞர், யுவதிகளின் பேராதரவும் கிடைத்த நிலையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இலங்கையில் தீவிரமடைந்ததால் இவ்வாறான நகரங்கள், கிராமங்களை
தகவலறியும் உரிமை

பொலிஸ் திணைக்களம் :  பயிரை மேயும் வேலிகள்!

க.பிரசன்னா 156 ஆவது தேசிய பொலிஸ் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. பொலிஸ் சேவையின் மாண்பினை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்நிகழ்வு வருடாந்தம் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் அண்மைய காலத்தில் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள், கைதுகள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பொலிஸார் மீது மக்கள் கடும் அதிருப்தியை முன்வைத்து வருகின்றனர். அத்துடன் அரசியல்வாதிகள் மற்றும்
Uncategorized

Randstad отзывы клиентов о фирме Портал о работе за границей

По приезду в город – ожидали заселения 7 часов на морозе (без преувеличения, так как приехали ночью – где то в 4-5, а ключи нам привезли около 12). Вторая кураторша – Ирина – тоже не подарок. Это фырканье и завышение чувство собственной важности прямо льется от человека… Людьми не дорожат..Увольняют из-за любых мелочей. Наши сотрудники […]
தகவலறியும் உரிமை

2022 நிதியாண்டில், பயணிகள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லை!

ஒரு நாட்டில் முறையான பொதுப் போக்குவரத்து என்பது உடலின் உயிரணுக்களுக்கு சமனானதாகும். பெரும்பான்மையான மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கை தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ள காரணத்தால், நாட்டில் பொதுப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது இன்றியமையாததாகும். பொதுமக்களுக்காகக் கட்டப்பட்டுள்ள பஸ் தரிப்பிடங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது. ஏனெனில், பஸ் தரிப்பிடங்கள் பொதுப் போக்குவரத்தை
தகவலறியும் உரிமை

“இடுகம” கொவிட்-19 நிவாரண நிதியிலுள்ள 90% பணம் பயன்படுத்தப்படவில்லை

2019 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிலிருந்து, கொவிட் -19 இன் பரவல் காரணமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிராந்திய எல்லைகளில்லாமல் வேகமாகப் பரவிய இந்த பெருந்தொற்று நிலைமை, குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவை தோற்றுவிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
தகவலறியும் உரிமை

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும் சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய ஆட்சி முறையில், உள்ளூராட்சி நிறுவனங்கள் அல்லது பிரதேச  நிர்வாக முறையில் மக்களின் ஒத்துழைப்பை