Uncategorized

What will ChatGPT mean for the travel industry?

ChatGPT for the travel industry: pros and cons of using AI tools While the overall group of respondents took an average of 6.8 business trips in 2015, millennials took an average of 7.4. Those in Gen X and baby boomers took an average of 6.4 and 6.3 business trips respectively. This
Uncategorized

What Is Image Recognition? MATLAB & Simulink

The Ethics of AI Image Recognition Cloudera Blog To address these challenges, AI algorithms employ techniques like data augmentation, which artificially increases the size and diversity of the training data, allowing the models to learn to handle different scenarios. You can use a variety of machine learning algorithms and feature extraction methods, which offer many […]
சுற்றுச்சூழல்

யாழ். குடாநாட்டின் தரைக்கீழ் நீரின் எதிர்காலம்!

ஆர்.ராம் உலகில் மூன்று சதவீதமான நீரே நன்னீராக உள்ளது. அவற்றுள் இரண்டு சதவீத நீர் உறைபனியாக உள்ளது. எஞ்சிய ஒரு சதவீத நீரே பாவனைக்குரியதாக உள்ளது. அதிலுமொரு பகுதி விரயமாகுகின்ற மழை நீராகவும் நீர் பெறமுடியா பகுதிகளாகவும் இருப்பதால் 0.08 சதவீதமே பயன்படும் நீர் மூலமாகின்றன. உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்துவது விவசாயத்துறையாகும். அத்துறை, 85 சதவீதமான
தகவலறியும் உரிமை

கண்டி மாவட்டத்தில் தரிசு நிலமாக காணப்படும் 1813 ஏக்கர் வயல் காணிகள்

முகம்மது ஆசிக் இலங்கை  மன்னர் காலத்திலிருந்தே விவசாய நாடாகப் புகழ் பெறுவதற்கான  பிரதான காரணம் இந்நாட்டு மக்களின் பிரதான உணவு சோறு என்பதால் ஆகும். ஆகாயத்திலிருந்து விழும் ஒரு துளி நீரைக் கூடக் கடலில் கலக்க விடாத மன்னர்கள் காணப்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையில் தற்போது நெற்பயிர் செய்கைக்குத் தடைகள் ஏராளம் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்தக்
தகவலறியும் உரிமை

மக்களின் பின்னூட்டல் மற்றும் பங்களிப்புகளற்ற உள்ளூராட்சி சபை வரவுசெலவு  திட்டப் பிரேரணை

சாமர சம்பத் ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர்-டிசம்பர் காலப்பகுதியில் பெரும்பாலான மக்கள் கவனம் செலுத்தும் முக்கிய விவகாரங்களில் வரவு செலவுத் திட்டமும்  ஒன்றாகும். தேசிய மட்டத்தில், நாட்டில் அடுத்த வருடத்திற்குரிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வரவு செலவுத் திட்டப் பிரேரணை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவதுடன் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாகாண
சுற்றுச்சூழல்

அழிவுகளில் ஆரம்பமாகப்போகும் ஆற்று நீர்த்திட்டம

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படுவதற்கு ஏற்பாடாகியுள்ள கிவுல் ஓயா திட்டத்தினால் ஏற்படப்போகும் சுற்றுச் சூழல் பாதிப்புக்கள் பற்றிய விரிவான பார்வை ஆர்.ராம் முல்லைத்தீவை மையப்படுத்தி திட்டமிட்டுள்ள சர்சைகளுக்குரிய மகாவலி ‘எல்’ வலயத்திற்கு தசாப்தங்கள் கடந்தும் நீரைக் கொண்டு செல்வது குதிரைக்கொம்பாகியுள்ள நிலையில், தற்போது அதன் துணைத்திட்டமாக ‘கிவுல் ஒயா’ திட்டத்தினை
சுற்றுச்சூழல்

பல்லக்கண்டல் தேவாலயத்தில் இருந்து வில்பத்துவுக்குச் சவால் விடுக்கப்படுகின்றது  

தனுஷ்க சில்வா வில்பத்துவ தேசிய பூங்காவானது நாட்டின் மிகப் பெரிய மற்றும் பழமையான இயற்கை காடாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், வில்பத்து தேசிய காப்பகமாக பெயரிடப்பட்டது மற்றும் பெப்ரவரி 25, 1938 இல் தேசிய பூங்காவாக மாற்றப்பட்டது. வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் சட்டத்தின்படி ஒரு பகுதி தேசியப் பூங்காவாக நியமிக்கப்பட்டவுடன், அந்தப் பகுதியை நிர்வகிப்பதற்கு வனவிலங்கு பாதுகாப்புத்
தகவலறியும் உரிமை

2016 – 2022 : வெளிநாடுகளில் 3742 இலங்கைத் தொழிலாளர்கள் மரணம்!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளினால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களினால் சமீப காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நபர்களை சுற்றுலா விசாவில்
சுற்றுச்சூழல்

முகக் கவசங்கள் அடுத்த சுற்றுச்சூழல் பிரச்சினையா?

பிரியந்த கருணாரத்ன கொரோனா தொற்றுப் பரவலுடன், மக்கள் வழக்கத்தை விட அதிகமாக முகக் கவசங்களைப் பயன்படுத்தப் பழகியுள்ளனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முகக் கவசங்களைச் (Single-use facemask)  சரியான முறையில் அப்புறப்படுத்தாமல் இருத்தல், இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாகும். அவை நீர் நிலைகள், கடல் மற்றும் வனவிலங்கு பகுதிகளில்
Uncategorized சுற்றுச்சூழல்

மொரகஹகந்த திட்டம் எவ்வாறு ‘பெரிய யானை கூட்டத்தை’ நிறுத்தியது?

கமந்தி விக்கிரமசிங்க 8,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் மின்னேரியா தேசியப் பூங்கா பல நூற்றாண்டுகளாக ஏராளமான மென்மையான ராட்சதர்களின் தாயகமாக இருந்து வருகிறது. குறிப்பாக நீர் மட்டம் குறையும் போது யானைக்கூட்டங்கள் உணவு மற்றும் தீன் தேடி மின்னேரியா குளத்திற்கு வருகை தருகின்றன.  மே மாதம் முதல் செப்டம்பர் வரை மின்னேரிய தேசிய பூங்கா சந்தர்ப்பவசமாக உலகின்