Home Test pagePage 9
சுற்றுச்சூழல்

அழிவுகளில் ஆரம்பமாகப்போகும் ஆற்று நீர்த்திட்டம

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படுவதற்கு ஏற்பாடாகியுள்ள கிவுல் ஓயா திட்டத்தினால் ஏற்படப்போகும் சுற்றுச் சூழல் பாதிப்புக்கள் பற்றிய விரிவான பார்வை ஆர்.ராம் முல்லைத்தீவை மையப்படுத்தி திட்டமிட்டுள்ள சர்சைகளுக்குரிய மகாவலி ‘எல்’ வலயத்திற்கு தசாப்தங்கள் கடந்தும் நீரைக் கொண்டு செல்வது
சுற்றுச்சூழல்

பல்லக்கண்டல் தேவாலயத்தில் இருந்து வில்பத்துவுக்குச் சவால் விடுக்கப்படுகின்றது  

தனுஷ்க சில்வா வில்பத்துவ தேசிய பூங்காவானது நாட்டின் மிகப் பெரிய மற்றும் பழமையான இயற்கை காடாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், வில்பத்து தேசிய காப்பகமாக பெயரிடப்பட்டது மற்றும் பெப்ரவரி 25, 1938 இல் தேசிய பூங்காவாக மாற்றப்பட்டது. வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் சட்டத்தின்படி ஒரு பகுதி தேசியப் பூங்காவாக நியமிக்கப்பட்டவுடன், அந்தப் பகுதியை நிர்வகிப்பதற்கு வனவிலங்கு பாதுகாப்புத்
தகவலறியும் உரிமை

2016 – 2022 : வெளிநாடுகளில் 3742 இலங்கைத் தொழிலாளர்கள் மரணம்!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளினால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களினால் சமீப காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நபர்களை சுற்றுலா விசாவில்
சுற்றுச்சூழல்

முகக் கவசங்கள் அடுத்த சுற்றுச்சூழல் பிரச்சினையா?

பிரியந்த கருணாரத்ன கொரோனா தொற்றுப் பரவலுடன், மக்கள் வழக்கத்தை விட அதிகமாக முகக் கவசங்களைப் பயன்படுத்தப் பழகியுள்ளனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முகக் கவசங்களைச் (Single-use facemask)  சரியான முறையில் அப்புறப்படுத்தாமல் இருத்தல், இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாகும். அவை நீர் நிலைகள், கடல் மற்றும் வனவிலங்கு பகுதிகளில்
Uncategorized சுற்றுச்சூழல்

மொரகஹகந்த திட்டம் எவ்வாறு ‘பெரிய யானை கூட்டத்தை’ நிறுத்தியது?

கமந்தி விக்கிரமசிங்க 8,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் மின்னேரியா தேசியப் பூங்கா பல நூற்றாண்டுகளாக ஏராளமான மென்மையான ராட்சதர்களின் தாயகமாக இருந்து வருகிறது. குறிப்பாக நீர் மட்டம் குறையும் போது யானைக்கூட்டங்கள் உணவு மற்றும் தீன் தேடி மின்னேரியா குளத்திற்கு வருகை தருகின்றன.  மே மாதம் முதல் செப்டம்பர் வரை மின்னேரிய தேசிய பூங்கா சந்தர்ப்பவசமாக உலகின்
சுற்றுச்சூழல்

ஹிக்கடுவை கடற்கரை அழிவு சுற்றுலாத்துறையை அழிக்கிறது

கமனி ஹெட்டியாராச்சி “எமது ஹிக்கடுவ கடற்கரை முற்றாக அழிக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து மணல் அள்ளுகின்றனர். கடற்கரை மணல் திட்டுகள் இடிந்து விழுந்தன. மழை காலத்தில் கடல் எப்போதும் தோண்டப்படும். ஆனால் அந்த மணல் வேறொரு இடத்தில் குவிகிறது. இந்த மணல் கடத்தல்காரர்களுடன் சில அமைச்சுகளின் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது. எனவே, இதுகுறித்து பேசினாலும்
Uncategorized

Write more secure code with the OWASP Top 10 Proactive Controls

This document is intended to provide initial awareness around building secure software. This document will also provide a good foundation of topics to help drive introductory software security developer training. These controls should be used consistently and thoroughly throughout all applications. However, this document should be seen as a starting point rather than a
தகவலறியும் உரிமை

2022 நிதியாண்டில், பயணிகள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லை!

ஒரு நாட்டில் முறையான பொதுப் போக்குவரத்து என்பது உடலின் உயிரணுக்களுக்கு சமனானதாகும். பெரும்பான்மையான மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கை தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ள காரணத்தால், நாட்டில் பொதுப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது இன்றியமையாததாகும். பொதுமக்களுக்காகக் கட்டப்பட்டுள்ள பஸ் தரிப்பிடங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது. ஏனெனில், பஸ் தரிப்பிடங்கள் பொதுப் போக்குவரத்தை
Uncategorized

1Вин КЗ официальный сайта 1Win KZ в Казахстан

1Вин КЗ официальный сайта 1Win KZ в Казахстане 1Win ставки на спорт Официальный сайт ᐉ Вход 2023 Content Другие Букмекерские конторы поблизости Бездепозитные бонусы 1Win КЗ in скачать приложение для PC мобильных (Андроид и iOS) Делаем ставки с 1Win: инструкция Условия партнёрства Где скачать дистрибутив? Версия для iOS Сколько выводятся деньги с 1Win? Какую валюту […]
சுற்றுச்சூழல்

சுற்றுச் சூழலுக்கு சவாலாகும் ‘மருத்துவக் கழிவுகள்’

ஹயா அர்வா  2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்  இலங்கையின் நகரங்களையும் கிராமங்களையும் அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பதுடன் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மக்களின் குறிப்பாக இளைஞர், யுவதிகளின் பேராதரவும் கிடைத்த நிலையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இலங்கையில் தீவிரமடைந்ததால் இவ்வாறான நகரங்கள், கிராமங்களை