Home Archive by category கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் (Page 12)
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திய மூன்று எடுத்துக்காட்டுகள்

தனுஷ்க சில்வா 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் தொடர்ந்த போரின்போது பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. போருக்குப் பிந்தைய இலங்கையில் இனவெறி (குறிப்பாக சிங்கள-முஸ்லிம்) கலவரங்களைக் கட்டுப்படுத்த இந்த சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது. 2019 இல் நடந்த ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து,
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான கவனக்குறைவும் வெளிப்படைத்தன்மையும்

பாவனா மோகன் 2020 ஆம் ஆண்டு பற்றி குறிப்பிடுவதாக இருந்தால் எந்தவொரு விடயம் தொடர்பாகவும் ஒரு சாதகமான போக்கை அவதானிக்க முடியவில்லை. இதில் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் மிகவும் அவதானத்தை ஈர்த்த விடயமாகும். அடுத்ததாக அவதானத்தை ஈர்த்த விடயமாக அமைவது 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வார காலப்பகுதியில் பதிவாகிய சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான பல முறைப்பாடுகளாகும். இந்த விடயங்களில் கடந்த
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

“ஒரு தேசத்தின் சுதந்திரத்தை அடக்க விரும்பும் எவரும் பேச்சு சுதந்திரத்தை அடக்குவதன் மூலம் அதனை தொடங்க வேண்டும்.” பெஞ்சமின் பிராங்க்ளின் பேச்சு மற்றும் வெளிப்பாட்டுக்கான உரிமை என்பது மனிதனின் கருத்துக்களை வாய்வழியாகவோ அல்லது வேறு எந்த வழியிலோ தொடர்புகொள்வதற்கான உரிமையாகும். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மஹர சிறை தாக்குதல் சம்பவமும் ஊடக செய்திகளும்

தனுஷ்க சில்வா நவம்பர் 30 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 11 கைதிகள் கொல்லப்பட்டனர். 71 பேர் காயமடைந்தனர். காயமடைந்த இன்னும் சிலர் சிறையில் இருக்கலாம், அந்த எண்ணிக்கை பற்றி அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. இந்த தாக்குதல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் ஒருவரின் நிலை மோசமானது என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய டிஜிட்டல் கதைகள்

நிலுபுலி நாணயக்கார ஜயதிலக கையில் ஒரு ஸ்மார்ட் தொலைபேசி அல்லது கமராவை வைத்திருப்பவரால் அவரது சமூக ஊடக பக்கத்தின் மூலம் செய்ய முடியுமான இந்த திறமையைதான் டிஜிட்டல் கதைகூறல் என்று அழைக்கப்படுகின்றது. வாழ்க்கையின் அனுபவங்கள், கருத்துக்கள், உணர்வுகளின் வெளிப்பாடு, விஷேடமான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், சாதாரணமாக நாம் கவனத்தில் எடுக்காத அல்லது கண்டுகொள்ளாத வித்தியாசமான
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

அரசியலில் அதிக பெண்களா அல்லது அரசியலில் அதிக பெண் உரிமைவாதிகளா?

ஹரிணி பெர்ணான்டோ இலங்கையிற் கடந்த சில வாரங்களாக சுகாதாரக் குறுந்துணிமீது விதிக்கப்படும் வரிகள் சம்பந்தமான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. குறித்த வரிக் குறைப்புச் சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தின்போது முன்னாள் நடிகையும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமாக இருப்பவர் இந்த நாட்டின் பிரஜைகள் எல்லோரும், பெண்கள் அடங்களாக, நாட்டில் சிறந்த தேசிய பாதுகாப்பை விரும்புகின்றனரே யன்றிச்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மரண தண்டனையும் வாழ்வதற்கான உரிமையும்

சச்சினி டி பெரேரா மக்கள் ஒழுக்கத்துடன் உயிர் வாழ்வதற்காகவும் வன்முறை மற்றும் நாசகார நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் பாதுகாப்பு பெறவும் என்று மனிதர்களால் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. கொலை செய்யும் அளவிற்கு குற்றம் புரிந்து தண்டனை பெற்ற நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது ஒழுக்கவியலின் நிலையை நெருங்குகிறதா, இல்லையா என கேள்வி எழுப்பப்படுகின்றது. மரண தண்டனையை
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நீல இதயங்களை கொண்டாடுவோம்! அவர்களின் அமைதியான சேவையை பாராட்டுவோம்!

ஐ.கே. பிரபா கோவிட் 19 தொற்று நோய்க்கு மத்தியிலும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களின் சேவை தனித்து நின்றது. “நாம் ஒன்றிணைந்து சேவை செய்யலாம” என்பது இவ்வருடம் 2020 ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் தினத்திற்கான கருப் பொருளாகும். கோவிட் -19 இன் போது கூட உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களின் பங்களிப்புக்காக அஞ்சலி செலுத்தும் முகமாக, ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழியப் பட்ட தன்னார்வலர்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நீதிக்கு முரணான வகையில் இடம்பெறும் கொலைகள்: சமூகத்திற்கு அச்சுறுத்தல்

புத்தகங்களை வாசிப்போரும் திரைப்படங்களை பார்ப்போரும் “பொலிஸ் என்கவுண்டர்” என்ற வார்த்தையை அறிந்திருப்பர். இது ஹிந்தி மற்றும் தமிழ் சினிமாவுடன் தொடர்புடையது. பொலிஸ் என்கவுண்டர் என்பது பெரும்பாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஆனால் சட்டவிரோத கொலைகள் என்பது உலகளாவிய அச்சுறுத்தலாகும். அமெரிக்கா, சிலி, கொங்கோ, பிலிப்பைன்ஸ்,
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நல்லிணக்கத்தை புறக்கணித்துவிட்டு எதை நோக்கி நகர்கின்றது இலங்கை

‘நல்லிணக்கம் என்பது இலங்கையர்கள் விரும்பும் விடயங்களில் மிகவும் கீழ் நிலையில் உள்ளது‘ இப்படிச் சொன்னவர் வேறுயாருமல்ல இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே . சிலநாட்களுக்கு முன்னர் இந்தியாவின் BWTVக்கு வழங்கிய மெய்நிகர் நேர்காணலின் போது ‘ சராசரி இலங்கையர்கள் வேண்டும் ஐந்து விடயங்களாக தொழில் ,வீடு, தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி ,சுகாதார