மஹேஸ்வரி விஜயானந்தன் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 14ஆம் திகதி சுறா விழிப்புணர்வு தினமாக உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சுறாக்களின் முக்கியதுவம் குறித்து அறிவுறுத்துவதற்காக, கடல்சார் உயிரினங்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளால் இத்தினம் உருவாக்கப்பட்டுள்ளது. சுறா
டி.எம்.ஜி. சந்திரசேகர பழங்குடியின மக்கள் தமது பிரதிநிதித்துவத்திற்காக தனி அரசியல் கட்சியை உருவாக்குவது பற்றி ஆலோசிப்பதாக ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன. அது நல்லதா கெட்டதா என்ற தீர்மானத்தை வழங்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல என்றாலும், இந்நாட்டில் வாழும் பழங்குடி மக்கள், தொடர்ந்து வில் மற்றும் இலைகளை ஆடையாகப் பயன்படுத்துவது உட்பட, பழங்குடியினர் தங்கள்
புத்திக வீரசிங்க இலங்கை யானை மற்றும் மனித மோதலினால் அதிகளவான யானைகள் உயிரிழப்பதில் முதல் இடத்திலும், மனித உயிரிழப்புகளில் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக புதிய விஞ்ஞான ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி குழுமம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் காப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலிருந்து சுபுன் லஹிரு பிரகாஷ், கலாநிதி A.
சாமரசம்பத் பாடசாலை கல்வி என்பது இலங்கையில் ஒழுங்கற்ற நிலையில் உள்ளதால், அனைவரும் பிரபலமான பாடசாலைகள் அல்லது தேசிய பாடசாலைகளை நாடிச்செல்வது நாகரீகமாகிவிட்டது. எமக்கருகில் எத்தனையோ பாடசாலைகள் உள்ளபோதும், சகல பாடசாலைகளிலும் சமமான கல்வியை வழங்காத காரணத்தால், போலியான ஆவணங்களையேனும் தயாரித்து தமது பிள்ளைகளை தேசிய பாடசாலைகளில் சேர்ப்பதற்கு பெற்றோர் கடும் பிரயத்தனங்களை
லக்மால் கே. பதுகே திருகோணமலையில் போருக்குப் பின்னரான காணி அபகரிப்பானது அவற்றின் சட்டபூர்வமான உரிமையாளர்களுக்கு தீமையையும் மன உளைச்சல்களையும் தருவதன் மூலம் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த செயற்பாட்டில் அரச அதிகாரிகளுக்கு இருப்பதாக கூறப்படும் தொடர்பானது, ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை காட்டுவதோடு இந்த நிலை சமகால சட்டங்களையும் ஒழுங்குகளையும்
மொஹமட் ஆஷிக் இலங்கையின் பண்டைய மன்னர்களுடன் தொடர்புடைய சிறப்புமிக்க வரலாற்றினைக் கொண்ட கண்டி நகரமானது, நாட்டின் பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தினைக் கொண்டுள்ளது. அதன் மகத்துவத்தினாலும் விவசாய நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்றும், ஒரு காலத்தில் வளமான நகரமாக விளங்கியது. எனினும், தற்போது அங்கு வாழும் மக்களில் பலர், தமது வாழ்வாதாரத்திற்காக மானியங்களை நம்பியிருக்கின்றனர் என்ற
க.பிரசன்னா காலி முகத்திடல் போராட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி மாளிகையென்பது அதியுயர் பாதுகாப்பு நிறைந்த மர்மமான பகுதியாகவே இருந்தது. அங்கு என்ன நடக்கின்றதென்பதும் இரகசியமாகவே இருந்தது. எனினும் காலி முகத்திடல் போராட்டத்தின் போது கொழும்பு ஜனாதிபதி மாளிகை பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டதன் பின்னர் அதன் இரகசியங்கள் உடைக்கப்பட்டன. எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு
இந்து பெரேரா ‘யானை-மனித மோதல்’ என்பது இன்று நம் சமூகத்தில் காணப்படும் மிகவும் பிரபலமான வார்த்தை ஆகும். ஆனால், யானைகள் நடமாடும் குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கும் யானைகளுக்கும் இடையே ‘யானை-மனித உறவு’ இருப்பது பலருக்குத் தெரியாது. இது போன்று சில பகுதிகளில் கிராமத்தினர் தமது வயல்நிலங்களை அழிக்க வரும் யானைகளைத் துரத்துவதற்கு பட்டாசு
ரேகா தரங்கனி பொன்சேகா நாட்டின் கடலோர பகுதிகளில் கண்டல் தாவரங்களை நட்டு சதுப்பு நிலங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு, இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள சுற்றுச்சூழல் நட்பான முன்னோடி திட்டத்தை அறிந்துகொள்வதற்கு, அண்மையில் எனக்கு காங்கேசன்துறை, காரைநகர், புத்தளம் போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. நாடெங்கிலும் கடலரிப்பை எதிர்த்து போராடுவதற்கான ஒரு நிலையான
மஹேஸ்வரி விஜயனந்தன் எவ்வித இன,மத பிரிவினைகளும் இன்றி இலங்கையில் மட்டுமல்ல ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் வழிபாட்டுக்காகவும் சுற்றுலாவுக்காகவும் வந்து செல்லும் இடமாகவும் இலங்கையின் இரண்டாவது உயரமான மலையுமான சிவனொளிபாதமலை வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் அனைவரையும் கவர்ந்த இலங்கையின் இயற்கை அழகுக்கு மெருகூட்டும் மற்றுமொரு பிரதேசமாகும். கடல் மட்டத்திலிருந்து 7,359







