Home Archive by category Transparency (Page 2)
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 30/1, மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக அறிக்கையும் சர்வதேசரீதியிற் பொறுப்புக்கூறலும் – பாகம் 2

இது, எதிர்வரும் 2021 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடருக்கு முன்னதாக 2021 ஜனவரி 21ல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை பற்றி வெளியிட்ட அறிக்கை. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தல் மற்றும்
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 30/1, மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக அறிக்கையும் சர்வதேசரீதியிற் பொறுப்புக்கூறலும் – பாகம் 1

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின்போதும் அதனை அண்டியுள்ள காலப்பகுதியிலும் (2002-2011) நடைபெற்ற மனித  உரிமை மீறல்கள் தொடர்பான  சர்வதேச புலன்விசாரணை ஒன்றின் விளைவாகிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை 2015 செப்ரெம்பரில் வெளியிட்டது. மேற்கூறிய உரிமை மீறல்களுத்குத் தீர்வு காண்பதற்கும் நிலையான சமாதானத்தையும் நீதியையும் உறுதிப்படுத்துவதற்கும் வேண்டிய
Transparency

துறைமுக இறங்குதுறை குறித்த பொருளாதார விவாதம் மாயைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் ஊசலாடுகிறது

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட அரசாங்கம் தயாராக இருந்த போதிலும், தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு பங்களித்த அரசாங்கத்திற்குள் உள்ள அரசியல் குழுக்களின் செல்வாக்கின் காரணமாகவும் தேசியவாத சக்திகளின் காரணமாகவும் அது அடக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு கிழக்கு முனையத்தில் நாற்பத்தொன்பது சதவீதமாகவும், இலங்கை
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

அரசியலமைப்பு தொகுப்புக்கு பொதுமக்களின் கருத்து மற்றும் அபிப்பிராயத்தை பெறுதல்

அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டில் காணப்படும் மிக முக்கியமான  உயர்வானதும் அடிப்படை சட்டமும் ஆகும். அது பொதுமக்களுக்கு உள்ள அதிகாரம் மற்றும் ஆட்சி பலத்தை வெளிப்படுத்தும் ஆவணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அரசியலமைப்பு (இறையாண்மை அதிகாரம்) பல நிறுவன அமைப்புகளுக்கு இடையில் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள உபயோகிக்கப்படும் மிக முக்கிய அடிப்படை ஆவணமாகத்
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இராணுவ சர்வாதிகாரமா? தீவிர ஜனநாயகமா? (பகுதி 2)

2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று சில விநாடிகளுக்குப் பின்னர், நான் முகநூலில் இவ்வாறு “Just started the next presidential election campaign with a black Sunday” (கருப்பு ஞாயிறு தினமொன்றுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன) என பதிவிட்டேன்.   தாக்குதல் நடைபெற்ற தருணத்திலிருந்து பல சமூக ஊடகங்களில்
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சிறுவர் இல்லங்களில் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் சிறுவர்களின் உரிமைகள்

இலங்கை சிறந்த விழுமிய நடைமுறைகள் மற்றும் ஒழுக்கம் நிறைந்த நாடாகும். எனினும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பிற காரணிகளின் தாக்கத்தால் ஏற்படும் கலாச்சார சீரழிவானது சிறுவர்களின் நல்வாழ்வுக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு அச்சுறுத்தலாக மட்டுமல்லாமல் இப்போது அது ஒரு சமூக நிகழ்வாகவும் வெளிப்பட்டுள்ளது. மிகச் சமீபத்திய
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இராணுவ சர்வாதிகாரமா அல்லது முழுமையான ஜனநாயகமா? வலிமையான ஒரு தலைவன் என்னும் மாயை -பாகம் 1.

இந்தத் தசாப்தத்தில் இலங்கை அரசியல் தீவிரமான முடிவெடுக்கும் ஒன்றாய் இருக்க வேண்டியுள்ளது. மறுபுறத்தில் நம் நாடே சிறந்ததென எண்ணும் மிதமான நாட்டுப்பற்று முடிந்துவிட்டது. அதேபோல இடதுசாரி இயக்கமும் நலிவான நிலையில் உள்ளது. தற்போதிருக்கும் சமூக-பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசாளும் கட்சியின் பிரபல்யமும் அதன் மீது மக்கள வைத்த நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்த பின்னரும்
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

வாழ்வதா இல்லையா, சர்வதேச நோய்த் தொற்றின் போது வாழ்க்கையில் நெருக்கடி.

ஒரு தனிநபர் – உத்தரவின்றி வெளியே போகமுடியாமல் வீட்டிற்குள்ளே அடைபட்டு கிடக்கிறார்.  உணவும் அத்தியாவசிய தேவைகளும் அவருக்கு வழங்கப்படுகின்றன (இந்த நபர் அதிர்ஷ்டசாலி என்று ஊகித்துக்கொள்வோம்), இந்த நபரின் சகல செயற்பாடுகளும் கண்காணிக்கப்படுகிறது.  இது ஜோர்ஜ் ஓர்வெலின் “1984” என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமான “த சர்கள்” (The Circle) என்பதை ஒத்திருந்தாலும்,
Transparency

ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பங்கு

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை மூடுவதற்கு கடந்த 2020 டிசம்பர் முதலாம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது நாட்டில் கரிசனைகளை தோற்றுவித்துள்ளது. 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்துடன் 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இலங்கை மின்சாரத் துறையின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடகங்களின் பங்கு – பகுதி 2

தகவல் அறியும் உரிமையை தெளிவுபடுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஊடகத் துறைக்கு விசேட பொறுப்புண்டு என்ற விடயம் இதற்கு முன் எழுதப்பட்ட கட்டுரையில் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவைப் போல தகவல் அறியும் உரிமைக்காக போராடிய சிவில் சமூகம் இலங்கையில் இல்லை என்பதே இதற்குக் காரணம். இலங்கை பிரஜைகள் இதனை ஒரு சிறப்புரிமையாகப் பெற்றனர். அரச நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல் அறியும்