துசாந்தன் வைரமுத்து உண்மையில், கல்வியை சிறு பிள்ளைகள் ஆர்வத்துடன் கற்பதும், வெறுப்பதும் ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி என்பது வெறும் கண்துடைப்பாக இருந்த காலத்தில் இவ்வாறான அணுகுமுறையில் கற்பித் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்தான்…. “கல்வி கற்பதற்கே
பிரசாத் பூர்ணாமல் ஜெயமன்னா காத்தான்குடியைப் பற்றி இலங்கை முழுவதிலும் ஒரு வித்தியாசமான பார்வை செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இக் கதையானது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை நாட்டில் நடைபெறும் சந்தைகளில் எங்கிருந்தும் எவரும் வந்து அவர்களது பெருட்களை விற்று பணம் தேடிக்கொண்டு போகலாம் என்பது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்து வருகின்றது.
கயன் யாதேஹிஜ் கடுமையான முறையில் மெழி ஊடாக ஒரு இனம் இன்னொரு இனத்தை அவமானப்படுத்தும் போது நாட்டில் ஒன்றாக வாழும் இனங்களுக்கிடையிலான இடைவெளி விரிவடைந்து செல்கின்றது. இதனை கட்டுப்படுத்துவது கஷ்டமானதாகும். 1950 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் இவ்வாறான நிலைமைகள் வலுவடைந்தமையே தொடர்ந்து கொண்டிருந்த யுத்தத்திற்கும் காரணமாக அமைந்தது எனலாம்… “எல்லா இனத்தவர்களையும் ஒன்றிணைப்பதற்கான ஆரம்ப
சரத் மனுல விக்கிரம நான் ஆசிரியராக தொழில் புரிந்து விட்டு எனது குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப அந்த வருமானம் போதுமானதாக இருக்காததால் ஆசிரிய தொழிலை விட்டுவிட்டேன். இப்போது நான் வெற்றியடைந்ததாக உணர்கிறேன். என்னிடம் அதிக பணம் இருக்கின்றது என்பது இதன் அர்த்தம் அல்ல. இப்போது எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். இரவு பகலாக அவர்களின் தேவைக்காக நான் கடுமையாக வேலை செய்கிறேன்… குருணாகலையில்
சக்தீனா குணசேகரன் “ஓடைக்கரை அப்பம்” என்னுடைய காலத்தோடு முடிந்து விடும். இப்பொழுது அப்பம் சுடுவது நான் மட்டும் தான் முன்பு 13 பேர் சுட்டோம். எனது சகோதரிகளும் சுட்டார்கள் இப்பொழுது அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள். நான் தான் இங்கிருக்கிறேன். ஏனையவர்கள் பிரதேச சபைக்காரர்களின் வரி நெருக்கடியால் சுடுவதை நிறுத்தி விட்டார்கள். வயது வந்தவர்களும் இயலாமை காரணமாக சுடாமல்
ஹிரான் பிரியங்கர ஜயசிங்க “நான் விரைவாக செயல்பட்டேன். அவர்களது பெறுமதியான விலை மதிப்பான பொருட்களை பாதுகாப்பாக மறைத்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டேன். எனது வீட்டைச் சற்றி குடியிருந்த மூன்று வீடுகளைச் சேர்ந்த முஸ்லிம் நண்பர்களை நான் எனது வீட்டுக்குள் மறைவான இடத்தில் ஒழிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்….. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும்
உபுல் தம்மிதா இன அடிப்படையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் மக்கள் கலப்பு சமூகமாக வாழ வேண்டும். எங்களுக்கிடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லாமல் நாம் இந்த அசோகபுரவில் 40 வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம்…. இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்ற ‘இனம்’ பிளவுகளுக்கு முக்கியமான அடிப்படையாக அமைவதில்லை. இன ரீதியான நல்லிணக்கத்தை
எ.எம்.பாய்ஸ் இஸ்லாத்தில் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்காக கொடுக்கப்படுகின்ற இழப்பீடு (மதா) ஏனைய சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் சட்டத்திற்கு சமாந்தரமாக பிரயோகிக்க முடியும். குவாசி நீதிபதி அதை சட்டத்துக்கு முரண் இல்லாதவாறு பிரயோகிக்க முடியும். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்ட விரிவுரையாளரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட நீதிபதியுமான கலாநிதி ஏ.எல்.ஏ. கபூர்
உபுல் தம்மிதா இந்த நாடு மத அடிப்படையிலான தீவிவரவாத பலத்தால் ஆளப்படுவதாக இருக்குமாயின் அதன் மோசமான விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடலாம். சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய எல்லா இனத்தவர்களும் ஒன்றிணைந்து ‘சர்வதேச பிரசைகள் அமைப்பை’ ஏற்படுத்த முன்வர வேண்டும். சிறுபான்மையினர் என்ற மனநிலையில் இருந்து விடுபட்டவர்களாக நாம் சிறந்த புத்தாக்க சிந்தனை உடையவர்களாக நாட்டின்
மெலனி மேனல் பெரேரா இன ரீதியான வேறுபடுத்தலுக்குட்பட்ட வெவ்வேறான பாடசாலை முறையும் நாட்டிற்கு அவசியமற்றதாகும். மாறாக எல்லா இனங்களும் ஒருமித்து பயணிப்பதற்கான சூழ்நிலை வளப்படுத்தப்பட வேண்டும். வேறுபாடுகளும் தரப்படுத்தல்களும் பாடசாலை மட்டங்களில் இருந்து ஆரம்பமாவதால் அது நிறுத்தப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் இருந்தே மாணவர்கள் அவர்களது உரிமைகள் என்ன என்பது தொடர்பான அறிவை















