Home Test pagePage 19
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படும் ஊடகங்கள்

ஜூட் ஆர். முத்துக்குடா இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படுவதற்கு ஊடகங்களின் செயற்பாடுகள் பெரிதும் காரணமாக அமைகின்றன. இவற்றில் சில, முரண்பாடுகளை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தவறான தகவல்களாகும்.
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சாதாரண நபர் மற்றும் அடையாள அட்டை

கபில குமார கலிங்க நகரமொன்றில் ஆண்களிடையே தொலைந்துபோன ஒரு சீனப் பெண்ணுக்கு, தனது கணவனை கண்டுபிடிப்பது சவாலான விடயமென சிலர் கூறுகின்றனர். சீன ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதால் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால், சீன மக்கள் அத்தகைய பிரச்சினைக்கு முகங்கொடுப்பதில்லை. ஏனையோருக்கு முடியாவிட்டாலும் அவர்கள் வேறுபாடுகளை அறிந்துகொள்கின்றனர்.  எமது முகம் மற்றும் தோற்றம் குறித்து
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

ஒரு நாடு, பல சட்டங்கள்!

சி.ஜே.அமரதுங்கா ஒரு நாடு, ஒரு சட்டம் என்பது சமீபத்தில் பிரபலமான ஒரு கோஷமாகும். இதன் பொருள் நாட்டை ஒன்றாக பேணவேண்டுமென்றால், அனைவரும் ஒரே சட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். மேலும் குறிப்பாக, இந்த வாதத்தின்படி, வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் மாகாணங்களுக்கு தனித்துவமான சட்டங்கள் இருக்க முடியாது. இந்த கோஷத்தின் உடனடியான இலக்கு இலங்கையின் முஸ்லிம்கள், குறிப்பாக
முக்கியமானது

இரசாயன உரத்தடை! பயிர் வளர்த்தவர்கள் அச்சத்தில்!!

அருள்கார்க்கி இலங்கையில் நெல், மரக்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றுக்கும் தேயிலை, தென்னை, இறப்பர் முதலான பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகளுக்கும் பசளையாக பாவிக்கப்பட்டது இரசாயன உரங்களே. இவற்றின் மூலம் விவசாயிகள், உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் குறிப்பிட்டளவு உற்பத்திகளை செய்யக் கூடியதாக இருந்தது. இரசாயன உரங்களும் பீடை கொல்லிகளும் விளைச்சலையும் அதிகப்படுத்தியிருந்தன. ஆனால்
சமூகம் முக்கியமானது

”வீட்டிலிருந்து வேலை”யும் பெண்களின் வேதனையும்

ஹயா ஆர்வா இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமும், அதன் விளைவாக அடிக்கட அரசினால்  அமுல்படுத்தப்படும்  பொதுமுடக்கம்,பயணத்தடைகள்  தனிமனிதர்களின் அகம் மற்றும் புறம் சார்ந்த அன்றாட வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை, பாதிப்புக்களை  ஏற்படுத்தியுள்ளன.  இந்த மாற்றங்கள், பாதிப்புக்களில் அரச,தனியார் துறை  ஊழியர்களும், பாடசாலை மாணவர்களுமே புதிய
பொருளாதாரம்

கிழக்கில் கடல் மீன்களைக் கொள்வனவு செய்யத் தயங்கும் மக்கள்; வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மீனவர்கள்!

வ.சக்திவேல் “நான் களுதாவளையிலிருந்து கொண்டு 20 வருடங்களுக்கு மேலாக இருந்து கடல் மீன் வியாபாரத்தில்தான் ஈடுபட்டு வருகின்றேன். தற்போது இலங்கையின் தென்பகுதி கடலில் கப்பல் ஒன்று எரிந்ததன் பின்னர் சில கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதனால் என்னிடம் மக்கள் மீன்களைக் கொள்வனவு செய்ய வருகின்றார்களில்லை. நானும் நாளாந்தம் எனது வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தைக்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

பறவை மாஸ்டரின் கிளிகளுடனான சமாதான பணி

 கயான் யாதேஹிகே “இலங்கை என்பது அனைத்து மத மக்களும் வாழும் ஒரு பல்தேசிய நாடாகும். அவர்கள் அனைவரும் தங்களுக்கான தனித்துவமான கலாச்சாரங்ளைக் கொண்டிருக்கின்றனர். அது நாட்டில் ஒரு தனித்துவமான பன்முகத்தன்மையை உருவாக்குகிறது. இன, மத பிளவுகள் இல்லாமல் அந்த பன்முகத்தன்மையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? ஆனால் துரதிர்ஷ்டவசமாக,
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமல்; சிங்கள கிராமத்தை தமிழ் லயன் வீடுகளுடன் இணைத்த ஒரு மனிதர்

நிமல் அபேசிங்க சமல் கேகாலை பகுதியின் சிங்கள கிராமங்களில் உள்ள அனைவராலும் விரும்பப்படும் ஒரு தமிழ் தொழிலாளியாவார். அவர் நன்கு வளர்ந்த, வலிமையான மனிதர். அவரது புன்னகையும், கழுத்தில் உள்ள உலோக சிலுவையும் அவருக்கு ஒரு கத்தோலிக்க பாதிரியாரின் தோற்றத்தை அளிக்கிறது. அவர் கொம்பனிவத்தையில் ஒரு குடிசையில் வாழ்ந்தார். என் கிராமத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு கிராமம். அவர் தினமும்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளத்தின்போது காப்பாற்றப்பட்ட மத சகவாழ்வு

நிமல் அபேசிங்க இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்கின்றபோது மனிதநேயமுள்ள மக்கள் தாமாகவே ஒன்றிணைகின்றனர். அந்த ஒற்றுமைக்கு இனம் அல்லது நிற வேறுபாடில்லை. ஆகவே, மனிதநேயத்தின் தனிச்சிறப்புமிக்க உண்மையை எமது நாட்டிலுள்ள பலர் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா? மறுபுறம், இயற்கை பேரழிவுகள் இனம் அல்லது மதத்தை பொருட்படுத்தாமல் அனைவரையும் சமமாக நடத்தும் ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம். கடந்த
முக்கியமானது

எரிந்த கப்பலின் சாம்பலுக்குள் மறைந்திருக்கும் உண்மை!?

அருண லக்ஷ்மன் பெர்ணான்டோ எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் கொழும்பு துறைமுகத்தின் அருகே நீரில் மூழ்கியது. மற்றுமொரு கப்பல் விபத்தாக இந்த அழிவை விபரிப்பதை விட பாரிய சுற்றுச்சூழல் பேரழிவு என விபரிப்பது சாலப் பொருந்துமென இக்கட்டுரையின் ஆசிரியர் நம்புகின்றார். கப்பல் எரியுண்டதன் மூலம் இலங்கையின் கடல் சூழலுக்கும் கடல்சார் உயிரினங்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பாதிப்பு ஏற்பட்டது. இது