Home Archive by category கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் (Page 13)
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கைதுசெய்யப்பட்ட நபர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடல்?

தனுஷ்க சில்வா 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியுசிலாந்தில் முஸ்லிம் பக்தர்களை இலக்கு வைத்து பள்ளிவாயலில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசலுக்குள்ளேயே முஸ்லிம் பக்தர்கள் 51 பேர் கொல்லப்பட்டனர். கொலைகாரர் பிரண்டன் ரென்ட் என்பது பின்னர் வெளிப்படுத்தப்பட்டது.
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் பற்றிய 2019 – 2020 காலப்பகுதிக்கான மீளாய்வு சுருக்கம்

தனுஷ்க சில்வா இலங்கையில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் போக்குகள் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எவ்வாறாக இருந்தது என்பது பற்றி Freedom house என்ற நிறுவனம் கள ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் பின்பற்றப்படுகின்ற ஊடக செயற்பாடுகள் போக்குகளை அடிப்படையாக வைத்து வருடாந்தம் “பிரீடம் ஹவுஸ்” இந்த அறிக்கையை வெளியிட்டு வருவதோடு
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொவிட் 19 : கல்வியமைச்சின் தீர்மானங்கள் வெற்றியளிக்குமா?

கீர்த்திகா மகாலிங்கம் கொவிட் 19 பெருந்தொற்றுப் பரவல் ஆரம்பித்ததிலிருந்து உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளுள் கல்வித்துறையும் முக்கியமானதாகும். பாலர் கல்வி நிலையங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை மாணவர்கள் ஒன்றுகூட முடியாத சூழல் மாணவ சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நெருக்கடியிலிருந்து மாணவ சமூகத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் பல்வேறு திட்டங்களைத்தீட்டி
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

யார் பொறுப்பற்றவர்கள்?

கீர்த்திகா மகாலிங்கம் இலங்கை பொதுசன முன்னணி சார்பில் 52.25சதவீத வாக்குகளை பெற்று கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்று நவம்பர் 18ஆம் திகதியோடு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. வெகு விமர்சையாக எண்ணிலடங்காத வாக்குறுதிகளை மக்கள் செவிகளுக்கு விருந்தாக்கிய இந்த அரசாங்கம் மேடையேறி ஒரு வருடம் மிக வேகமாகவே நகர்ந்து விட்டது.
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பெண்களின் உரிமைகளின் வெற்றியும் சமூகஊடகங்களின் பங்கும்

ஐ.கே.பிரபா “ஒரு அகப்பை அளவு சுதந்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்?” என்பது கடந்த காலத்தில் பலருக்கும் ஏற்பட்ட பிரச்சினையாகும். சில ஆண்கள் ஆணவத்துடன் ஆண் என்பவன் மாத்திரமே உயர்ந்த பாலினம் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக ,பழங்கால நடப்பு வழக்கு பெண் உருவங்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கொழுத்த பெண், தனக்குள்ளேயே குறைந்த சுய மரியாதையை வளர்த்துக்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மஹர சம்பவத்திற்கு பின்னரான நிலை: சமூகத்தை பாதுகாக்கும் வகையிலான அறிக்கையிடல்

விஹங்க பெரேரா மஹர சிறைச்சாலை சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 11 கைதிகள், சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு வாரத்தின் பின்னர் அவர்களது குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டனர்.  முன்னதாக, சிறை வளாகத்தில் பரவிய கொவிட் வைரஸை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளின் திறனற்ற செயற்பாட்டை எதிர்த்து நவம்பர் 30ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தணிப்பதற்காக அதிக கைதிகள் உள்ள மஹர சிறை
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி கிடையாதா?

கீர்த்திகா மகாலிங்கம் அண்மையில் முல்லைத்தீவில் பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமானது இலங்கையின் ஊடக சுதந்திரத்தை மீண்டும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இச் சம்பவம் பிராந்திய மட்டத்தில் மாத்திரமன்றி தேசிய ரீதியாகவும் கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வு, சட்டவிரோத மரக்கடத்தல் என்பன நீண்ட காலமாக இடம்பெற்று
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

ஆண் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவது ஒரு நகைச்சுவையா?

இலங்கையில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவது புதுமையான ஒரு விடயம் கிடையாது. பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலை ஆசிரியர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் புதுமையான ஒரு விடயம் கிடையாது. ஆனால் கடந்த ஒக்டோபரில் ஆசிரியை ஒருவர் 15 வயது பாடசாலை சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மாற்றமாக பல ஆண்கள் மத்தியில் அது
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்ட துஸ்பிரயோகம் பற்றி ஒரு விசாரணை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கை 1966ம் ஆண்டு டிசெம்பர் 16ம் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் இவ் உடன்படிக்கை 1976ம் ஆண்டு ஜூன் 11இல் நடைமுறை வலுப்பெற்றது. இலங்கையும் இவ் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு 2007ம் ஆண்டில் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டம் (ஐசீசீபிஆர்) இல: 56 சட்டமாக்கியது.
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

பாலினத்தின் அடிப்படையில் வன்முறைக்கு எதிரான 16 நாட்களில் சமூக ஊடகங்களின் தாக்கம்

பாலின வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் – பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பதற்கும், அவற்றை  உலகத்திலிருந்து ஒழிப்பதற்கும்  நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை, உலகெங்கிலும் உள்ள பல்வேறு பெண் ஆர்வலர்கள், பெண் உரிமை அமைப்புகள் உட்பட. பல்வேறு அமைப்புகளால் ஏராளமான  நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. வீட்டு வன்முறை, குறைந்த வயது