அஹ்சன் ஆப்தார் ‘நாம் இன்று தேசிய ரீதியாக ஒரு பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளோம். கொரோனா எல்லோரையும்தான் தாக்கப்போகிறது. அதற்கு மனிதர்களைப் போல ஜாதி பேதம் தெரியாது. மக்கள் இதன் தீவிரத்தை உணர வேண்டும். எங்களது தொண்டர்களுக்கும் இதைத்தான் சொன்னோம். தமிழ் முஸ்லிம் நபர்களைக் கண்டால் அவர்களுடனும்
உபேக்ஷா உடுவரல்லா மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தூண்டாத வகையிலான பொறுப்புணர்வுடனான சித்திரங்களை வரவேற்க வேண்டும். இசையைப் போன்றே சித்திரங்களும் சர்வதேச மொழியாக கருதப்படுகின்றது. கோடுகளும் வர்ணங்களும் சித்திரத்திற்கு அழகை தருவாதாக அமைவது போன்றே நுண்கலைக்கும் மதிப்பை கொடுப்பதாக அமைகின்றது. ஆனாலும்… “மக்கள் மத்தியில் உடைந்துபோயுள்ள தேசிய ஒருமைப்பாட்டையும்
கலவர்ஷ்னி கனகரட்னம் தனிமனிதக் காதலுக்கும் வாழ்வுக்கும் மதங்கள் எப்போதும் தடையாக இருந்ததில்லை.! வாழைச்சேனையில் 1978ஆம் ஆண்டு வீசிய சூறாவளியால் வாதுவைக்கு இடம்பெயர்ந்த கெலும் ஷானக ஒரு கிறிஸ்தவர். பாடசாலை பருவத்தில் பௌத்த பெண்ணின் மீது காதல் கொண்டு நீண்ட காத்திருப்புக்கு பின்னர் நிலங்கா சந்தமாலியை கரம்பற்றினார். இந்த காதல் ஜோடியின் பூங்காவில் மலர்ந்த மூன்று பூக்களோடு, இன்று
கருணாரத்னா கேமேஜ் பஸ் வண்டிக்குள் வெள்ளம் புகுந்த பின்னர் உயிர்கைள காப்பாற்ற வேறு வழி இருக்காததால் என்ன நடந்தாலும் சரி என்ற அடிப்படையில் வெள்ளத்தில் குதிக்க வேண்டிய நிலை எற்பட்டது… வெள்ளத்தில் நீந்துவதென்பது நினைக்கின்ற அளவிற்கு இலகுவான காரியம் அல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனாலும் பஸ் வண்டிக்குள் வெள்ளம் புகுந்த பின்னர் உயிர்கைள காப்பாற்ற வேறு வழி இருக்காததால் என்ன
துசாந்தன் வயிரமுத்து -கே.எம்.ராஸூல் நாம் வாழ்க்கையை ஆரம்பித்தபோது எந்த விதமான முதலீடுகளோ பணமோ இருக்கவில்லை. இருவீட்டாரும் கைவிட்ட நிலையில் எமது நண்பர்கள் சிலர் உதவி செய்தார்கள். ஆனாலும்…. “மதம் என்பது மனித வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு பாதை, மதத்திற்காக மனிதன் என்கின்ற போதுதான் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடுகின்றது. வாழ்வுக்கு ஒரு ஆதாரமாக மதம் இருந்தால் எவ்வித பிரச்சினையும்
அஹ்சன் ஆப்தார் இன மத சாதி போதமற்று முதியவர்கள் என்ற வகையில் இவர்கள் இங்கே ஒன்றுபட்டுள்ளனர். உணவும், மருந்தும், வரையறுக்கப்பட்ட ஆடைகளையும் தவிர அவர்களுக்கு எதுவும் தேவைப்படுவதில்லை. அன்பும், பாதுகாப்பும் இருக்கும் நம்பிக்கையில் இவர்கள் இங்கு வாழ்கிறார்கள். ! பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த தாய்மார்கள் எப்படி அனாதையாவார்கள்? திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று,வளர்த்து ஆளாக்கியபின்
சரத் மனுல விக்கிரம “எனது ஆசிரியரும் மாணவ நண்பர்களும் எனக்கு நிறைய உதவிகளை செய்கின்றனர். யாரும் எனது முயற்சிகளை தடுக்கவில்லை. எனது தாய் மொழியும், மதமும் எனக்கு தடையாக அமையவில்லை. ஒவ்வவொருவரையும் அவர்களது கனவுகளை அடையும் வகையில் இலட்சியமாக கொண்டு முன்னோக்கி செல்வதற்காக உற்சாகப்படுத்த வேண்டும். ரசீத் நவ்சாத் மற்றும் பரீனா தம்பதிகளின் இளைய மகன் ரியாஸ். ரசீத் நவ்சாத்
உபேக்ஷா உடுவரல்லா சரத், ரமேஷ், முஹம்மத் மற்றும் கிரிஷ்டி ஆகியோரே பெயர்களால் வேறுபட்டிருந்தாலும் ஒற்றுமையால் இணைந்துள்ளவர்களாவர். அவர்கள் இப்போது மனித நேயத்தால் இறுக்கமடை ந்துள்ளார்கள். போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் சிகிச்சை பெற்று புணர்வாழ்வு பெறுவதற்காக கந்தகெடுவ சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திற்கு வந்த இளைஞர்களிடையே இவ்வாறான உறவு ஏற்பட்டிருக்கின்றது. அவர்கள்
கலவர்ஷ்னி கனகரத்னம் மற்றும் ஹரிந்திரா இனங்களுக்கிடையே நல்லுறவு ஏற்படவேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது ஒவ்வொரு இனங்களுக்கிடையேயும் காணப்படும் சாதி மத பேதங்களை எவ்வாறு களையப்போகிறோம்? எப்போது களையப்போகிறோம்?நமக்குள் நல்லிணக்கத்தை எப்போது காண்போம்? ‘’நான் வேற்று சாதி பெண்ணை திருமணம் முடித்த காரணத்தால் எங்கள் குடும்பத்தையே அந்தக் கிராமத்தில் இருக்கவிடவில்லை.
கருணாரத்னா கேமேஜ் “ஒவ்வொரு நாளும் இரவில் யானைகள் கிராமத்திற்குள் புகுந்துவிடுகின்றன. அதனால் ஒவ்வொரு நாளும் இரவில் எங்களது பயிர்களை யானைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக போராட வேண்டி இருக்கின்றது. நாங்கள் ஒரு நிமிடம் நித்திரை செய்தாலும் அதற்குள் யானைகள் வந்து பயிர்களை அழித்து நாசம் செய்து விடுகின்றன… சமந்தவின் பண்ணை நிலத்தை பார்த்தால் இயற்கையாக காணப்படுகின்ற வளங்களை எவ்வாறு