Home Archive by category சுற்றுச்சூழல் (Page 3)
சுற்றுச்சூழல்

அநீதியால் அழியும் சல்லித்தீவு

தனுஷ்க சில்வா நிலப்பரப்பின் அடிப்படையில் சிறியதாக இருந்தாலும், சுற்றுச்சூழல் மதிப்பு மற்றும் பல்லுயிர்த்தன்மையுடன் கூடிய ஏராளமான பிரதேசங்களை இலங்கை கொண்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கரையோரமாக அமைந்துள்ள மணித்தீவுப் பிரதேசம் அத்தகைய அழகிய நிலப்பகுதிக்கு ஒரு
சுற்றுச்சூழல்

யானைகளை வேட்டையாடும் சித்தாந்தங்களை இல்லாதொழிப்போம்!

தனுஷ்க சில்வா ஆசிய சமூகம் யானைகளை உலகின் மற்ற பகுதிகளில் உள்ள அதே வரலாற்று மற்றும் கலாசார ஆடைகளுடன் பார்ப்பதில்லை. ஆசிய சமூகத்தில் வரலாற்று மற்றும் கலாசார சடங்கு விஷயங்களுடன் உள்ள இந்த விலங்குகளின் தொடர்பே இதற்குக் காரணம். அதனால் தான், மஹமாயா தேவியின் வயிற்றில் நுழைந்த வெள்ளை யானை, எல்லாளனுடன் போருக்குச் சென்ற துட்டுகெமுனுவின் யானை போன்ற பாடங்களுடன் சிறுவயது முதலே நம்
சுற்றுச்சூழல்

கவனத்தை வேண்டி நிற்கும் புலிகள் – மனிதன் முரண்பாடு!

அருண லக்ஷ்மன் பெர்னாண்டோ கனமழையின் போது வானத்திலிருந்து மீன்கள் விழும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மூன்று முதல் நான்கு அடி நீளமுள்ள புலி வானத்திலிருந்து விழுந்தது என்று யாராவது சொன்னால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக சத்தமாக சிரிப்பீர்கள். ஆனால், அது நகைப்புக்குரிய விடயம் அல்ல என்பது கடந்த 3ஆம் திகதி தலவாக்கலை
சுற்றுச்சூழல்

யாழ். குடாநாட்டின் தரைக்கீழ் நீரின் எதிர்காலம்!

ஆர்.ராம் உலகில் மூன்று சதவீதமான நீரே நன்னீராக உள்ளது. அவற்றுள் இரண்டு சதவீத நீர் உறைபனியாக உள்ளது. எஞ்சிய ஒரு சதவீத நீரே பாவனைக்குரியதாக உள்ளது. அதிலுமொரு பகுதி விரயமாகுகின்ற மழை நீராகவும் நீர் பெறமுடியா பகுதிகளாகவும் இருப்பதால் 0.08 சதவீதமே பயன்படும் நீர் மூலமாகின்றன. உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்துவது விவசாயத்துறையாகும். அத்துறை, 85 சதவீதமான
சுற்றுச்சூழல்

அழிவுகளில் ஆரம்பமாகப்போகும் ஆற்று நீர்த்திட்டம

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படுவதற்கு ஏற்பாடாகியுள்ள கிவுல் ஓயா திட்டத்தினால் ஏற்படப்போகும் சுற்றுச் சூழல் பாதிப்புக்கள் பற்றிய விரிவான பார்வை ஆர்.ராம் முல்லைத்தீவை மையப்படுத்தி திட்டமிட்டுள்ள சர்சைகளுக்குரிய மகாவலி ‘எல்’ வலயத்திற்கு தசாப்தங்கள் கடந்தும் நீரைக் கொண்டு செல்வது குதிரைக்கொம்பாகியுள்ள நிலையில், தற்போது அதன் துணைத்திட்டமாக ‘கிவுல் ஒயா’ திட்டத்தினை
சுற்றுச்சூழல்

பல்லக்கண்டல் தேவாலயத்தில் இருந்து வில்பத்துவுக்குச் சவால் விடுக்கப்படுகின்றது  

தனுஷ்க சில்வா வில்பத்துவ தேசிய பூங்காவானது நாட்டின் மிகப் பெரிய மற்றும் பழமையான இயற்கை காடாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், வில்பத்து தேசிய காப்பகமாக பெயரிடப்பட்டது மற்றும் பெப்ரவரி 25, 1938 இல் தேசிய பூங்காவாக மாற்றப்பட்டது. வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் சட்டத்தின்படி ஒரு பகுதி தேசியப் பூங்காவாக நியமிக்கப்பட்டவுடன், அந்தப் பகுதியை நிர்வகிப்பதற்கு வனவிலங்கு பாதுகாப்புத்
சுற்றுச்சூழல்

முகக் கவசங்கள் அடுத்த சுற்றுச்சூழல் பிரச்சினையா?

பிரியந்த கருணாரத்ன கொரோனா தொற்றுப் பரவலுடன், மக்கள் வழக்கத்தை விட அதிகமாக முகக் கவசங்களைப் பயன்படுத்தப் பழகியுள்ளனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முகக் கவசங்களைச் (Single-use facemask)  சரியான முறையில் அப்புறப்படுத்தாமல் இருத்தல், இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாகும். அவை நீர் நிலைகள், கடல் மற்றும் வனவிலங்கு பகுதிகளில்
Uncategorized சுற்றுச்சூழல்

மொரகஹகந்த திட்டம் எவ்வாறு ‘பெரிய யானை கூட்டத்தை’ நிறுத்தியது?

கமந்தி விக்கிரமசிங்க 8,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் மின்னேரியா தேசியப் பூங்கா பல நூற்றாண்டுகளாக ஏராளமான மென்மையான ராட்சதர்களின் தாயகமாக இருந்து வருகிறது. குறிப்பாக நீர் மட்டம் குறையும் போது யானைக்கூட்டங்கள் உணவு மற்றும் தீன் தேடி மின்னேரியா குளத்திற்கு வருகை தருகின்றன.  மே மாதம் முதல் செப்டம்பர் வரை மின்னேரிய தேசிய பூங்கா சந்தர்ப்பவசமாக உலகின்
சுற்றுச்சூழல்

ஹிக்கடுவை கடற்கரை அழிவு சுற்றுலாத்துறையை அழிக்கிறது

கமனி ஹெட்டியாராச்சி “எமது ஹிக்கடுவ கடற்கரை முற்றாக அழிக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து மணல் அள்ளுகின்றனர். கடற்கரை மணல் திட்டுகள் இடிந்து விழுந்தன. மழை காலத்தில் கடல் எப்போதும் தோண்டப்படும். ஆனால் அந்த மணல் வேறொரு இடத்தில் குவிகிறது. இந்த மணல் கடத்தல்காரர்களுடன் சில அமைச்சுகளின் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது. எனவே, இதுகுறித்து பேசினாலும்
சுற்றுச்சூழல்

சுற்றுச் சூழலுக்கு சவாலாகும் ‘மருத்துவக் கழிவுகள்’

ஹயா அர்வா  2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்  இலங்கையின் நகரங்களையும் கிராமங்களையும் அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பதுடன் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மக்களின் குறிப்பாக இளைஞர், யுவதிகளின் பேராதரவும் கிடைத்த நிலையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இலங்கையில் தீவிரமடைந்ததால் இவ்வாறான நகரங்கள், கிராமங்களை