ஹரோல்ட் ஜே. லஸ்கியின் கூற்றிற்கிணங்க, துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நாடு, என்றாவது ஒரு நாள் ஏனையவர்களின் அடிமையாக காணப்படும். அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான திறப்பாக தகவல் அறியும் உரிமை உள்ளதென இதன்மூலம் புலனாகின்றது. இலங்கையில் 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும்
தனுஷ்க சில்வா இலங்கையின் இரண்டாவது அரசியலமைப்பின்படி இக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவிவகிப்பவரின் வகிபாகம் அரச அதிகாரத்திற்கு ஒரு முகவராகச் செயற்படுவதாகும். அச்சாணிபோல் முக்கிமானவர்களென நடந்துகொள்ளும் ஜனாதிபதிகளை நாங்கள் ஏன் வைத்திருக்க வேண்டும். உண்மையில் சட்டவாக்கம் மற்றும் நீதி பரிபாலனம் எனப்படும் ஏனைய இரு பிரிவுகளுக்கு நியமனங்களைச் செய்யும் அதிகாரம் அரசியலமைப்புரீதியாக
கீர்த்திகா மகாலிங்கம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மூல காரணமே மொழிப் பிரச்சினைதான். 1956 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய ‘சிங்களம் மட்டும்’ சட்டம்தான் சிங்கள – தமிழ் இனப் பிரச்சினைக்கு அடித்தளமிட்டதுடன் பின்னாளில் மூன்று தசாப்த காலங்கள் நீடித்த போராகவும் உருவெடுத்தது. இன்று போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் அதன் வடுக்களிலிருந்து மீண்டுவர
கீர்த்திகா மகாலிங்கம் கண் விழித்தபடியே ஒரே கனவை ஆயிரம்பேர் காண்பதுதான் சினிமா – பெர்டோலூசி (பெர்டோலூசி – இத்தாலிய இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்) உலகளாவிய ரீதியில் இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த ஊடகம் என்றால் அது சினிமாதான். குறிப்பாக ஆசிய நாடுகளில் சினிமாவினுடைய தாக்கம் மக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கையில் மிக விரைவாக
ஹரிணி பெர்னான்டோ உலகின் எப்பகுதியிலாயினும் தேர்தல் காலக் கலந்துரையாடல்களின்போது தேர்தல் முறைமைச் சீர்திருத்தம், பிரச்சார நிதி ஊட்டங்கள் மற்றும் பல்வேறு முக்கிய விடயங்களைச் சுற்றியே இருக்கும். ஏனைய வேளைகளில் இல்லாத உயர்மட்ட உற்சாகத்தில் இவை பேசு பொருளாக இருக்கும். இலங்கைச் சரித்திரத்தில் முதற் தடவையாக உலகம் முழுவதும் ஒரு பெரும் கொள்ளை நோயினாற் பாதிப்படைந்த
கீர்த்திகா மகாலிங்கம் “மரக்கறிகளை எவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் கொண்டுவந்து விற்றாலும் அவற்றை வாங்குவதற்கு மக்களிடம் பணமில்லை. கண்ணுக்கு முன் அவை அழுகிப்போவதைப் பார்க்க முடியாமல் மொத்தமாக குறைந்த விலைக்கு கொடுத்துவிடுகிறோம்.” என சாகரிக்கா கூறுகிறார். சாகரிக்கா கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் சிறிய அளவில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் ஒருவர். அவரது கணவர் தம்புள்ளையிலிருந்து
அரச சேவைக்குள் வெளிப்படைத் தன்மை என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் கூட தெரியாத சமூகத்தில் அரச சேவையில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவதற்கு முதலில் செய்ய வேண்டியது ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டியதாகும். அரச சேவைக்குள் ஊழல் ஒழிக்கப்பட்டால் வெளிப்படைத்தன்மை போதுமானதாக வெளிப்படும். ஊழல் என்பதால் பண்பாட்டு ரீதியான பிரச்சினைகள் எழுவதோடு அதனால் அரச சேவைக்கும் ஜனநாயகத்திற்கும் கேடு
ஐ.கே.பிரபா கோவிட் -19 வைரஸைக் கண்டறிய தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு அடுத்ததாக விரைவான ஆன்டிஜென் டெஸ்ட் கிட் என்ற கருவிகள் மூலமாக மேற்கொள்ளும் பரிசோதனை மூலமும் வைரஸை துரிதமாக கண்டறிய முடியும். இலங்கைக்கு 500,000 சோதனை கருவிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) முன்வந்துள்ள நிலையில் இலங்கையில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தால் இதே பரிசோதனை கருவிகளை
தனுஷ்க சில்வா இலங்கையில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் போக்குகள் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எவ்வாறாக இருந்தது என்பது பற்றி Freedom house என்ற நிறுவனம் கள ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் பின்பற்றப்படுகின்ற ஊடக செயற்பாடுகள் போக்குகளை அடிப்படையாக வைத்து வருடாந்தம் “பிரீடம் ஹவுஸ்” இந்த அறிக்கையை வெளியிட்டு வருவதோடு
கீர்த்திகா மகாலிங்கம் கொவிட் 19 பெருந்தொற்றுப் பரவல் ஆரம்பித்ததிலிருந்து உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளுள் கல்வித்துறையும் முக்கியமானதாகும். பாலர் கல்வி நிலையங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை மாணவர்கள் ஒன்றுகூட முடியாத சூழல் மாணவ சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நெருக்கடியிலிருந்து மாணவ சமூகத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் பல்வேறு திட்டங்களைத்தீட்டி