சுனிமல் ஹெட்டியாரச்சி இலங்கையில் 2016 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வழிமுறைகளை உள்ளடக்கியதாக அரசாங்க வர்த்தமாணி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இன்று இங்குள்ள அனேகமான ஊடகங்கள் நாட்டில் முக்கியமான அல்லது பிரபல்யம் பெற்ற ஒரு சில அரசியல்வாதியாக இருக்கலாம் அல்லது மத போதகர்களாக இருக்கலாம். அல்லது வேறு துறை சார்ந்தவர்களாக இருக்கலாம், அத்தகையவர்கள் கூறுகின்ற அனைத்து பொய்களையும் ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான விடயங்களையும் உண்மை என்று நம்பி தேடிப் பார்க்காமலே வெளிப்படுத்துவதே கடமை என்று ஒரு சில ஊடகங்கள் கருதுகின்ற
சச்சினி டி பெரேரா வர்த்தக வானொலி மற்றும் பொது சேவை ஒளிபரப்பு (PSB) தவிர, சமூக வானொலி என்பது வானொலி சேவையின் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது பகுதியாகும். ஒரு பிராந்திய எல்லைக்குள் வாழும் சமூகம் அல்லது சமூகத்திற்காக ஒரு சமூக வானொலி சேவையை தொடங்கவும் பராமரிக்கவும் ஆர்வமுள்ள இடங்களில் இந்த வானொலி சேவைகள் முதன்மையான நோக்கமாக உள்ளன. இதன் வானொலி சேவைகளின் உள்ளடக்கம்
ஜூட் ஆர். முத்துக்குடா கொவிட்-19 தடுப்பின்போது இங்கு பொதுவான எதிரியாக கொரோனா வைரஸ் காணப்படுகின்றதே தவிர, நோயாளி அல்ல. எனினும், இலங்கை சமூகம் இதனை புரிந்துகொள்ள தவறிவிட்டது. இதன் விளைவாக பிரஜைகளின் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. நோயாளிகள் அடையாளம் காணப்படும்போது அவர்கள் சமூகத்திற்கு வெளிக்காட்டப்படுகின்றனர். அத்தோடு, நோயாளிகள் மீது வேற்றுமை காட்டப்படுகின்றது.
கொவிட்-19 வைரஸ் அல்லது கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய சமூகம் அச்சங்களுடனும் அதேவேளை இந்த தொற்றுநோயிலிருந்து ஒருநாள் விடுபடுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது. சில மருத்துவ வல்லுநர்கள் இந்த தொற்றுநோயுடன் உலகம் இன்னும் சில ஆண்டுகள் இவ்வாறே வாழவேண்டி இருக்கும் என்றும் கருதுகின்றனர். கொரோனா தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை இன்றைய
தமிழ் சினிமாவின் சம்பிரதாயத்தை புரட்டிப்போடுவதாகவும் அதன் வெளியீட்டிற்காக உலக சினிமா மற்றும் கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திரைப்படமாகவும் ‘800’ காணப்படுகின்றது. இந்தத் திரைப்படம் இலங்கையின் புகழ்பெற்ற சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் கதையை மையமாகக் கொண்டது. முரளிதரனின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பார் என்ற செய்தி இரண்டு
சசினி டி.பெரேரா மனித கண்களுக்கு புலப்படாத, புலன்களுக்கும் எட்டாத பல நுட்பமான விடயங்கள் நடை முறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல சமூக நிகழ்வுகள் உள்ளன. எதிர் மறையான சமூக விளைவுகளைத் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கைகள் மற்றும் சம்பவங்களின் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஊடகங் களின் பங்காகும். இதுபோன்ற நிகழ்வுகளின் யதார்த்தத்தை ஊடகங்கள் அதே வழியில்
ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் நவீனத்துவம் ஆகியவை ஒரு நாட்டின் மீது வெளியில் இருந்து இறக்குமதி செய்ய அல்லது தினிப்பதற்கு முடியாததாகும் எமில் லாஹ_ட் – லெபனான் முன்னாள் ஜனாதிபதி ஆட்சியியல் மற்றும் நல்லாட்சி தொடர்பாக (Governance & Good Governance) தற்போது பல்வேறு விதமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. சில அரசியல்வாதிகள் அல்லது ஊடகங்கள் இலங்கையில் 2015 – 2019 ஆம்
அரசியலமைப்பின் 20வது திருத்தம் அக்டோபர் 22,2020 அன்று, திருத்தங்களுடன் பாராளுமன்றம் நிறைவேறியது. இது 2020 அக்டோபர் 29 அன்று சபாநாயகரின் ஒப்புதலுடன் நாட்டின் சட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. 19 ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட தகவல் அறியும் சுதந்திரச் சட்டத்தில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் எந்தத் மாற்றமும் செய்யவில்லை. இருந்தபோதிலும்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஆகியவற்றின் தந்தை என்று கருதப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் 114 ஆவது பிறந்த தினமும் 24 ஆவது சிரார்த்த தினமும் அனுஷ்டிக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பான















