Home Archive by category வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல் (Page 6)
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

இலங்கை எதிர்கொள்ளும் புதிய அச்சுறுத்தல் ; போலிச் செய்திகள்!

உலகம் இன்று எதிர்நோக்குகின்ற மிகப் பாரிய அச்சுறுத்தல்களுள் ஒன்றாக ‘போலிச் செய்தி’ உருவெடுத்துள்ளது. போலிச் செய்திகள் ஒரு புதிய உலக ஒழுங்கின்மையை (New World Disorder) உருவாக்கியுள்ளதாக தவறான தகவல்கள் குறித்த அமெரிக்க ஆய்வாளர் கலாநிதி கிளைரே வார்ட்லே குறிப்பிடுகிறார்.   இலங்கையும் இதற்கு
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுப்புப் பேச்சைஎதிர்கொள்வோம்!

வெறுப்புப் பேச்சு என்றால் என்ன? ஐக்கிய நாடுகள் சபையின் வெறுப்புப் பேச்சு மீதான மூலோபாயம் மற்றும் செயற்பாட்டுத் திட்டமானது, வெறுப்புப் பேச்சு என்றால் என்ன என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது. “ஒரு நபர் அல்லது குழு ஒன்றினைக் குறிப்பிட்டு, அவர்களின் மதம், இனம், தேசியம், குலம், நிறம், பரம்பரை, பால்நிலை அல்லது ஏனைய அடையாளக் காரணிகளின் அடிப்படையில் தாக்குதல் தொடுக்கும் வகையில்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கும் சவாலாகும் போலிச் செய்திகள்

அஹ்ஸன் அப்தர் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைவதில் இருக்கின்ற அதே துரிதம் அதை பாதுகாப்பாக எதிர்கொள்வதில் இல்லை என்பதற்கு இன்று நாம் எதிர்கொள்கின்ற போலிச் செய்திகள் மிகப்பெரியதொரு சான்று. இணைய உலகத்தின் சீரான இயக்கத்திற்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற போலிச் செய்திகள் தொடர்பான ஆய்வும் அதை எதிர்கொள்வதற்கு போதியளவு அறிவும் இல்லாமையே இதன் பரவலுக்கு காரணமாகும் என போலிச் செய்திகள்