Home Archive by category சமூகம் (Page 6)
சமூகம்

சிறப்புத்தேவையுடையவர்: சிறப்புச்சேவை எதுவும் கிடைக்கவில்லை! ஆனாலும் சிறக்கிறார்!

வைரமுத்து துஷந்தன் “நீங்கள் வாய்மொழியாக பாடிவரும் பாடல்களைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா?” என்று அவரிடம் கேட்டபோது “ஆம் நான் இவ்வாறு எல்லாவற்றையும் எழுதி வைக்கிறேன்” என்று தன் காலால் எழுதிக்காட்டினார். பாடசாலைக்கல்வியையும் அவ்வாறுதான் முடித்துள்ளார். அவருக்கான சிறப்புத்தேவைக்கான
சமூகம்

தமிழ் பெண்கள் குழு: துயரங்களை மறந்துவிட வேண்டும்…!

மெலனி மேனல் பெரேரா நாங்கள் உண்மையை பேச வேண்டும். இங்கு இனம் அல்லது மதம் தான் பிரச்சினைக்கான காரணம் என்பதை விட்டுவிட்டு பொதுவான அடிப்படையில் பிரச்சினை பற்றி சாதகமான கண்ணோட்டத்தில் நோக்க முற்பட வேண்டும். அத்துடன் ஒவ்வொருவரையும் சந்தேகத்துடனும் எதிர் உணர்வுடனும் நோக்குவது தவறான அணுகுமுறையாகும்.. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கின்ற கடுவாபிடிய
சமூகம்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்: எங்களது கண்ணீரைத் துடைக்கும் வழி!

தயா நெத்தசிங்க சந்தேகிப்பதற்கும் நட்பை முறித்து தூரமாகுவதற்கும் பதிலாக எல்லா இனங்கள் மீதும் அன்பை பொழியுமாறு கடவுள் எமக்கு ஏவியுள்ளான். வன்முறைகளில் ஈடுபட்டு முரண்பாடுகளை தூண்டியவர்கள் அவர்களாகவே அவர்களது செயலுக்காக வெட்கி தலைகுனிய வேண்டும்… கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சேவையாற்றிவருபவர் ஹப்புத்தளையைச் சேர்ந்த சௌந்ததரராஜா. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான
சமூகம்

சகவாழ்வுக்கு பிரார்த்தனை: எரிகின்ற நெருப்பிற்கு ஒரு துளி நீராவது ஊற்றுவோம்!

மெலனி மேனல் பெரேரா “விகாரையினது கலாச்சாரமும், தேவாலயத்தின் கலாச்சாரமும் வித்தியாசமானதாகும். வணங்கும் முறையும் வேறுபட்டதாகும். இரண்டு வணக்க வழிபாடு தொடர்பாகவும் நான் மிகவும் நல்ல முறையில் தெரிந்து வைத்திருப்பதோடு எல்லா மனிதர்களதும் வாழ்க்கை பற்றியும் புரிந்துணர்வையும் பெற்றுள்ளேன்…. நாட்டு மக்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் பாடுபட்டுக்
சமூகம்

நீர்கொழும்பில்… “பிரிந்து வாழ்வதால் பலன் இல்லை!”

சரத் மனுல விக்கிரம “…எல்லா மதங்களுக்கும் இடையிலான ஒற்றுமையை குண்டுகளால் அழித்து நாசமாக்கி விட முடியாது. மக்களு க்கிடையில் இருந்து வருகின்ற சுதந்திரமான உறவு ஒரு போதும் முற்றுப் பெறாது”. நான்கு இனங்கள் ஒன்றிணைந்து நிர்மாணித்துள்ள நகரமாக கருதப்படும் ‘சிறிய ரோம்’ என்றழைக்கப்படுகின்ற நீர்கொழும்பில் மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் அமைதியையும் சமாதானத்தையும்
சமூகம்

தலகொடபிடியவில் நல்லிணக்க செயற்பாடுகள்: மனித நேயம் பலமடைந்துள்ளதால் தேசியம் , மதம் முக்கியம் பெறுவதில்லை.

