Home Articles posted by Admin (Page 27)
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 4)

தனுஷ்க சில்வா விஷேடமாக சமூக நிறுவனங்களில் தொடர்ந்தும் தந்தை மற்றும் ஆண் ஆதிக்க நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சில நிறுவனங்களில் பெண்கள் பங்களிப்பு தொடர்பான சமூக பொறுப்புணர்ச்சி ஊக்குவிக்கப்படுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் ஆண்களைப் போன்றே பெண்களாலும் பெண்களில் குரலை நிராகரித்து வருகின்ற
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 111)

தனுஷ்க சில்வா  இலங்கையில் யுத்த காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு அவர்களுக்காக செய்ய வேண்டிய அடிமட்ட உதவி திட்ட வழிகள் பற்றிய அவதானங்களை செலுத்தி சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் திட்டங்களையும் முன்வைத்தன. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 11)

தனுஷ்க சில்வா  யுத்தத்தின் விளைவாக பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற விடயம் சர்வ சாதாரணமான விடயமாக மாறி இருக்கின்றது. யுத்தம் காரணமாக குடும்பத்தை வழி நடத்தக் கூடிய ஆண் துணை இல்லாமல் போனமை மற்றும் கணவன்மாறை இழந்துள்ள பெண்கள் போன்றவர்கள் மற்றும் குடும்ப வறுமை காரணமாக இவ்வாறு பாலியல் தொழிலுக்குள் பிரவேசித்துள்ளனர். வடக்கில் “மடு” பிரதேசத்தில் இவ்வாறான பாலியல் தொழிலில்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுக்கத்தக்க மனநிலையைத் தொடருதல்

நெவில் உதித வீரசிங்க 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடியுவடையும் வரை, சிங்கள சமூகத்தில் சிங்கள தீவிரவாத குழுக்களால் உருவாக்கப்பட்ட, அந்நியர்கள்; அல்லது  எதிரிகளாகவிருந்தோர் தமிழ் மக்களாவர். யுத்தம் முடிவடைந்தவுடன், சிங்கள தீவிரவாதிகளால் உருவாக்கப்பட்ட அந்நியர்களென அவர்கள் அழைக்கப்பட்டமையையும் தொடர முடியாது போனது. 2009 ஆம் ஆண்டில்  போர்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொவிட் காலப்பகுதியில் பிரேத பரிசோதனை

சந்தலி அமாயா  இந்த நாட்களில் தற்போதைய மற்றும் முக்கியமான கலந்துரையாடல் தலைப்பு கொவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் ஆகும். சமூகத்தில் உள்ள பல நபர்கள் இந்த வைரஸைத் தவிர்ப்பதற்கும் அவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் பல்வேறு உத்திகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பயன்படுத்துகின்றனர். எவ்வாறாயினும், பிரேத பரிசோதனைக்கான விடயம் மிகவும் விவாதத்திற்குரிய விடயமாகவே உள்ளது. பிரேத
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மதச்சார்பின்மை என்றால் என்ன: ஒரு இலங்கையனின் புரிதல் (பகுதி II)

இந்திய-அமெரிக்க மாதிரி மதச்சார்பின்மை என்பது இந்திய ஜனநாயகத்தின் “கண்காணிப்பான்” என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் உண்மைப் பதிப்பில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அரசியலமைப்பு உருவாக்குனர்களான டாக்டர் அம்பேத்கர், நேரு மற்றும் காந்தி ஆகியோரிடையே அரசு மதத்திலிருந்து பிரத்தியேகமாகப் பிரிக்கப்பட
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மதச்சார்பின்மை என்றால் என்ன: ஒரு இலங்கையனின் புரிதல் (பகுதி I)

சமஷ்டி என்பது தெற்கில் உள்ள சிங்களவர்களிடையே எல்லையற்ற அச்ச உணர்வை உருவாக்கும் ஒரு கருத்தாகும். இதேபோல் ஒரு ஒற்றையாட்சி என்ற கருத்து வடக்கில் உள்ள தமிழ் மக்களிடையே அதே உணர்வை ஏற்படுத்துகின்றது. இரண்டு எண்ணக்கருக்களும் வெறுமனே மத்தியிலிருந்து மாகாணத்திற்கு அதிகாரத்தை பரவலாக்கும் அதிகாரப் பகிர்வு வழிமுறைகளாகும். இலங்கை பாணியிலான தேசிய கேள்வியை அவர்களால் படிப்படியாக
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஒரு அந்நிய கலாச்சாரத்தின் உள்ளே: இசையின் புரட்சிகர வரலாறு

“எனக்கு 12 வயதிலிருந்தே, ஹெவிமெட்டல் மீதான எனது அன்பை இது பெறுமதி குறைவான இசை என்று கூறுபவர்களிடமிருந்து நான் பாதுகாக்க வேண்டியிருந்தது. இப்போது என் பதில் என்னவென்றால், நீங்கள் அதை உணர்ந்தாலும் அல்லது நீங்கள் உணரவில்லை என்றாலும், உங்கள் கழுத்தின் பின்புறத்திலுள்ள உரோமங்களை சிலிர்க்க வைக்கும் அதிகப்படியான எழுச்சியை ஹெவிமெட்டல் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் அதை
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 1)

“அகப்பை பிடித்த கரங்கள் உலகை ஆளும் கரங்களாகும்”                      வில்லியம் ரோஸ் வெலஸ் என்னைப் போன்ற அதிகமான இலங்கையர்களுக்கு இந்த அடை மொழியானது இலங்கையில் பழக்கப்பட்ட ஒன்றாகும். பெண்கள் சமூக வாழ்க்கையில் பல பாத்திரங்களை சிறப்பான முறையில் ஏற்று நடத்தி பல்வேறு விதமான
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதான ஊடகவியலின் முக்கியத்துவம்

யுத்தத்தின் முடிந்த பின்னர் இலட்சியமாக இருந்தது சமாதானமாகும். அதன் முடிவாக அமைந்தது நல்லிணக்கமாகும். யுத்தம் இல்லாததால் சமாதானம் என்பதல்ல. ஆனாலும் விவசாயிகள் பயிர் செய்துவிட்டு அறுவடையை எதிர்பார்ப்பது போன்று  நிலையான அபிவிருத்தி, முன்னேற்றம் மக்களது வாழ்விலான மாற்றம் என்பதற்கான அடிப்படையாகும். யுத்தம் ஒன்றில் எதிரி தோற்கடிக்கப்படலாம். ஆனாலும் கோட்பாடானது அவர்களிடம்