சம்பிகா முத்துக்குடா இலங்கையின் நீர் வளமானது இயற்கையின் மாபெரும் கொடையாகும். நாட்டைச் சூழ பரந்து விரிந்து காணப்படும் இந்தியப் பெருங்கடல், நாட்டினுள் 103 ஆறுகள், 27,000 நீர்த்தேக்கங்கள் ஆகியவை தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு எமக்குக் கிடைத்த வரமாகும். களனி கங்கை எமது நாட்டின் முக்கிய
சிரங்கிகா லொகுகரவிட ஒரு சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்பு மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் மண்டலமாகும். பல்லுயிர் பெருக்கம் நிறைந்த இத்தகைய சூழலில் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் ஒன்றோடொன்று பல தொடர்புகளைப் பேணி வாழ்கின்றன. உவர் நீர் சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்புகளில், பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் காணலாம். இங்கு பல்வேறு மீன்கள், சிப்பிகள்
மஹேஸ்வரி விஜயானந்தன் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 14ஆம் திகதி சுறா விழிப்புணர்வு தினமாக உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சுறாக்களின் முக்கியதுவம் குறித்து அறிவுறுத்துவதற்காக, கடல்சார் உயிரினங்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளால் இத்தினம் உருவாக்கப்பட்டுள்ளது. சுறா விழிப்புணர்வு தினமானது, சுறாக்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும்
டி.எம்.ஜி. சந்திரசேகர பழங்குடியின மக்கள் தமது பிரதிநிதித்துவத்திற்காக தனி அரசியல் கட்சியை உருவாக்குவது பற்றி ஆலோசிப்பதாக ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன. அது நல்லதா கெட்டதா என்ற தீர்மானத்தை வழங்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல என்றாலும், இந்நாட்டில் வாழும் பழங்குடி மக்கள், தொடர்ந்து வில் மற்றும் இலைகளை ஆடையாகப் பயன்படுத்துவது உட்பட, பழங்குடியினர் தங்கள்
புத்திக வீரசிங்க இலங்கை யானை மற்றும் மனித மோதலினால் அதிகளவான யானைகள் உயிரிழப்பதில் முதல் இடத்திலும், மனித உயிரிழப்புகளில் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக புதிய விஞ்ஞான ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி குழுமம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் காப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலிருந்து சுபுன் லஹிரு பிரகாஷ், கலாநிதி A.
சாமரசம்பத் பாடசாலை கல்வி என்பது இலங்கையில் ஒழுங்கற்ற நிலையில் உள்ளதால், அனைவரும் பிரபலமான பாடசாலைகள் அல்லது தேசிய பாடசாலைகளை நாடிச்செல்வது நாகரீகமாகிவிட்டது. எமக்கருகில் எத்தனையோ பாடசாலைகள் உள்ளபோதும், சகல பாடசாலைகளிலும் சமமான கல்வியை வழங்காத காரணத்தால், போலியான ஆவணங்களையேனும் தயாரித்து தமது பிள்ளைகளை தேசிய பாடசாலைகளில் சேர்ப்பதற்கு பெற்றோர் கடும் பிரயத்தனங்களை
லக்மால் கே. பதுகே திருகோணமலையில் போருக்குப் பின்னரான காணி அபகரிப்பானது அவற்றின் சட்டபூர்வமான உரிமையாளர்களுக்கு தீமையையும் மன உளைச்சல்களையும் தருவதன் மூலம் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த செயற்பாட்டில் அரச அதிகாரிகளுக்கு இருப்பதாக கூறப்படும் தொடர்பானது, ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை காட்டுவதோடு இந்த நிலை சமகால சட்டங்களையும் ஒழுங்குகளையும்
மொஹமட் ஆஷிக் இலங்கையின் பண்டைய மன்னர்களுடன் தொடர்புடைய சிறப்புமிக்க வரலாற்றினைக் கொண்ட கண்டி நகரமானது, நாட்டின் பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தினைக் கொண்டுள்ளது. அதன் மகத்துவத்தினாலும் விவசாய நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்றும், ஒரு காலத்தில் வளமான நகரமாக விளங்கியது. எனினும், தற்போது அங்கு வாழும் மக்களில் பலர், தமது வாழ்வாதாரத்திற்காக மானியங்களை நம்பியிருக்கின்றனர் என்ற
க.பிரசன்னா காலி முகத்திடல் போராட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி மாளிகையென்பது அதியுயர் பாதுகாப்பு நிறைந்த மர்மமான பகுதியாகவே இருந்தது. அங்கு என்ன நடக்கின்றதென்பதும் இரகசியமாகவே இருந்தது. எனினும் காலி முகத்திடல் போராட்டத்தின் போது கொழும்பு ஜனாதிபதி மாளிகை பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டதன் பின்னர் அதன் இரகசியங்கள் உடைக்கப்பட்டன. எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு
இந்து பெரேரா ‘யானை-மனித மோதல்’ என்பது இன்று நம் சமூகத்தில் காணப்படும் மிகவும் பிரபலமான வார்த்தை ஆகும். ஆனால், யானைகள் நடமாடும் குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கும் யானைகளுக்கும் இடையே ‘யானை-மனித உறவு’ இருப்பது பலருக்குத் தெரியாது. இது போன்று சில பகுதிகளில் கிராமத்தினர் தமது வயல்நிலங்களை அழிக்க வரும் யானைகளைத் துரத்துவதற்கு பட்டாசு