சாந்தினி திஸ்நாயக்க “கடந்த கலத்தில் மக்களுக்கிடையில் உணவு இலவசமாக பரிமாறப்பட்டது போன்ற ஒரு யுகம் மீண்டும் மலரும் என்று நான் நினைக்கவில்லை. இப்போது ஒரு டொபியையாவது யாருக்கும் கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது”. பள்ளிவாயலின் முன்னாள் ஆளுனர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக தொவிக்கையில் கவலை வெளியிடுகின்றார்… பனை மரங்கள் நிலத்தில் இருந்து மேல் எழுந்து
சமூகம்

சுரங்கி ஆரியவன்ச “தற்போதைய நிலையில் தனித்து போராடி மனித உரிமையை வென்றெடுக்க முடியாது!”

கலவர்ஷ்னி கனகரட்னம் குறிப்பாக கிராம மட்டங்களுக்குச் சென்றால், அங்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. எனினும், வெறுமனே பொலிஸில் மாத்திரம் முறைப்பாடு செய்கின்ற நிலையே அங்கு காணப்படுகின்றது. இதனால் மனித உரிமை மீறலில் ஈடுபடும் நபர், சுதந்திரமாக வெளியில் நடமாடும் அதேவேளை… “மனித உரிமை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் நாம் கூட்டாக
சமூகம்

‘எறும்பு இராசம்’ மனித உற்பத்திக்கும் உய்விப்பிற்கும் ஆதாரம்!

சரண்யா சுப்பிரமணியம் தமிழ் – முஸ்லீம் எல்லைக்கிராமத்தில் வாழும் இராசலட்சுமிக்கு காத்தான்குடியில் இஸ்லாமியருக்குச் சொந்தமான அஸீஸ்நெசவுத்தொழிற்சாலை அடைக்கலமாக இருந்தது. அந்த தொழிற்சாலை அவருக்கு பயிற்சியும் வழங்கி வேலையும் கொடுத்தது. பயிற்சிக்காகச் சென்ற ‘எறும்பு இராசம்’ தனது கடின முயற்சியால் ஒரு மாதத்திலேயே எல்லாவற்றையும் நெய்வதற்குக் கற்றுக் கொண்டு…. “பெண்கள் மனத்துணிவுடன்
சமூகம்

இன,மத முரண்பாடுகள்: பிரச்சினையின் தீவிரத்தை பொதுமக்களாலேயே குறைக்கமுடியும்!

குறிஞ்சிப்பார்த்தன் உண்மையை கண்டறிவதற்கான பணிகளை முன்னெடுத்தோம். ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர்கள் வந்து சாட்சியமளித்தார்கள். சட்டத்தரணிகள் குழு ஒன்றுதான் சாட்சிப் பதிவுகளை மேற்கொண்டது. அதைவிட மக்களிடம் நாம் அவர்களது உரிமைகள், மத உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டோம். “மோதல்கள் இடம்பெறும் இடங்களில் அதனை தடுப்பது தொடர்பிலேயே எமது கவனத்தை
சமூகம்

இராணுவ அதிகாரி: “நாங்கள் வாழ்ந்து வருவது சவுதி அரேபியாவில் அல்ல, இலங்கையில்”

மங்களநாத் லியானார்ச்சி வன்முறையானது இஸ்லாத்தின் ஒரு அங்கம் அல்ல என்பதோடு முஸ்லிம் சமூகத்தினர் சிங்களவர்களுடனும் தமிழர்களுடனும் ஐக்கியம் நல்லுறவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி மிகவும் அவதானமாக சிந்திக்க வேண்டி இருக்கின்றது. அத்துடன் இந்த நடவடிக்கைகளை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் அதற்கான காரணிகளையும் கண்டறிய வேண்டியதும் அவசியமாகின்றது… “சிங்கள – முஸ்லிம்