Home Articles posted by Admin (Page 4)
தகவலறியும் உரிமை

பயனற்ற ஜனாதிபதி மாளிகைகளுக்கு ஏன் இவ்வளவு செலவு?

க.பிரசன்னா காலி முகத்திடல் போராட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி மாளிகையென்பது அதியுயர் பாதுகாப்பு நிறைந்த மர்மமான பகுதியாகவே   இருந்தது. அங்கு என்ன நடக்கின்றதென்பதும் இரகசியமாகவே இருந்தது. எனினும் காலி முகத்திடல் போராட்டத்தின் போது கொழும்பு ஜனாதிபதி மாளிகை பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டதன்
சுற்றுச்சூழல்

யானை-மனித மோதலால் மறைந்துவிட்ட ‘யானை-மனித உறவு’!

இந்து பெரேரா ‘யானை-மனித மோதல்’ என்பது இன்று நம் சமூகத்தில் காணப்படும் மிகவும் பிரபலமான வார்த்தை ஆகும். ஆனால், யானைகள் நடமாடும் குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கும் யானைகளுக்கும் இடையே ‘யானை-மனித உறவு’ இருப்பது பலருக்குத் தெரியாது. இது போன்று சில பகுதிகளில் கிராமத்தினர் தமது வயல்நிலங்களை அழிக்க வரும் யானைகளைத் துரத்துவதற்கு பட்டாசு
சுற்றுச்சூழல்

சதுப்புநில பசுமை மண்டலங்களை மேம்படுத்தும் இலங்கை கடற்படை

ரேகா தரங்கனி பொன்சேகா நாட்டின் கடலோர பகுதிகளில் கண்டல் தாவரங்களை நட்டு சதுப்பு நிலங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு, இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள சுற்றுச்சூழல் நட்பான முன்னோடி திட்டத்தை அறிந்துகொள்வதற்கு, அண்மையில் எனக்கு காங்கேசன்துறை, காரைநகர், புத்தளம் போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. நாடெங்கிலும் கடலரிப்பை எதிர்த்து போராடுவதற்கான ஒரு நிலையான
சுற்றுச்சூழல்

உயிர் கொல்லியாய் மாறிவரும் பிளாஸ்டிக் பாவனையை ஒழிப்போம்

மஹேஸ்வரி விஜயனந்தன் எவ்வித இன,மத பிரிவினைகளும் இன்றி இலங்கையில் மட்டுமல்ல ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் வழிபாட்டுக்காகவும் சுற்றுலாவுக்காகவும்  வந்து செல்லும் இடமாகவும் இலங்கையின் இரண்டாவது உயரமான மலையுமான சிவனொளிபாதமலை வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் அனைவரையும் கவர்ந்த இலங்கையின் இயற்கை அழகுக்கு மெருகூட்டும் மற்றுமொரு பிரதேசமாகும். கடல் மட்டத்திலிருந்து 7,359
தகவலறியும் உரிமை

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளும் குளியாபிட்டிய நகர சபையும்

சாமர சம்பத் இலங்கை மக்களுக்கு மிக நெருக்கமானதும் பல சேவைகளையும் வழங்கி வரும்  340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் மார்ச் 18ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இதன்படி, 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகளின் பதவிக்காலம் இவ்வாறு முடிவடைந்துள்ளது.  பெப்ரவரி 18, 2018 அன்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிறகு அந்த வருடத்தின் மார்ச் 20 ஆம் திகதி
தகவலறியும் உரிமை

அபிவிருத்திக்காக காத்திருக்கும் யட்டிநுவர பிரதேச சபைக்குட்பட்ட மக்கள்!

மகேந்திர ரந்தெனிய யட்டிநுவர தேர்தல் பிரிவுக்குட்பட்ட எம்பில்மீகம வடக்கு, பாரம்மனே, ரண்டிபொல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஒரு பகுதி மக்கள் கொழும்பு நெடுஞ்சாலை வீதியுடன் தங்களது வீடுகளை இணைப்பதற்கு வீதி இல்லாததால் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.  இவர்களது வீடுகளில் இருந்து பிரதான வீதிக்கான தூரம் அண்ணளவாக 800 மீற்றர்களாக இருந்தாலும், நானுஓயா அல்லது குடோ ஓயா நீரோடை
தகவலறியும் உரிமை

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியை பழுதுபார்க்க 71 இலட்சம் ரூபாய் செலவு

நிலானி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவல வீட்டுத் திட்டத்தின் சிவில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவு கடந்த மூன்று வருடங்களில் 71 இலட்ச ரூபாயை தாண்டியிருக்கிறது. நாட்டின் 25 மாவட்டங்களில் இருந்தும் பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.  இலங்கைப் பாராளுமன்றம், நாட்டின் தலைநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரயில் அமைந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள்,
தகவலறியும் உரிமை

மத்தள சர்வதேச விமான நிலையத்தினால் மத்தள சர்வதேச விமான நிலையத்தினால் 10 வருடங்களில் வருமானம் 63 கோடி : செலவு 5876 கோடி!

க.பிரசன்னா பாரிய முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எதிர்பார்த்தளவு அதன்மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.  தற்போது குறித்த விமான நிலையத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானம் அதன் செயற்பாட்டு செலவினங்களுக்கு கூட போதுமானதாக இன்மையால் விமான
தகவலறியும் உரிமை

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால்79 வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ள

க.பிரசன்னா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்குகளை வாபஸ் பெறுதல், வழக்குகளை தாக்கல் செய்வதில் காணப்படும் தாமதம் போன்ற விடயங்கள் இவற்றில் முக்கியமாகும். இவற்றில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம்
சுற்றுச்சூழல்

இருபது வருடங்களுக்குப் பின்னர் திருத்தப்படும் தேசிய சுற்றாடல் சட்டம்

அருண லக்ஸ்மன் பெர்னாண்டோ இலங்கையில் தற்போது இயற்கைச் சூழலின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு மற்றும் மனித சமூகத்தின் ஆரோக்கியம் ஆகியவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் எழுபதுக்கும் மேற்பட்ட சட்டங்கள் காணப்படுகின்றன. இந்தச் சட்டங்களில் பல, ஒரு குறிப்பிட்ட பிரிவில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்கின்றன.  சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல்