Home Archive by category சுற்றுச்சூழல் (Page 4)
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சுற்றுச்சூழல்

மனிதர்களின் கடப்பாடு விலங்குகளை அழிப்பதா? பாதுகாப்பதா?

ஹயா அர்வா உலகில் மனித இனம் வாழ்வதற்கு இயற்கையும், அதைச் சார்ந்த வன விலங்குகளும் மிக இன்றியமையாதவை. ஆனால், அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து விலகி அழிப்பதிலேயே  மனித  இனம்  தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக, வன விலங்குகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் நாள்தோறும்
சுற்றுச்சூழல்

உலகை அச்சுறுத்தும் சூழலியல் மாற்றங்கள்

ஹயா ஆர்வா வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இதுவரை உலகம் ஐந்து முறை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது. உலகின் ஏனைய உயிரினங்கள் பேரழிவை எதிர்கொள்ளும் போதெல்லாம் அதன் தொடர் விளைவாக மனித இனமும் ஏதாவது வகையில் பாதிக்கப்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது. இப்போதைய சூழலியல் மாற்றங்கள், உலகம் ஆறாவது பேரழிவை நோக்கி நகர்கிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
சுற்றுச்சூழல்

ஓக்சிஜன்: மூலாதாரமான உயிர்காப்பு

கமந்தி விக்ரமசிங்க எமது அயல்நாடான இந்தியாவின் மீதான பிடியை கோவிட் – 19 இறுக்கிக் கொண்டிருக்கிறது. அநேக பிரஜைகள் மருத்துவ ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்த பயங்கர வைரசுக்கு இரையாகின்றனர். மூச்சுத்திணரல் காரணமாக அதிகமானோருக்கு மருத்துவ ஒக்சிஜன் தேவைப்படுகிறது என்று அண்மையில் வெளிவந்த அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் ஒக்சிஜன் வினியோகம் குறைந்துகொண்டு வருகிறது. அநேக நாடுகள்
சுற்றுச்சூழல் முக்கியமானது

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்து கடல் வளத்திற்கு சேதமா? ஆம்! இல்லை!

சபீர்மொஹமட்&ஹர்ஷனதுஷாரசில்வா  “எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தீ அனாவசியமானதொரு பயத்தையே தோற்றுவிக்கின்றது. இதன் மூலம் பாரிய சுற்றாடல் பாதிப்புகள் இல்லை” என்ற தலைப்பின் கீழ் சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறை பேராசிரியர் எஸ்.டி.எம் சின்தக தெரிவித்ததாக ஒரு கூற்று வட்ஸ்அப், முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதுடன் மக்கள்
சுற்றுச்சூழல்

காடழிப்பு, அரசாங்கம் மற்றும் சுற்றறிக்கைகள்

அருண லக்‌ஷ்மன் பெர்னாண்டோ இலங்கையின் உள்ளூர் செய்திகளில் சுற்றுச்சூழல் சேதம் வானளாவியளவில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மற்றும் பெருந் தொற்றுநோயையையும் விஞ்சி முதன்மையாகவுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக அரசாங்கம் நேரடியாக குற்றம் சாட்டப்படுகிறது. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று இறுதி சடங்குகளில்
சுற்றுச்சூழல்

யானை Vs மனிதன் உயிர் வேலி சிறந்த உபாயம்!

ஆர் சுரேந்திரன் ‘நாலுமாதமா இந்த மரத்தில இருக்கிற பரணிலதான் வாழ்க்கை. எங்கட பயிர் யானையிற்ற இருந்து பாதுகாக்கதான் இப்பிடி செய்றம்.” என்று கூறுகிறார் மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள நாற்பதாம் வட்டைக்கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சந்திரு. ஒரு வருடத்தில் இரண்டு போக நெற்செய்கையில் ஈடுபடும் இந்த கிராம மக்கள் பயிரை யானையிடம் இருந்து பாதுகாக்க