விஸ்வாஜித் கொடிகர பல இலங்கையர்கள் வைகாசி மாதத்தை வெசாக் காலமாக அறிமுகப்படுத்துகிறார்கள், ஏனெனில் அந்த மாதத்தின் பௌர்ணமி நாள் புத்தரின் பிறப்பு, பரிநிர்வாணம் மற்றும் முக்தியை குறிக்கிறது. பாரம்பரியமாக, பௌத்தர்கள் இந்த காலத்தில் அக மற்றும் புறத் தானங்களை மேற்கொள்கிறார்கள். அதனைத் தவிர,
பார்த்தீபன் வரலாற்றுத் தொன்மையையும், இயற்கையின் அதிசயங்களையும் வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கும் யாழ்ப்பாணத்தின் நிலாவரைப் பகுதி அண்மைக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. தொல்பொருள் திணைக்களம் இந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்டதையடுத்தே சர்ச்சை உருவாகியது. இதற்கு அனுமதிப்பதில்லை என்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுதியான நிலைப்பாடு இந்தப் பகுதியில்
வ.சக்திவேல் மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சகல துறைகளிலும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறான். அவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கும் மனிதன் சாதாரணமாக முன்னேறவில்லை அவனது அயாராத முயற்சிகள், அவ்வாறு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு கிடைக்கப்பெறும் ஆதரவுகளும் இன்றியமையாததாகி விடுகின்றன. முயற்சிகளோடு முன்னேறத் துடிக்கும் ஒரு தமிழ் கிராமத்தின் கதையே இது… மட்டக்களப்பு
நெவில் உதித வீரசிங்க இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர், திருகோணமலையில் உள்ள உப்புவெளி கடற்கரை பிரதான சுற்றுலா மையமாக மாறியது. உப்புவெளி கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் தங்குவதற்கு உப்புவெளியிலுள்ள அலஸ்தோட்டம் என்ற பகுதியில் கடந்த சில வருடங்களில் ஏராளமான தங்குமிடங்களும்
எம்.பி. முகமட் நாட்டில் மீண்டும் பொலிஸ் துன்புறுத்தல்கள் (Police Brutality) பற்றிய கதையாடல்கள் சமூக வலைத்தளங்களில் இடம்பிடித்துள்ளன. #Endpolicebrutality எனும் ஹாஷ்டெக்கினை பயன்படுத்தி பலரும் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொயிட் எனும் கறுப்பினத்தவர், பொலிஸ் அதிகாரி ஒருவரால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட போது சீற்றமடைந்த நாம், இலங்கையில்
பா. சந்தனேஸ்வரன் “என்னுடைய 12 வயதில் நான் நாதஸ்வரம் வாசிக்கத் தொடங்கினனான். 50 வருடங்களாக தொடர்ந்தும் இதே தொழிலைத்தான் செய்துகொண்டிருக்கிறன். எத்தனையோ இடப்பெயர்வுகள், கலவரங்களைக் கண்டிருக்கிறன். ஆனால், இந்த கொரோனா ஏற்படுத்திய பாதிப்பைப்போல அது ஒன்றும் இருக்கவில்லை…” என்று தன்னுடைய சோகக் கதையைச் சொல்கின்றார் யாழ்ப்பாணம் தாவடியின் பிரபல நாதஸ்வரக் கலைஞர்
ஜீவா சதாசிவம் இலங்கையை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியது தேயிலைத் தொழிற்துறை. இது பெருமைக்குரியதாகப் பேசப்படுகிறது. ‘சிலோன் டீ’ என்பதே இலங்கையின் ‘பிராண்ட்’ ஆகி இருக்கையில் அந்த தேயிலை உற்பத்தியின் பின்னால் உள்ள அந்தத் தொழிற்துறை சார்ந்த மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் அதற்கு மாறான விதத்தில் ‘பிராண்ட்’ பண்ணப்பட்டுள்ளது . இதனை
மல்லியப்புசந்தி திலகர் மலையகம் என்பதன் பொதுவான அர்த்தம் பரந்துபட்டது. மலையகம் எனும் அடையாளத்தைக் கொண்ட மலையகத் தமிழ் சனத்தொகையின் அளவு இலங்கையின் மொத்த சனத்தொகையில் உத்தியோகபூர்வமாக ‘இந்தியத் தமிழர்’ என 4.8% சதவீதமாகவும் உத்தியோகப்பற்றற்ற வகையில் மலையகத் தமிழர் என 8% சதவீமாகவும் அமைந்துள்ளது. இவர்கள் இலங்கையின் சில மாவட்டங்களில் செரிவாகவும் பல மாவட்டங்களில்
ஜீவா சதாசிவம் ஹட்டன் – டயகமவைச் சேர்ந்த ஹிசாலினியின் சம்பவம் 15/07/2021 முதல் பரபரப்பான சம்பவமாகவும் அதிகம் பேசு பொருளாகியுள்ளதாகவும் இருக்கின்றது. பல்வேறு கருத்துக்கள், கருத்தாடல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. காத்திரமான நியாயமான கருத்துக்களை பதிவு செய்கின்றவர்களாக சிலரும் உள்மனதில் உள்ள உணர்ச்சியை கொட்டுபவர்களாக சிலரும் இருப்பதை அவர்களது கருத்துக்கள்
ஷபீர் முகமட் கடந்த ஒன்றரை வருடங்களாக நாட்டில் நிலவி வருகின்ற கொரோனா நிலைமை காரணமாக பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக காணப்படுகின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகள் உலகெங்கும் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இலங்கையில் ஜுலை மாதத்தில் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்










