எ.எம்.பாய்ஸ் ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தை புரிந்து கொண்டு இருக்க வேண்டும், ஒன்றாக வாழ வேண்டும்,சமூகத்தின் தேவைகளை அடையாளம் கண்டு மதிப்புக் கொடுக்க வேண்டும். இவை இல்லாதிருத்தல்தான் முரண்பாடுகள்,யுத்தம்,குரோதம் என்பவற்றுக்குக் காரணம். சமாதானமும் சமூக பணியும் நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் ரீ.
லதா துரைராஜா வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விதைப் பந்துகள் செய்யும் நிகழ்வுக்காக சென்றிருந்தபோது கனமழை கொட்டியது. மாணவர்கள் மழையில் நனைந்தவாறே மிகவும் உற்சாகமாக ஈடுபாடு காட்டினார்கள். குடத்தனைப் பகுதியில் சிறுவர்கள் தாமாகவே குழுக்களாகப் பிரிந்து கூடி விளையாடுவதைப் போன்று மகிழ்ச்சியுடன் அவர்கள் விதைப் பந்துகளை உருவாக்கினார்கள்…. இலங்கையில், போருக்குப் பின்னர் பசுமையின்றி
உபுல் தம்மிதா தற்போதைய நிலையில் நாட்டின் எல்லா பிரதான நகரங்களிலும் இன நல்லிணக்க செய்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பலன்களானது மிகவும் சொற்ப மானவையாவுள்ளன. அதிகமான கிராமத்தவர்கள் நகரத்தில் இருந்து தூரமாக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர். நகரங்களுக்கு அப்பால் வசிக்கின்ற பல்லினங்களையும் பல மதத்தவர்களையும் இலக்காகக் கொண்டு இன நல்லிணக்க செயற்பாடுகள்
எ.எம்.பாய்ஸ் எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி அபேட்சகர் நேரடியாக வன்முறையுடன் தொடர்புபடுவதில்லை என்பது எமது கடந்த கால தேர்தல் அவதானத்தின் போது கண்ட அனுபவம். மக்களது நாளாந்த நடவடிக்கையுடன் தொடர்புபடுகின்ற மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் ஊடாகத்தான் வன்முறைகளைத் தூண்டுகின்ற விடயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன…. “அரசாங்க அதிகார பலமுடையவர்கள் அரச சொத்துக்களைப் பிரசார
சரத் மனுல விக்கிரம இறைதூதர் முகமது அவர்களின் காலத்தில் மிருகங்களைப் போன்ற உரிமைகளையே பெண்கள் பெற்றிருந்தனர். அவருடைய போதனைகள் மூலமாகவே பெண்கள் சொத்து உரிமைகளுடன் கூடிய ஒரு இடத்தையும் கௌரவத்தையும் சமூகத்தில் பெற்றனர். அடிமைத் தளைகளிலிருந்து அவர் பெண்களைக் காப்பாற்றினார்…. இந்த நாட்டிலே முஸ்லிம் சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது பற்றித் தீவிரமான பேச்சு வார்த்தைகள்
ஜெயசிறி பெதுராராச்சி செய்தி கிடைத்தவுடனே நாங்கள் பூசையை நிறுத்திவிட்டு மக்களை வீடு திரும்பும்படி கேட்டுக்கொண்டோம். அதனைப் பொருட்படுத்தாது தேவாலயத்தினுள் இருந்த மக்கள் எங்களை அங்கே விட்டுச் செல்ல விரும்பவில்லை. இறுதியில் பாதுகாப்புப் படையினரே அவர்களை…. ‘நாங்கள் அமைதியுடன் ஒன்றாக வாழ்ந்தோம். குறுகிய மனம் படைத்தவர்களின் தனியொரு தீவிரவாதச் செயல் எங்களைக் கடுமையான சிரமங்களுக்கு
பிரியதாஷினி சிவராஜா குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் சிங்கள சகோதரிகளின் கூட்டு என்ற சிறு அமைப்பு இயங்கி வருகின்றது. இவர்கள் இன நல்லுறவுக்காக சிறியளவிலான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். இனமத பேதம் கடந்த தோழமையுணர்வும் கூட்டுணர்வும் கொண்ட இவ்வாறான முயற்சிகள் சிறந்த பலன் அளிக்கும் என்றே கூற முடியும். “நல்லிணக்கம் அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டமாக மட்டும் இருந்தால்
கயன் யாதேஹிஜ் கடுமையான முறையில் மெழி ஊடாக ஒரு இனம் இன்னொரு இனத்தை அவமானப்படுத்தும் போது நாட்டில் ஒன்றாக வாழும் இனங்களுக்கிடையிலான இடைவெளி விரிவடைந்து செல்கின்றது. இதனை கட்டுப்படுத்துவது கஷ்டமானதாகும். 1950 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் இவ்வாறான நிலைமைகள் வலுவடைந்தமையே தொடர்ந்து கொண்டிருந்த யுத்தத்திற்கும் காரணமாக அமைந்தது எனலாம்… “எல்லா இனத்தவர்களையும் ஒன்றிணைப்பதற்கான ஆரம்ப
எ.எம்.பாய்ஸ் இஸ்லாத்தில் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்காக கொடுக்கப்படுகின்ற இழப்பீடு (மதா) ஏனைய சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் சட்டத்திற்கு சமாந்தரமாக பிரயோகிக்க முடியும். குவாசி நீதிபதி அதை சட்டத்துக்கு முரண் இல்லாதவாறு பிரயோகிக்க முடியும். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்ட விரிவுரையாளரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட நீதிபதியுமான கலாநிதி ஏ.எல்.ஏ. கபூர்
உபுல் தம்மிதா இந்த நாடு மத அடிப்படையிலான தீவிவரவாத பலத்தால் ஆளப்படுவதாக இருக்குமாயின் அதன் மோசமான விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடலாம். சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய எல்லா இனத்தவர்களும் ஒன்றிணைந்து ‘சர்வதேச பிரசைகள் அமைப்பை’ ஏற்படுத்த முன்வர வேண்டும். சிறுபான்மையினர் என்ற மனநிலையில் இருந்து விடுபட்டவர்களாக நாம் சிறந்த புத்தாக்க சிந்தனை உடையவர்களாக நாட்டின்