Home Archive by category முக்கியமானது (Page 4)
முக்கியமானது

கல்வியியல் விரிவுரையாளரின் கருத்தில்… மக்களைத்தவறாக வழிநடத்துபவர்களை ஓரங்கட்டுவது எப்படி?

இசட்.ஏ. ரஹுமன் ஓன்றில் மக்கள் கல்விமூலம் ஒரு இனத்தவர் மற்ற இனத்தவரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது மனிதாபிமான ரீதியில், ஒரு இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும் போது மற்ற இனத்தவர்கள் அவர்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் நிலை இருக்கவேண்டும்… “இலங்கையில் இன ரீதியான பாடசாலைகள் உருவாக்கப்பட்டதன்
முக்கியமானது

காத்தான்குடி!? அங்கு என்னதான் நடக்கிறது?!

மங்களநாத் லியானார்ச்சி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை மக்களில் அதிகமானவர்கள் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி தொடர்பாக வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். முஸ்லிம் விரோத பிரச்சாரங்கள் ஊடாக காத்தான்குடி தொடர்பாக பலவிதமான கதைகள் பரப்பப்பட்டன. பேரீச்சம் மரங்கள், அரபு மொழியிலான பெயர்ப்பலகைகள், 100 வீதமான முஸ்லிம் சனத்தொகை என்பன இவர்களது கதைகளுக்கான
முக்கியமானது

பெண் தலைமை: பாம்புப் புற்றுகளுக்குப் பின்னால் பதுங்கி வாழ்ந்த காலம் அது!

லதா துரைராஜா எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய பாம்புப் புற்றுகள் உள்ளன, அது எல்லோருக்கும் தெரியும். புற்றுகளுக்குப் பின்னால் இரவு பகலாகப் பதுங்கியிருந்திருக்கிறேன். என்னை வலைவீசித் தேடும் கடன்காரர்கள் பாம்புக்குப் பயத்தில் அங்குமட்டும் வரமாட்டார்கள். நான் அங்கு இருப்பேன் என்று நினைக்கவும் மாட்டார்கள். என் முன்னால் பாம்புகள் நடமாடும். ஆனால் என்னை எதுவும் செய்ததில்லை.
முக்கியமானது

ஆதிவாசிகளின் தலைவர் இலங்கை சிக்கலான நிலையையை நோக்கி நகர்கின்றது.!

கயன் யாதேஹிஜ் விஜயன் குவேனியை கைவிட்டதானது இலங்கையின் வரலாற்றிலான முதலாவது விவாகரத்தாக அமைந்தது. சண்டை பிடித்தல், கொலை செய்தல் மற்றும் மூத்தவர்களை ஒதுக்குதல் போன்ற எல்லா மோசமான நிலைமைகளும் எமது சமூகத்திற்குள் ஊடுருவியது. விஜயனும் அவனது நண்பர்களும் இந்தியாவில் முறைகேடாக நடந்துகொண்டதால் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்களது வருகையுடன் எமது ஒற்றுமை சீர்குலைந்தது.
Uncategorized முக்கியமானது

யாழ் ஆயரிடம் சில கேள்விகள்… ‘பாதிப்புக்குள்ளானவர்கள் பக்கம் நல்லிணக்கம் பேசப்படுகிறது..மற்றப்பக்கம்??

பி.பொன்னரசு தீவிரவாத அல்லது மற்றவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்தும் அல்லது மற்ற மதத்தவர்களை நிந்திப்பவர்களை வெளியேற்ற வேண்டும். அவர்களையும் அவர்களுக்கு நலன் தரும் விடயங்களையும் பகிஷ்கரிக்க வேண்டும். இது போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அரசு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முன்வராவிட்டால்…. “வெளிப்படையான, புரிந்துணர்வுடனும் ,
முக்கியமானது

நேற்றைய நாளை மாற்ற முடியாது!இன்றை நாள் நமது கையிலுள்ளது, நாளைய நாளை சிறப்பாக்குவோம்!

