2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று சில விநாடிகளுக்குப் பின்னர், நான் முகநூலில் இவ்வாறு “Just started the next presidential election campaign with a black Sunday” (கருப்பு ஞாயிறு தினமொன்றுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன)
இலங்கை சிறந்த விழுமிய நடைமுறைகள் மற்றும் ஒழுக்கம் நிறைந்த நாடாகும். எனினும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பிற காரணிகளின் தாக்கத்தால் ஏற்படும் கலாச்சார சீரழிவானது சிறுவர்களின் நல்வாழ்வுக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு அச்சுறுத்தலாக மட்டுமல்லாமல் இப்போது அது ஒரு சமூக நிகழ்வாகவும் வெளிப்பட்டுள்ளது. மிகச் சமீபத்திய
நாம் வாழும் இந்த யுகத்தில், எதுவுமே ஊடகத்தின் பார்வையிலிருந்து தப்புவதில்லை – இது சாதாரணமாக கவனத்திற்கு எடுக்கப்படாத காரியங்களைக் குறித்து நடவடிக்கை எடுக்கக்கூடிய உந்துதலை ஏற்படுத்த பெரும்பாலும் பயனுள்ளதாக இருக்கும். பொதுமக்களின் விழிப்புணர்வை ஓரளவிலேனும் உருவாக்க எதிர்பார்க்கும் உங்களுக்கு வேறு ஏதேனும் வழி இல்லாத போதும் யாரும் நீங்கள் சொல்வதை கேட்காத போதும்
இந்தத் தசாப்தத்தில் இலங்கை அரசியல் தீவிரமான முடிவெடுக்கும் ஒன்றாய் இருக்க வேண்டியுள்ளது. மறுபுறத்தில் நம் நாடே சிறந்ததென எண்ணும் மிதமான நாட்டுப்பற்று முடிந்துவிட்டது. அதேபோல இடதுசாரி இயக்கமும் நலிவான நிலையில் உள்ளது. தற்போதிருக்கும் சமூக-பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசாளும் கட்சியின் பிரபல்யமும் அதன் மீது மக்கள வைத்த நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்த பின்னரும்
மோதல்கள் இல்லாத சமூகத்தை நாம் எங்குமே காண முடியாது. மோதல்கள், சச்சரவுகள் மற்றும் குற்றங்களைத் தீர்ப்பதற்கான பல்வேறு அமைப்புகள் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, ஏனெனில் மோதல்கள் வெவ்வேறு நபர்களிடையேயும் வெவ்வேறு வடிவங்களிலும் வெளிப்படுகின்றன. மோதல்களைத் தீர்த்து வைப்பதற்காக நம் நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சபைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில், மத்தியஸ்தம்
மனித உரிமைகள் ஆணையச் சட்டத்தின் கீழ், சித்திரவதை நிகழ்ந்த அல்லது நிகழ்வதற்கான உடனடி சூழ்நிலையை விசாரித்து வழக்குத் தொடர அதிகாரம் உள்ளது. பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் பிற தடுப்பு மையங்களை ஆய்வு செய்வதற்கும், இது தொடர்பாக பரிந்துரைகளை வழங்குவதற்கும் உரிய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க ஆணைய சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விதிகள் மூலம் கைதிகளுக்கு
சித்திரவதை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நடத்தை ஆகும், ஆனால் சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் சித்திரவதை ஊடாக ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். வரலாற்று ஆதாரங்களைப் பார்க்கும்போது பழங்காலத்தில் இருந்து, சித்திரவதை மற்றும் பிற வகையான தொந்தரவுகள் இந்த நாட்டில் தண்டனையாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காணலாம். 1975 ஆம் ஆண்டில் உலக
18 பெப்ரவரியுடன் ரிச்சர்ட் டி சொய்சா மரணித்ததன் 31 ஆவது ஆண்டு நினைவுகூரப்படுகிறது. அவர் வெலிக்கடவத்தையிலுள்ள தனது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, அரசியல் உயர்மட்டத்தினர் அறிந்திருக்கத்தக்கதாக இயக்கப்பட்ட படுகொலைக் குழுவொன்றினால் கொல்லப்பட்டார். அந் நேரத்தில் டி சொய்சா 32 வயதேயான வளர்ந்து வரும் ஓர் ஊடவியலாளராகவும் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் விளங்கினார். மேலும்
‘இணையவழி வகுப்புக்கள்’ எனும் சொல் இலங்கை சமூகத்தில் பெரும் பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நேரடி விரிவுரைகளில் இருந்து இணையவழி கல்விக்கு மாற்றம் பெற்றமை காரணமாக இலங்கையின் உயர் கல்வி மாணவர்கள் சிறப்பான நிலைமையை அடைந்திருப்பது வெளிவந்திருக்கும் பல்வேறு அறிக்கைகளிலிருந்து தெரியவந்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட
எளிமையான வடிவத்தில் கூறுவதாயின், ஒருவர் தனது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை கருத்து சுதந்திரம் எனப்படும். எமது அரசியல் யாப்பின் 14வது சரத்தில் குறிப்பிடப்பட்டிருப்தைப்போன்று, வெளியீடுகளை உள்ளடக்கியதான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியான கூட்டம் மற்றும் ஏனையவற்றை உள்ளடக்கியிருந்தாலும், அவை அவற்றுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. நாம் அதனை முறையாகப்