Home Archive by category சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

அழிந்து வரும் பெருங்கடல்கள்

சஜீவ விஜேவீர பூமியில் உயிர்களின் தோற்றம் கடல் தளத்திலிருந்து தொடங்குகிறது. பூமியின் மேற்பரப்பில் 70% க்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட பரந்த பெருங்கடல்கள் உலகின் 90% க்கும் அதிகமான உயிரிகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, கடல் ஈடுசெய்ய முடியாத பாத்திரத்தை வகிப்பதுடன் மனிதகுலத்தின் இருப்பில் ஒரு
சுற்றுச்சூழல்

இரவின் வித்தைக்காரர்கள்

சஜீவ விஜேவீர நம்மத்தியில் அடிக்கடி சுற்றித் திரியும் பூனைகள்  ஃபெலிடே என்ற இனத்தில் உள்ளடங்கும் விலன்கினமாகும். இந்தப் பூனைகள் உள்ளடங்கும்  ஃபெலிடே குடும்பம், உலகில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் விலங்கினத்தில்  ஒன்றாகும்.  உலகில் பூனை குடும்பத்தில் 40 இனங்கள் காணப்படுகின்றன. அந்த 40 இனங்களில் 04 இனங்கள் அதாவது 10% இலங்கையில் காணப்படுவது விசேடமாகும். இது
சுற்றுச்சூழல்

‘பசுமை பாலைவனங்களுக்கு’ பதிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதொரு மாற்றம்

இந்து பெரேரா நமது முன்னோர்கள் மழை போன்ற இயற்கை நிகழ்வுகளை தமக்கே உரிய தனித்துவமான வடிவங்களில் நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் அந்த மழை வடிவங்களை, விடா மழை, சிறிய மழை, சாரல்,  அடை மழை, கன மழை என வகைப்படுத்தியிருந்தனர். ‘அவிச்சியா’ (இந்திய தோட்டக்கள்ளன்)  என்ற சுற்றுலாப் பறவை  நாட்டிற்கு வந்து கூவும் போது  ‘அதோ அவிச்சியாவும்
சுற்றுச்சூழல்

மகாவெலியின் ரம்மியமான ஹக்கிந்த தீவுகள் பாதுகாப்பாக உள்ளனவா?

மொஹமட் ஆஷிக் இலங்கையை பசுமையாக்கும் நாடுமுழுவதும் உள்ள 103 ஆறுகளில், பெரியதும் நீண்டதுமான ஆறு மகாவலியாகும். மலையகத்தின் சிவனொளிபாதமலையிலிருந்து ஆரம்பித்து, திருகோணமலையில் கடலுடன் கலக்கும் மகாவலி ஆறானது, நாடு முழுவதும் 338 கிலோமீற்றர் பயணிக்கின்றது. இந்த நீண்ட பயணத்தின்போது உருவாகிய மிகவும் அழகான இடமாக, வரலாற்று சிறப்புமிக்க கன்னோருவ வராத்தன்னையில் உள்ள ஹக்கிந்த தீவுகள்
சுற்றுச்சூழல்

மகரந்த சேர்க்கைகள் இல்லாமல் போனால் என்ன நடக்கும்?

கமல் சிறிவர்தன மனித பாவனைக்காக உலகில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு, மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சி இனத்தைப் பொறுத்தே அமையும். இவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகளைப் பொறுத்தே, எமது உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் எமது சுற்றுச்சூழலின் ஆரோக்கியம் என்பன அமைகின்றன.   நாம் வாழும் இந்த பூமியில் 1.7
சுற்றுச்சூழல்

அழிந்துவரும் நன்னீர் மீன் வளம்

சஜீவ விஜேவீர கற்களைத் தழுவிச் செல்லும் நீரோடையின் மென்மையான மெல்லிசை காதுகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் பார்வைக்கு இனிமையை அளிக்கின்றது. கரையை நோக்கி பயணிக்கும் தெளிவான நீரலைகள்  கூழாங்கற்கள் மீது அழகாகச் சறுக்குகிறது, மற்றொரு இடத்தில், அது நுரை உமிழும் காட்சியுடன் அருவியாகப் பாய்கிறது.  விறுவிறுப்பாக நீந்தும் மீன்களின் கலகலப்பான துடிப்பி ஓடும் நீரலைகளுக்கு ஒரு
சுற்றுச்சூழல்

அழிந்துவரும் நன்னீர் மீன் வளம்

சஜீவ விஜேவீர கற்களைத் தழுவிச் செல்லும் நீரோடையின் மென்மையான மெல்லிசை காதுகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் பார்வைக்கு இனிமையை அளிக்கின்றது. கரையை நோக்கி பயணிக்கும் தெளிவான நீரலைகள்  கூழாங்கற்கள் மீது அழகாகச் சறுக்குகிறது, மற்றொரு இடத்தில், அது நுரை உமிழும் காட்சியுடன் அருவியாகப் பாய்கிறது.  விறுவிறுப்பாக நீந்தும் மீன்களின் கலகலப்பான துடிப்பி ஓடும் நீரலைகளுக்கு ஒரு
சுற்றுச்சூழல்

ஆற்று நீரை சேற்று நீராக மாற்றும் மாணிக்கக் கல் அகழ்வு!

சம்பிகா முத்துக்குடா இலங்கையின் நீர் வளமானது இயற்கையின் மாபெரும் கொடையாகும். நாட்டைச் சூழ பரந்து விரிந்து காணப்படும் இந்தியப் பெருங்கடல், நாட்டினுள் 103 ஆறுகள், 27,000 நீர்த்தேக்கங்கள் ஆகியவை தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு எமக்குக் கிடைத்த வரமாகும்.  களனி கங்கை எமது நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றாகும். சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து ஊற்றெடுத்து கித்துல்கல, போபத்
சுற்றுச்சூழல்

தமது வாய் காரணமாக இறக்கும் நண்டுகள்!

சிரங்கிகா லொகுகரவிட ஒரு சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்பு மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் மண்டலமாகும். பல்லுயிர் பெருக்கம் நிறைந்த இத்தகைய சூழலில் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் ஒன்றோடொன்று பல தொடர்புகளைப் பேணி வாழ்கின்றன.  உவர் நீர் சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்புகளில், பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் காணலாம். இங்கு பல்வேறு மீன்கள், சிப்பிகள்
சுற்றுச்சூழல்

கடலின் தலைமை அதிகாரி சுறா!

மஹேஸ்வரி விஜயானந்தன் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 14ஆம் திகதி சுறா விழிப்புணர்வு தினமாக உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சுறாக்களின் முக்கியதுவம் குறித்து அறிவுறுத்துவதற்காக, கடல்சார் உயிரினங்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளால் இத்தினம் உருவாக்கப்பட்டுள்ளது. சுறா விழிப்புணர்வு தினமானது, சுறாக்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும்