கருணாரத்னா கேமேஜ் “நாம் ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டவர்களாக சமூக உறவை கட்டியெழுப்புகின்றோம். நான் நினைக்கின்றேன் நாம் புதிதாக நல்லிணக்கம் என்று எதையும் செய்வதற்கில்லை” என்று முஹம்மத் புஹாரி முஹம்மத் அஸ்வத் தெரிவிக்கின்றார். “நாம் ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டவர்களாக சமூக உறவை
உபுல் தம்மிதா தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பக் கூடிய மிகவும் முக்கியமான இடமாக பாடசாலை இருந்து வருகின்றது. ஆசிரியர்களானவர்கள் மாணவர்களுக்கு தூதுவர்கள் போன்றவர்களாவர். குறிப்பாக பெண்கள் பாடசாலையானது இந்த விடயத்தில் மிகவும் முக்கியமான பாத்திரத்தை கொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும். கண்டியில் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் ‘இன்டர் பெய்த்’ அமைப்பின் செயலாளர்
துசாந்தன் வயிரமுத்து “சில வேளைகளில் முக்கியமான பாடங்கள் நடக்கும் நாளில் கூட என்னால் பாடசாலைக்கு போக முடிவதில்லை. ஒரே ஒரு சட்டையை வைத்திருப்பதால் அது எப்போது என் காலைவாரும் என்று சொல்லமுடியாது. இதனால் அதை வெளியில் சொல்லமுடியாது சில ஆசிரியர்களிடம் பாடசாலைக்கு வராததால் திட்டும் வாங்கியுள்ளேன்.”… “என்ன கமலம் அக்கா, அனு இண்டைக்கு பள்ளிக்கூடம் போகஇல்லையோ?” “ஓ….வெள்ளைசட்டை
சரண்யா சுப்பிரமணியம் லதா வெளியூர் சென்று ஒரு வருடம் முடியும் காலம். மெல்ல மெல்ல அந்த குடும்பம் தலையெடுக்க ஆரம்பித்திருந்தது. லதாவின் கணவனும் மிகவும் பொறுப்பாக குழந்தைகளை வளர்த்துவந்தார். 2004 டிசெம்பர் 26ஆம் திகதி 10, 5,4,2 வயதில் இருந்த லதாவின் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்க கணவர் , குழந்தைகளுக்கான காலைச் சாப்பாடு தயாரித்துக்கொண்டிருந்திருக்கிறார்….. மட்டக்களப்பில் இந்த
உபேக்ஷா உடுவரல்லா ரபீக் ஹாஜியாரின் ஒரே குழந்தையாக இருந்த மகன் குழந்தைப் பருவம் முதலே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு 20ஆவது வயதில் மரணமானார். குழந்தையுடன் கண்டி வைத்திய சாலைக்கு தொடர்ச்சியாக சிகிச்சைக்கு செல்வது ரபீக் ஹாஜியாரிள் வழக்கமாக இருந்தது. அந்த சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குமார் சிறுநீரகங்களை எந்தளவு தியாகத்துடன் அன்பளிப்பு செய்கின்றனர் என்பதை கண்டார்… மனிதர்கள்
சாந்தினி திஸ்நாயக்க சிறுவனாக இருந்த சிவா பிக்குவாக மாறும் வைபவத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேகரித்துள்ளார். அவர் பிக்குவாக மாறுவதை ஏனைய பிக்குகள் எதிர்த்தனர். காரணம் அவர் ஒரு பௌத்தராக இல்லாததால் ஆகும். ஒரு பிராமணக் குடும்பம் என்ற முறையில் சிவா இந்து மதத்தை கைவிடுவதற்கு அவரின் தாயாரும் எதிர்ப்பை தெரிவித்து வந்தார். சிவாவை சிவாவின் தயார் ஒரு இந்துக் கோவிலுக்கு அழைத்துச்
தர்மினி பத்மநாதன் இந்த சமூகத்தில் ஏற்கும் நிராகரிக்கும் விடயங்கள் சார்ந்து யோசித்தேன். அதனைத் தேட வெளிக்கிட்டு என்னுடைய படங்கள் ஊடாக கொண்டு வரத்தொடங்கினேன். அது ஒரு ஆவணப்படுத்தலாகவும் இருந்தது. உதாரணமாக மாட்டுவண்டிச் சவாரி. இது ஒரு பாரம்பரிய விளையாட்டு. ஆனால் அதை ஒரு வகையில் மிருக வதை என்றும் கூறினர். இது தொடர்பில் பலரிடம் கருத்துக் கேட்டேன். அவர்களிடம் இருந்து
குறிஞ்சிப்பார்த்தன் இங்கிருந்து நடந்தேதான் ஒஸ்பிடல் போனேன். அங்க தங்கி இருந்து சிசரின் (சத்திரிசிகிச்சை) மூலம் குழந்தை கிடைச்சி. டிக்கட் வெட்டி த்ரீவீலர்ல வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கும் போது இடையில த்ரீவீலர் புரண்டுருச்சி. முழு குடும்பமும் கீழ. புறந்த ஏண்ட குழந்தை நான் என எல்லாருமே கீழ கிடந்தம். இதனால ஏண்ட உடம்புக்கு ரொம்ப முடியாமபோச்சு. திரும்ப குழந்தைய தூக்கிக்கிட்டு
கயன் யாதேஹிஜ் தேசிய ஒருமைப்பாடுபற்றிய பொறுப்புணர்வு ஒவ்வொரு ஊடக நிறுவனத் திற்கும் உண்டு. ஊடகங்களைப் பொறுப்புணர்வுடன் இயக்க வேண்டிய கடமை அவர்களுக்குண்டு. ஒரு ஊடகவியலாளன் ஒரு அரசியற் கட்சியின் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் அவர் தனது கடமைகளைச் செயலாற்றும் பொழுது தனது அரசியற் கட்சிக்குச் சேவை செய்யலாகாது… காமினி ஜயவீரா கண்டியிலிருக்கும் மத நம்பிக்கைகளுக்கு இடையிலான குழுவின்
கயன் யாதேஹிஜ் அரேபியர்கள் எங்களது நாட்டிற்கு வர்த்தகர்களாக வந்து குடியேறி சிங்கள மற்றும் தமிழ் பெண்களை மணமுடித்தார்கள். அதனால் தூய்மையான சிங்கள அல்லது தமிழர் என்ற அடிப்படையில் நாம் எம்மை வேறுபடுத்தி நோக்க முடியாது. வைத்தியர் முஹம்மத் ஷரீப் முஹம்மத் ஜாபிர் காத்தான்குடி பேதனா வைத்தியசாலையின் ஒரு டாக்கடராக கடமையாற்றுவதோடு அங்கு வைத்திய சுப்ரி ண்டனானகவும் கடமையாற்றுகின்றார்.