எ.எம்.பாய்ஸ் ‘தன்னம்பிகை, நல்லுறவு, தலைமைத்துவம் என்பவற்றை மாணவர்களிடையே உருவாக்கி ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் அளவிற்கு புரிந்துணர்வை ஏற்படுத்துகிறோம். சமூக ஊடகங்களினூடாக அவர்களது நட்பும் அறிவுப்பரிமாற்றமும் நிகழ்கிறது. அதுவே நாம் உருவாக்கிய பந்தம். அதுவே நாம் இலங்கைக்கு ஈட்டிக்கொடுக்கும் வருமானம்.’ ன்கிறார் Unity Mission Trust இன் நிறுவுனரும் ஒருங்கி ணைப்பாளருமான
முக்கியமானது

கைதுக்கு காரணமான ஆடை: “நான் ஒரு வருடமாக இதை அணிகிறேன்!”

எம் . பி. முகமட் குறித்த ஆடையில் இருந்தது தர்மச்சக்கரம் அல்ல. இது கப்பலுடைய ‘சுக்கான்’ என்ற விடயத்தையே நாங்கள் வாதிட்டோம். இது போன்று கோல் மார்க் எனும் பிரித்தானிய பெண்ணுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் முடிவுகளை நாங்கள் முற்படுத்தினோம். இது தர்மச்சக்கரமா இல்லையா என்பது தொடர்பாக ஆராய பௌத்த ஆணைக்குழுவுக்கும் தரநிர்ணய சபைக்கும் இந்த ஆடையை அனுப்பி வைக்க பொலிஸார் அனுமதி
முக்கியமானது

உடல் உறுப்புக்கள் தானம்: உயிர்காக்க முற்படுகையில் எந்த இனமதபேதமும் இல்லை!

பிரியதர்ஷினி சிவராஜா கட்டுவாப்பிட்டிய தற்கொலை தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த 10 வயதான மற்றும் 3 வயதான இரண்டு சிறுமிகளின் தலையின் பாதிக்கப்பட்ட ஓட்டுப் பகுதிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அவர்களுக்கு சத்திர சிகிச்சை நடக்கும் வரை இந்த உடற் பாகத்தை நாம் பாதுகாத்து பதப்படுத்தி வைக்க வேண்டும். “உயிரிழக்கும் நிலையில் உள்ள ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வேறு ஒருவரின் உடல்
முக்கியமானது

மக்கள் செய்யவேண்டியது: இனவாத அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும்.

பி.பொன்னரசு சமூகங்களுக்கிடையிலானநல்லிணக்கம் என்பது இலங்கை அரச நிகழ்ச்சிநிரலில் பிரதான விடயமாக இடம்பிடிக்கும் வரையில் இந்தநாட்டிலே இனமுரண்பாடுகளைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. அதற்கு இலங்கை அரசு இதயசுத்தியோடு செயலாற்ற முன்வருதல் வேண்டும். ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்கு பின்னரான முஸ்லிம் மக்கள் மீதான மோதுகை நிலைஇ வெளிப்பார்வைக்கு தணிந்தது போன்று தெரிந்தாலும்இ அது பல
முக்கியமானது

மனித உரிமை மீறல்கள்: அதிக முறைப்பாடுகள் அரச நிறுவனங்களுக்கு எதிரானவை!

இசட்.ஏ. ரஹுமன் ஒரு காலத்தில் இன நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் குறிப்பிட்ட சில தீவிரவாதிகள் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்றைய நிலை அதற்கு மாறாக உள்ளது. இங்கே சில மதகுருமார், சில கல்வியாளர்கள், சில அரசியல் வாதிகள், சமூகத்தின் சில முக்கிய புள்ளிகள், சில செல்வந்தவர்கள், ஏன் சாதாரண மனிதர்கள் பலரும் இன நல்லிணக்கத்திற்கு எதிரான பல செயற்பாடுகளில்