Home Archive by category சமூகம் (Page 3)
சமூகம்

பெண்ணியவாதி கிரான்னி கடின உழைப்பு! மன உறுதி!

ஜீவானி சின்னியா கேரளா பகுதியை விட்டு எங்குமே சென்று பழக்கம் இல்லாத அவர் கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டு மிகவும் பயங்கரம் மிக்க கடற் பயணம் செய்து மிக மோசமான அனுபவத்தை பெற வேண்டி ஏற்பட்டது. இந்த கதையை அவரது பேரப்பிள்ளைகளுள் ஒருவரான மகளின் மகள் 100 வருடங்களின் பின்னர் அவரது வாழ்கை வரலாறாக எழுதும் போது
சமூகம்

சலவைத் தொழிலாளர்கள்! தமது நலன் அழித்து, மற்றவர்களின் நலத்திற்காக..!

கலவர்ஷ்னி கனகரட்னம் மனித வர்க்கத்தில் எத்தனையோ வேறுபாடு. ஒருவர் ராஜவாழ்க்கை வாழ, இன்னொருவர் நடுத்தர வாழ்க்கை வாழ, இது இரண்டிலும் சேராத ஒரு வாழ்க்கையை ஆங்காங்கே சிலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மனித வர்க்கத்தில் எத்தனையோ வேறுபாடு. ஒருவர் ராஜவாழ்க்கை வாழ, இன்னொருவர் நடுத்தர வாழ்க்கை வாழ, இது இரண்டிலும் சேராத ஒரு வாழ்க்கையை ஆங்காங்கே சிலர்
சமூகம்

யாழ்ப்பாணத்தில். கொரோனா யுத்தத்தில் சுய பொருளாதாரம்?!

தர்மினி பத்மநாதன் “விவசாயிகளிடம் பொருள் இருக்கு மக்களுக்கு பொருள் தேவை உண்டு. எப்படி இருவரும் சந்திப்பது? கொரோனா பெரும் அச்சம். !ஊடரங்கு அமுல்.! இந்த நிலையில் இவர்கள் இருவரையும் எப்படி தொடர்பு படுத்தலாம் என்று நாம் யோசித்தோம். அனுமதி பெற்று… உலகையே அச்சுறுத்தும் கொரோனாவின் சந்தமின்றிய யுத்தம் திடீர் என்று மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நாடுகள் ஒவ்வொன்றுதம் பல்வேறு
சமூகம்

தனித்திருப்போம்! ஓன்றாக செயற்படுவோம்! ‘கொவிட் 19 இற்காக கடமையாற்றுபவர்களுக்கு முற்றிலும் இலவசம்’!

எம் . பி. முகமட் எமது மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள், வைத்தியசாலைகள், முப்படைகளுக்கும் ஆயிரக் கணக்கான முக கவசங்களை இலவசமாக வழங்கி வருகிறோம். தேவையுள்ளவர்கள் எம்மிடம் வந்து இலவசமாக பெற்றுச்செல்கிறார்கள். சிலர் இப்போது எங்களை ‘கொரோனா டைலர்ஸ்’ என்றும் அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.. கொரோனா வைரஸ் தொற்றினால் முழு உலகுமே முடங்கியிருக்கிறது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.
சமூகம்

வாதுவை: அமைதியான கடல் அழுகிறது! மீனவர்களும்தான்!

லசந்தா டி சில்வா “மீன்கள் எங்களை கைவிட்டுவிட்டன. தற்போது நாங்கள் கடலில் இருந்த வலைகளை கரைக்கு இழுத்து எடுத்தால் அதற்குள் இருப்பது ஒருசில மீன்களும் பிளாஸ்றிக் குப்பைகளும்…. வருடத்தின் ஆரம்பத்தில் வாதுவை கடற்பரப்பு மிகவும் அமைதியாகவே காணப்படுகின்றது. வெவ்வேறு அளவிலான மீனவப் படகுகள் மிகவும் இலகுவாக வாதுவை கடற்பரப்பை அடைய முடியுமாக இருக்கின்றது. அவ்வாறே மீனவர்களும் கடலை விட
சமூகம்

‘எண்ணிம’ (Digital) காலத்தில் இலங்கை!? கிராமங்களிலும் ‘எண்ணிம’ வியாபாரம்!

