Home Archive by category தகவலறியும் உரிமை (Page 2)
தகவலறியும் உரிமை

போதைப்பொருள் கடத்தலுக்காக வெளிநாடுகளில் கைதாகும்    இலங்கையர்கள்

க.பிரசன்னா இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமாகும். நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. அதிகமான பெண்கள் மத்திய கிழக்கு
தகவலறியும் உரிமை

‘ஆயிரம் தேசிய பாடசாலைகள்’ வேலைத்திட்டம் அப்பட்டமான பொய்!

சாமரசம்பத் பாடசாலை கல்வி என்பது இலங்கையில் ஒழுங்கற்ற நிலையில் உள்ளதால், அனைவரும் பிரபலமான பாடசாலைகள் அல்லது தேசிய பாடசாலைகளை நாடிச்செல்வது நாகரீகமாகிவிட்டது. எமக்கருகில் எத்தனையோ பாடசாலைகள் உள்ளபோதும், சகல பாடசாலைகளிலும் சமமான கல்வியை வழங்காத காரணத்தால், போலியான ஆவணங்களையேனும் தயாரித்து தமது பிள்ளைகளை தேசிய பாடசாலைகளில் சேர்ப்பதற்கு பெற்றோர் கடும் பிரயத்தனங்களை
தகவலறியும் உரிமை

சட்டத்திலிருந்து நழுவி சுதந்திரமாக வாழும் குச்சவெளி காணி அபகரிப்பாளர்கள்

லக்மால் கே. பதுகே திருகோணமலையில் போருக்குப் பின்னரான காணி அபகரிப்பானது அவற்றின் சட்டபூர்வமான உரிமையாளர்களுக்கு தீமையையும்  மன உளைச்சல்களையும்  தருவதன் மூலம் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த செயற்பாட்டில் அரச அதிகாரிகளுக்கு இருப்பதாக கூறப்படும் தொடர்பானது, ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை காட்டுவதோடு இந்த நிலை சமகால சட்டங்களையும் ஒழுங்குகளையும்
தகவலறியும் உரிமை

கண்டி மாவட்டத்தில் அரச மானியத்தை நாடி நிற்கும் 223,508 குடும்பங்கள்

மொஹமட் ஆஷிக் இலங்கையின் பண்டைய மன்னர்களுடன் தொடர்புடைய சிறப்புமிக்க வரலாற்றினைக் கொண்ட கண்டி நகரமானது, நாட்டின் பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தினைக் கொண்டுள்ளது. அதன் மகத்துவத்தினாலும் விவசாய நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்றும், ஒரு காலத்தில் வளமான நகரமாக விளங்கியது. எனினும், தற்போது அங்கு வாழும் மக்களில் பலர், தமது வாழ்வாதாரத்திற்காக மானியங்களை நம்பியிருக்கின்றனர் என்ற
தகவலறியும் உரிமை

பயனற்ற ஜனாதிபதி மாளிகைகளுக்கு ஏன் இவ்வளவு செலவு?

க.பிரசன்னா காலி முகத்திடல் போராட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி மாளிகையென்பது அதியுயர் பாதுகாப்பு நிறைந்த மர்மமான பகுதியாகவே   இருந்தது. அங்கு என்ன நடக்கின்றதென்பதும் இரகசியமாகவே இருந்தது. எனினும் காலி முகத்திடல் போராட்டத்தின் போது கொழும்பு ஜனாதிபதி மாளிகை பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டதன் பின்னர் அதன் இரகசியங்கள் உடைக்கப்பட்டன. எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு
தகவலறியும் உரிமை

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளும் குளியாபிட்டிய நகர சபையும்

சாமர சம்பத் இலங்கை மக்களுக்கு மிக நெருக்கமானதும் பல சேவைகளையும் வழங்கி வரும்  340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் மார்ச் 18ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இதன்படி, 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகளின் பதவிக்காலம் இவ்வாறு முடிவடைந்துள்ளது.  பெப்ரவரி 18, 2018 அன்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிறகு அந்த வருடத்தின் மார்ச் 20 ஆம் திகதி
தகவலறியும் உரிமை

அபிவிருத்திக்காக காத்திருக்கும் யட்டிநுவர பிரதேச சபைக்குட்பட்ட மக்கள்!

மகேந்திர ரந்தெனிய யட்டிநுவர தேர்தல் பிரிவுக்குட்பட்ட எம்பில்மீகம வடக்கு, பாரம்மனே, ரண்டிபொல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஒரு பகுதி மக்கள் கொழும்பு நெடுஞ்சாலை வீதியுடன் தங்களது வீடுகளை இணைப்பதற்கு வீதி இல்லாததால் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.  இவர்களது வீடுகளில் இருந்து பிரதான வீதிக்கான தூரம் அண்ணளவாக 800 மீற்றர்களாக இருந்தாலும், நானுஓயா அல்லது குடோ ஓயா நீரோடை
தகவலறியும் உரிமை

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியை பழுதுபார்க்க 71 இலட்சம் ரூபாய் செலவு

நிலானி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவல வீட்டுத் திட்டத்தின் சிவில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவு கடந்த மூன்று வருடங்களில் 71 இலட்ச ரூபாயை தாண்டியிருக்கிறது. நாட்டின் 25 மாவட்டங்களில் இருந்தும் பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.  இலங்கைப் பாராளுமன்றம், நாட்டின் தலைநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரயில் அமைந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள்,
தகவலறியும் உரிமை

மத்தள சர்வதேச விமான நிலையத்தினால் மத்தள சர்வதேச விமான நிலையத்தினால் 10 வருடங்களில் வருமானம் 63 கோடி : செலவு 5876 கோடி!

க.பிரசன்னா பாரிய முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எதிர்பார்த்தளவு அதன்மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.  தற்போது குறித்த விமான நிலையத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானம் அதன் செயற்பாட்டு செலவினங்களுக்கு கூட போதுமானதாக இன்மையால் விமான
தகவலறியும் உரிமை

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால்79 வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ள

க.பிரசன்னா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்குகளை வாபஸ் பெறுதல், வழக்குகளை தாக்கல் செய்வதில் காணப்படும் தாமதம் போன்ற விடயங்கள் இவற்றில் முக்கியமாகும். இவற்றில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம்