சச்சினி டி பெரேரா கோவிட் -19 தொற்று நோயின் இரண்டாவது அலையை இப்போது எதிர் கொள்வதால் நம் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2018 அரசியலமைப்பு நெருக்கடி, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல், மற்றும் இப்போது கொவிட்டின் முதல் மற்றும் இரண்டாவது அலைகள் போன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு இலங்கையின் மொத்த தேசிய
ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் நவீனத்துவம் ஆகியவை ஒரு நாட்டின் மீது வெளியில் இருந்து இறக்குமதி செய்ய அல்லது தினிப்பதற்கு முடியாததாகும் எமில் லாஹ_ட் – லெபனான் முன்னாள் ஜனாதிபதி ஆட்சியியல் மற்றும் நல்லாட்சி தொடர்பாக (Governance & Good Governance) தற்போது பல்வேறு விதமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. சில அரசியல்வாதிகள் அல்லது ஊடகங்கள் இலங்கையில் 2015 – 2019 ஆம்
சச்சினி டி பெரேரா இலங்கை தற்போது கோவிட் -19 இன் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது. 2020 மார்ச் நடுப்பகுதியில் இருந்து கொரோனாவின் முதலாவது அலையின் போது சமூக இடைவெளியை பேணுவதற்கும், சமூக பரவலை தடுப்பதற்குமாக ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமுல்படுத்தி இருந்தது. அவசரகால சட்டத்தின் கீழான ஊரடங்கு சட்ட உத்தரவு என்பது மக்கள்
அரசியலமைப்பின் 20வது திருத்தம் அக்டோபர் 22,2020 அன்று, திருத்தங்களுடன் பாராளுமன்றம் நிறைவேறியது. இது 2020 அக்டோபர் 29 அன்று சபாநாயகரின் ஒப்புதலுடன் நாட்டின் சட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. 19 ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட தகவல் அறியும் சுதந்திரச் சட்டத்தில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் எந்தத் மாற்றமும் செய்யவில்லை. இருந்தபோதிலும்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஆகியவற்றின் தந்தை என்று கருதப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் 114 ஆவது பிறந்த தினமும் 24 ஆவது சிரார்த்த தினமும் அனுஷ்டிக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பான