அஹ்சன் ஆப்தார் அத்தியாவசியப் பொருள்களை இணையவழி விற்பனை செய்துவரும் இந்த கிராமத்தவர்கள் இன்னும் பல தொழில்களைச் செய்வதற்கு இணையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தனது சொந்த ஊருக்கு வெளியே சலூன் வைத்திருந்த அன்சாப் (வயது 24) இப்போது தனது சொந்த ஊரில் நடமாடும் சிகையலங்காரம்….. ஊரடங்குச்சட்டத்தினால் குருணாகல் மாவட்டத்தில் உள்ள பரகஹதெனிய எனும் பல்லின மக்கள் வாழும் ஊரில் எல்லா
சமூகம்

இன மத வேறுபாடு இன்றி மாணிக்ககல் வியாபாரம்!

சிறப்புத் தொடர்பு நல்லிணக்கத்துடன் மாணிக்க கல் வியாபாரம்.. பேருவளை சீனன் கோட்டை பிரதேசத்தில் மூவின மக்களும் இன மத வேறுபாடு இன்றி மாணிக்ககல் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். This article was originally published on the catamaran.com
சமூகம்

மொரட்டுவை: வேறுபட்டவர்களுக்கான மரத்தளபாடங்கள் ஒன்றுபட்டு உருவாக்கப்படுகிறது!

சரத் மனுல விக்கிரம வீடுகளை ஆடம்பரமாக அலங்கரிக்கும் மரத் தளபாடங்களைச் செய்யும் இவர்களில் பலரது வீடுகளில் மரத்தாலான தளபாடங்கள் இல்லை. அவர்களது வீடுகளில் மறைப்புக்கான திரைச் சீலையாக பெண்களின் சாரிகளே தொங்கவிடப்பட்டுள்ளன…. ஒரு குழுவாக இருந்து கலந்துரையாடிய பின்னரே நாற்காலிகள் தொகுதியொன்று தயாரிக்கப்படுகின்றது. எந்தவிதமான மரத் தளபாட, கூரை, தச்சு வேலைப்பாடுகளாக இருந்தாலும் அவை
சமூகம்

கொவிட்-19 : விரைவாக அனைவருக்கும் விழிப்புணர்வு! ஓவியமே சிறந்த வழி!

அஹ்சன் ஆப்தார் இந்த வைரசின் வருகையை தடுப்பதற்காக எலும்புக்கூடு ஒன்று கையேந்தி பிரார்திக்கின்றது. இந்த இடத்தில் ஏன் எலும்புக்கூடு வரைந்தேன் என்றால்….. இன்றைய உலகின் முலை முடுக்குகளில் எல்லாம் கொரோனா எனும் கொள்ளை நோய் தொடர்பான அச்சம்தான் பேசுபொருளாக உள்ளது. உலகளவில் இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதாயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா எனும் இராட்சதன் ஆசியாவின்
சமூகம்

குருநாகல்:எல்லோருக்குமான பொது எதிரி ‘கொரோனா’! ஆனால்…..?

அஹ்சன் ஆப்தார் கொரோனா நோயின் பரவலால் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் பலனளிக்கின்றனவா? என்ற கேள்வி இவர்களைப்பார்க்கும்போது ஏற்படுகிறது. ஆனால், அன்றாட வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் இவர்களைப்போன்றவர்கள் என்ன செய்வது? கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க மார்ச் 12ஆம்திகதி பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து மக்கள் கூடும் இடங்கள் முடக்கப்பட்டன.