ஆர்.ராம் யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்னதாக நின்றுகொண்டிருந்தபோது நான்கு பெண் யாசகர்கள் நடமாடிக்கொண்டிருந்ததையும் அவர்கள் தருமம் அளிக்கக் கூடியவர்களை மையப்படுத்தி யாசகம் கோரும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமைiயும் அவதானிக்க முடிந்தது. வழக்கமாக, யாசகம்
ஆர்.ராம் எந்தவொரு ஜனாதிபதியும் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஏழுபது வருடங்களாக போராடுகின்றோம். நாங்கள் தென்னிலங்கை தலைவர்களை தெரிவு செய்வதால் எமக்கென்ன நன்மைகள் நிகழ்ந்துவிடப்போகின்றனவா என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணரூபா தீபன் என்ற இளம் குடும்பப் பெண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கேள்வியெழுப்பினார். இதேநேரம், ஒவ்வொரு தரப்பினரும் பொதுவேட்பாளர் என்றார்கள், ரணில்
ஹேரத் முதியன்செலாகே ஆசிரி இலங்கையில் சமூக முறைமை மற்றும் கிராமிய வாழ்க்கை முறைமை தொடர்பில் குறிப்பிடத்தக்க அந்தஸ்த்து இலக்கியவாதிகள், உளவியலாளர்கள் மற்றும் சினிமாத்துறைக்கும் ‘பத்தேகம’ என்ற பெயரால் உரித்தாக்கப்பட்டது. பத்தேகம என்ற பெயர் பெற்ற சிறு கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட நூலில் மற்றும் சினிமா படைப்புக்களில் கிராமிய வாழ்க்கையில் காணப்பட்ட
–சுனில் தென்னகோன் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து இந்த நாட்டில் ஆதிவாசிகள் வாழ்ந்துள்ளதாக வரலாற்று அறிஞர்களும். தொல்லியலாளர்களும் சான்றுக்களை முன்வைத்துள்ளனர். நாட்டின் ஆரம்ப குடிகளாக ஆதிவாசிகள் கருதப்படுகின்ற நிலையில் உலகில் 136 நாடுகளில் 10 இலட்சத்து 300 அளவிலான ஆதிவாசிகள் வாழ்ந்துள்ளனர். இலங்கையில் 62 கிராமங்களில் 5 இலட்சம் அளவிலான ஆதிவாசிகள்
– தர்மகுலசிங்கம் தர்மேந்திரா ”ஒரு இதயத்தின் நான்கு அறைகளை போல நான்கு வகையான சமய தலங்களும் இருக்கின்றன, அவை அவ்வாறு இயங்க வேண்டும் என்று உணரப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றது, உண்மையான சமய தலங்கள் ஒரு போதும் சமூகங்களுக்கு இடையில் பிணக்கத்தை விதைப்பதே கிடையாது, விளைச்சலாக நல்லிணக்கத்தையே பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.” இவ்வாறு
அம்புலுவாவ கோபுரம் மத்திய மாகாணத்தில் மேற்கு சரிவுகளில் கம்பளை நகருக்கு அருகில் கம்பீரமாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருகைத் தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான இடங்கள் காணப்படுகின்றன.பல சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இயற்கைக்கு அப்பாற்பட்டு நிறைவேற்றப்படுகிறது. அம்புலுவாவ கோபுரத்துடனான இந்த இடம் திசாநாயக்க முதியன்சலாகே ஜயரத்ன ( முன்னாள் பிரதமர்
இலங்கையின் நிர்வாக தலைநகரமான கோட்டை பகுதியில் உள்ள பெத்தகான ஈரநில பூங்காவானது கட்டிடங்களால் சூழ்ந்த நகர சூழலுக்கு நடுவில் உள்ள உயிர்பல்வகைமையான சுற்றுச்சூழல் வலயமாகும். பெத்தகான ஈரநில பூங்கா 40 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. பெத்தகான ஈரநிலம் இலங்கைக்கே உரித்தானதுடன் அருகிவரும் நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை கொண்டுள்ளது. 80 வகையான விசேட குருவி வகைகளையும், 50
– Srimal DC தகவலறியும் உரிமை அல்லது தகவலை அறிவதற்கு பிரவேசிக்கும் உரிமை அடிப்படை மனித உரிமையாக பூகோள மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில்> ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC) அதற்காக ஒத்துழைப்பு வழங்குகிறது. அது நாட்டின் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கிறது. தகவலறியும் உரிமையானது ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்
இலங்கை அரசியலமைப்பின் ஊடாக இந்நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் உரிமைகள் இந்நாட்டின் சமூகத்துக்குள் வாழும் ஒரு தரப்பினருக்கு அமுல்படுத்தாமல்; இருப்பதால் மோசமான நிலைக்கு நாடு என்ற ரீதியில் இன்றும் முகங்கொடுத்துள்ளோம். அந்த சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மற்றும் மலினப்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்
-கவிஷ்க ஜெயவர்தன இலங்கையில் அரச சேவை மற்றும் அதனுடன் இணைந்த ஏனைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது. வினைத்திறனான சேவை பெறுதல் தொடர்பில் பொதுமக்கள் திருப்தியடையாமல் இருப்பது அதற்கு பிரதான காரணியாகும். இதற்கான மாற்றீடாக டிஜிட்டல் தொழில்னுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எந்தளவுக்கு வெற்றிப் பெற்றுள்ளது என்பது குறித்து