Home Archive by category சமூகம் (Page 8)
சமூகம்

காத்தான்குடியில்.. வாராந்த நட்புறவுச் சந்தை!

பிரசாத் பூர்ணாமல் ஜெயமன்னா காத்தான்குடியைப் பற்றி இலங்கை முழுவதிலும் ஒரு வித்தியாசமான பார்வை செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இக் கதையானது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை நாட்டில் நடைபெறும் சந்தைகளில் எங்கிருந்தும் எவரும் வந்து அவர்களது பெருட்களை
சமூகம்

இன மத பேதம் இல்லை. இனிமையான வார்த்தைகள் இதயத்தை இணைக்கும்!

சரத் மனுல விக்கிரம நான் ஆசிரியராக தொழில் புரிந்து விட்டு எனது குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப அந்த வருமானம் போதுமானதாக இருக்காததால் ஆசிரிய தொழிலை விட்டுவிட்டேன். இப்போது நான் வெற்றியடைந்ததாக உணர்கிறேன். என்னிடம் அதிக பணம் இருக்கின்றது என்பது இதன் அர்த்தம் அல்ல. இப்போது எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். இரவு பகலாக அவர்களின் தேவைக்காக நான் கடுமையாக வேலை செய்கிறேன்… குருணாகலையில்
சமூகம்

அப்பம் சுடும் கலாச்சாரம்: சிங்கள அப்பம்!? தமிழ் அப்பம்!?

சக்தீனா குணசேகரன் “ஓடைக்கரை அப்பம்” என்னுடைய காலத்தோடு முடிந்து விடும். இப்பொழுது அப்பம் சுடுவது நான் மட்டும் தான் முன்பு 13 பேர் சுட்டோம். எனது சகோதரிகளும் சுட்டார்கள் இப்பொழுது அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள். நான் தான் இங்கிருக்கிறேன். ஏனையவர்கள் பிரதேச சபைக்காரர்களின் வரி நெருக்கடியால் சுடுவதை நிறுத்தி விட்டார்கள். வயது வந்தவர்களும் இயலாமை காரணமாக சுடாமல்
சமூகம்

சுஜீவனி ஒரு தனிமனிசியாக….வாழ்க்கையை அளப்பதற்கு இனம் ஒரு அளவுகோல் அல்ல!

ஹிரான் பிரியங்கர ஜயசிங்க “நான் விரைவாக செயல்பட்டேன். அவர்களது பெறுமதியான விலை மதிப்பான பொருட்களை பாதுகாப்பாக மறைத்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டேன். எனது வீட்டைச் சற்றி குடியிருந்த மூன்று வீடுகளைச் சேர்ந்த முஸ்லிம் நண்பர்களை நான் எனது வீட்டுக்குள் மறைவான இடத்தில் ஒழிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்….. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும்
சமூகம்

ஓற்றுமைக்கு எடுத்துக்காட்டு: மிகிந்தலை அசோகபுரம்!

உபுல் தம்மிதா இன அடிப்படையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் மக்கள் கலப்பு சமூகமாக வாழ வேண்டும். எங்களுக்கிடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லாமல் நாம் இந்த அசோகபுரவில் 40 வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம்…. இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்ற ‘இனம்’ பிளவுகளுக்கு முக்கியமான அடிப்படையாக அமைவதில்லை. இன ரீதியான நல்லிணக்கத்தை
சமூகம்

தீவிவரவாதத்திற்கு சிறந்த பதில்: ‘ஒரே இலங்கை’ சமூகத்தை கட்டியெழுப்புதல்!

மெலனி மேனல் பெரேரா இன ரீதியான வேறுபடுத்தலுக்குட்பட்ட வெவ்வேறான பாடசாலை முறையும் நாட்டிற்கு அவசியமற்றதாகும். மாறாக எல்லா இனங்களும் ஒருமித்து பயணிப்பதற்கான சூழ்நிலை வளப்படுத்தப்பட வேண்டும். வேறுபாடுகளும் தரப்படுத்தல்களும் பாடசாலை மட்டங்களில் இருந்து ஆரம்பமாவதால் அது நிறுத்தப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் இருந்தே மாணவர்கள் அவர்களது உரிமைகள் என்ன என்பது தொடர்பான அறிவை
சமூகம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில்… தமிழ் மக்கள் சிங்களம் கற்பதில் ஆர்வம்!

மங்களநாத் லியானார்ச்சி எனது வீட்டுக்கு முன்னால் வசிக்கும் ஒரு தமிழ் மாணவர் மொரட்டுவை பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அவர் பல்கலைக்கழகம் போவதற்கு முன்னர் சிங்களம் படிப்பிக்குமாறு அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டனர். எங்களது சிங்கள பேச்சுமொழி வகுப்பு இவ்வாறுதான் ஆரம்பித்தது…. இன்றைய நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் சிங்கள மொழியில்
சமூகம்

65 வயதிலும் நம்பிக்கையுடன் பற்பொடி தயாரிக்கிறார்.

லதா துரைராஜா எனக்கு மொத்தம் எட்டு பிள்ளைகள். மூத்தவர் கலியாணம்முடிச்சு போயிற்றார். ஆனால் போரில செல்விழுந்து அவன்ர மனிசி செத்துப்போச்சு 5வயசுப்பிள்ளை மட்டும் தப்பிச்சு. இரண்டாவது மகன் 2009-2014 வரை தடுப்பு முகாமில வெளியவந்து வெளிநாட்டுக்குபோகப்போறன் எண்டு போனவன்தான் எங்கயெண்டே தெரியாது. ஆள் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்றுகூடத் தெரியாது… ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’
சமூகம்

அப்போது…இரண்டு தரப்பை நான் இழக்கவேண்டியிருந்தது!

சரத் மனுல விக்கிரம “நான் முதலாவதாக நகர சபைக்கு போட்டியிட்ட போது அதன் உறுப்பினராக வருவதற்கு 28 வாக்குகள் குறைவாக இருந்தது. இரண்டாவது முறை போட்டியிட்டு மிகவும் கூடுதலான வாக்குகளுடன் வெற்றிபெற்றேன். எனக்கு வாக்களித்தவர்களில் 80வீதமானவர்கள் சிங்களவர்களாவர். பெண்கள் அமைப்புக்களும் குறிப்பாக தாய்மார்களும் எனக்கு அதிகமாக வாக்களித்தனர்….. அந்தப் பெரிய நகரத்தில் அமைந்துள்ள அவரது
சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர்…கடுவாப்பிடியில் நடப்பது இதுதான்!!

பிரசாத் பூர்ணாமல் ஜெயமன்னா எனக்கு இரண்டு குடும்பங்கள் கையளிக்கப்பட்டன. தாயார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதோடு தந்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். மூத்த பிள்ளை 16 வயதிலும் இரண்டாவது பிள்ளை 08 வயதிலும் உள்ளவாகள். இந்தக் குழந்தைகள்  அவர்களது பாட்டனிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். ஆனால்…. நீர்கொழும்பு கடுவாபிடிய தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு