அரசியல்

பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்: “பெண்களால் அரசியலில் வெற்றிபெற முடியாது!?

குறிஞ்சிப்பார்த்தன் என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பி ஏமாந்து விட்டது. ஏனெனில் நிலைமாறு கால நீதி கேட்கும் விடயத்தையே புறக்கணித்துக் கொண்டு இந்த நாட்டின் யாப்பை திருத்தி ஒரு நிலையான தீர்வினை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என மும்முரமாக நின்றார்கள். அதில் அவர்களுக்கு
முக்கியமானது

கல்வியியல் விரிவுரையாளரின் கருத்தில்… மக்களைத்தவறாக வழிநடத்துபவர்களை ஓரங்கட்டுவது எப்படி?

இசட்.ஏ. ரஹுமன் ஓன்றில் மக்கள் கல்விமூலம் ஒரு இனத்தவர் மற்ற இனத்தவரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது மனிதாபிமான ரீதியில், ஒரு இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும் போது மற்ற இனத்தவர்கள் அவர்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் நிலை இருக்கவேண்டும்… “இலங்கையில் இன ரீதியான பாடசாலைகள் உருவாக்கப்பட்டதன் பின்பு இன ரீதியான வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்பாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளிலுள்ள
சமூகம்

65 வயதிலும் நம்பிக்கையுடன் பற்பொடி தயாரிக்கிறார்.

லதா துரைராஜா எனக்கு மொத்தம் எட்டு பிள்ளைகள். மூத்தவர் கலியாணம்முடிச்சு போயிற்றார். ஆனால் போரில செல்விழுந்து அவன்ர மனிசி செத்துப்போச்சு 5வயசுப்பிள்ளை மட்டும் தப்பிச்சு. இரண்டாவது மகன் 2009-2014 வரை தடுப்பு முகாமில வெளியவந்து வெளிநாட்டுக்குபோகப்போறன் எண்டு போனவன்தான் எங்கயெண்டே தெரியாது. ஆள் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்றுகூடத் தெரியாது… ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’
சமூகம்

அப்போது…இரண்டு தரப்பை நான் இழக்கவேண்டியிருந்தது!

சரத் மனுல விக்கிரம “நான் முதலாவதாக நகர சபைக்கு போட்டியிட்ட போது அதன் உறுப்பினராக வருவதற்கு 28 வாக்குகள் குறைவாக இருந்தது. இரண்டாவது முறை போட்டியிட்டு மிகவும் கூடுதலான வாக்குகளுடன் வெற்றிபெற்றேன். எனக்கு வாக்களித்தவர்களில் 80வீதமானவர்கள் சிங்களவர்களாவர். பெண்கள் அமைப்புக்களும் குறிப்பாக தாய்மார்களும் எனக்கு அதிகமாக வாக்களித்தனர்….. அந்தப் பெரிய நகரத்தில் அமைந்துள்ள அவரது
முக்கியமானது

காத்தான்குடி!? அங்கு என்னதான் நடக்கிறது?!

மங்களநாத் லியானார்ச்சி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை மக்களில் அதிகமானவர்கள் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி தொடர்பாக வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். முஸ்லிம் விரோத பிரச்சாரங்கள் ஊடாக காத்தான்குடி தொடர்பாக பலவிதமான கதைகள் பரப்பப்பட்டன. பேரீச்சம் மரங்கள், அரபு மொழியிலான பெயர்ப்பலகைகள், 100 வீதமான முஸ்லிம் சனத்தொகை என்பன இவர்களது கதைகளுக்கான
பொருளாதாரம்

அறுகம்பை சுற்றுலாத்துறை மீள்கிறது!?

ஏ. எம். பாயிஸ் நீர்ச்சறுக்கலுக்கு பிரசித்தி பெற்ற இடமாக அறுகம்பை உள்ளது. உலக நாடுகளிலிருந்து பல வீர, வீராங்கனைகள் இங்கு வந்து நீர்ச் சறுக்கல் போட்டிகளில் பங்குபற்றுவர். இம்மாதம்(செப்ரெம்பர்) 23ஆம் திகதியில் இருந்து 26ஆம் திகதிவரை நீர்ச்சறுக்கல் போட்டிகள் இடம்பெறவுள்ளன…. உணவகம் ஒன்றின் உரிமையாளரான எஸ்.எம். அஸீஸ். “கடந்த மூன்றரை மாதங்களாக பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டேன். இந்த
சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர்…கடுவாப்பிடியில் நடப்பது இதுதான்!!

பிரசாத் பூர்ணாமல் ஜெயமன்னா எனக்கு இரண்டு குடும்பங்கள் கையளிக்கப்பட்டன. தாயார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதோடு தந்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். மூத்த பிள்ளை 16 வயதிலும் இரண்டாவது பிள்ளை 08 வயதிலும் உள்ளவாகள். இந்தக் குழந்தைகள்  அவர்களது பாட்டனிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். ஆனால்…. நீர்கொழும்பு கடுவாபிடிய தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு
சமூகம்

தேர்தல் வருகிறது…காணியுரிமையை மக்கள் கோருகிறார்கள்!

எம் . பி. முகமட் மக்கள் தங்களின் உரிமை, உடமைகளைக் காத்துக்கொள்ள ஒருபுறமாக அலைகின்றனர், மக்களின் பிரதிநிதிகள் இன்னுமொரு புறமாக எதற்கோ அலைகின்றனர்….. “அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 14127 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தினாலும் தனி நபர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையானது மாவட்டத்தினதும் நாட்டினதும் இன நல்லிணக்க முயற்சிகளுக்கு
அரசியல்

பெரும்பான்மை அரசு: தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க தயாரகவேயில்லை.!

வைரமுத்து துஷந்தன் தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராணுவத்தளபதி நம்பத்தகுந்த அளவிற்கு பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர். இதை எந்த விதத்திலும் ஏற்கமுடியாது. இவரின் நியமனம் தொடர்பாக எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல அமரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறுநாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன…. “ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன
முக்கியமானது

பெண் தலைமை: பாம்புப் புற்றுகளுக்குப் பின்னால் பதுங்கி வாழ்ந்த காலம் அது!

லதா துரைராஜா எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய பாம்புப் புற்றுகள் உள்ளன, அது எல்லோருக்கும் தெரியும். புற்றுகளுக்குப் பின்னால் இரவு பகலாகப் பதுங்கியிருந்திருக்கிறேன். என்னை வலைவீசித் தேடும் கடன்காரர்கள் பாம்புக்குப் பயத்தில் அங்குமட்டும் வரமாட்டார்கள். நான் அங்கு இருப்பேன் என்று நினைக்கவும் மாட்டார்கள். என் முன்னால் பாம்புகள் நடமாடும். ஆனால் என்னை எதுவும் செய்ததில்லை.