லசந்தா டி சில்வா எதிரியின் கடந்த கால நினைவுகளை பாதுகாக்க எமக்கு தேவை இருக்கின்றது. துட்டகைமுனு மன்னர் அவ்வாறு செய்தார். துட்டகைமுனுவிற்கும் எல்லாள மன்னனுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தையும் எல்லாள மன்னனின் மறைவையும் நாம் மறந்துவிட்டோம். துட்டகைமுனு மன்னன் எல்லாளனை நினைவு கூற
எ.எம்.பாய்ஸ் ‘தன்னம்பிகை, நல்லுறவு, தலைமைத்துவம் என்பவற்றை மாணவர்களிடையே உருவாக்கி ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் அளவிற்கு புரிந்துணர்வை ஏற்படுத்துகிறோம். சமூக ஊடகங்களினூடாக அவர்களது நட்பும் அறிவுப்பரிமாற்றமும் நிகழ்கிறது. அதுவே நாம் உருவாக்கிய பந்தம். அதுவே நாம் இலங்கைக்கு ஈட்டிக்கொடுக்கும் வருமானம்.’ ன்கிறார் Unity Mission Trust இன் நிறுவுனரும் ஒருங்கி ணைப்பாளருமான
கமலாரணி கார்த்திகேசு சிறுவர்களுக்குத் தேவையான கல்வியினை வழங்குவதற்கு அந்த முகாம்களில் வாழ்ந்த ஆசிரியர்களின் உதவியை நாடினோம். அவர்கள் உடுத்த உடையுடன் இருந்தனர் மாற்று ஆடைகள் எதுவும் இருக்கவில்லை. இதனால் முதலில் ஆசிரியர்களுக்கு தேவையான ஆடைகளைப் பெற்றுக்கொடுத்து சிறுவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கையை சிறிய மரத்தடியில் வைத்து ஆரம்பித்தோம். நான் வாடிக்கையாக வாங்குகின்ற ஐந்து
பிரியதர்ஷினி சிவராஜா இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவே எனக்கு பல நாட்களாயிற்று. இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. அந்த உணர்வுக்கு இனம் மதம் மொழி வேறுபாடு என்பதில்லை. இதற்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தைப் பழிவாங்குவது நியாயமே இல்லை. ஓர் இனத்தை பழிவாங்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் இறுதியில் ஏனைய இனங்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றன என்பதனை
குறிஞ்சிப்பார்த்தன் இன, மத நல்லிணக்க விடயத்தில் அரசாங்கம் பல விடயங்களை செய்ய வேண்டியிருக்கின்றது. அரசாங்கத்தால் தவறவிடப்படும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். அரசாங்கம் சில தவறுகளை விடும்போதுதான் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே மக்கள் எம்மிடம் முறைப்பாடுகளை செய்கின்றார்கள். ‘ஒன்றுகூடி வெறுமனே பேசுவதால் மாத்திரம் நல்லிணக்கம்
துசாந்தன் வைரமுத்து நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமாகவிருந்தால், தூரநோக்குள்ள, அரசியல் சிந்தனை உள்ள அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் இந்த நாட்டிற்கு தேவை. மக்கள் அதை உணர்ந்து செயற்படவேண்டும். “இந்தநாட்டில் மனித நேய, மனித அபிமானத்திற்கு முன்னுரிமை அளித்து இனிவாத, மொழிவாத, மதவாத என்ற எண்ணப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து நாம் இலங்கையர்கள் என்ற தேசியவாத
எம் . பி. முகமட் குறித்த ஆடையில் இருந்தது தர்மச்சக்கரம் அல்ல. இது கப்பலுடைய ‘சுக்கான்’ என்ற விடயத்தையே நாங்கள் வாதிட்டோம். இது போன்று கோல் மார்க் எனும் பிரித்தானிய பெண்ணுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் முடிவுகளை நாங்கள் முற்படுத்தினோம். இது தர்மச்சக்கரமா இல்லையா என்பது தொடர்பாக ஆராய பௌத்த ஆணைக்குழுவுக்கும் தரநிர்ணய சபைக்கும் இந்த ஆடையை அனுப்பி வைக்க பொலிஸார் அனுமதி
பிரியதர்ஷினி சிவராஜா கட்டுவாப்பிட்டிய தற்கொலை தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த 10 வயதான மற்றும் 3 வயதான இரண்டு சிறுமிகளின் தலையின் பாதிக்கப்பட்ட ஓட்டுப் பகுதிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அவர்களுக்கு சத்திர சிகிச்சை நடக்கும் வரை இந்த உடற் பாகத்தை நாம் பாதுகாத்து பதப்படுத்தி வைக்க வேண்டும். “உயிரிழக்கும் நிலையில் உள்ள ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வேறு ஒருவரின் உடல்
குறிஞ்சிப்பார்த்தன் சிலர் அவ்வாறான ஒரு குரோத மனநிலையில் இருப்பதை அறிய முடிகின்றது. பிரதானமாக தர்மத்தை பற்றி கதைக்கும் சில பௌத்த பிக்குகளே இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான விடயங்களை பேசுவதை அண்மைக்காலத்தில் அவதானிக்க முடிகின்றது. யார் என்ன கூறினாலும் நியாயமற்ற கதைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். ‘அரச இயந்திரம் திறமையாக செயற்பட்டு உயிர்த்த ஞாயிறு
பி.பொன்னரசு சமூகங்களுக்கிடையிலானநல்லிணக்கம் என்பது இலங்கை அரச நிகழ்ச்சிநிரலில் பிரதான விடயமாக இடம்பிடிக்கும் வரையில் இந்தநாட்டிலே இனமுரண்பாடுகளைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. அதற்கு இலங்கை அரசு இதயசுத்தியோடு செயலாற்ற முன்வருதல் வேண்டும். ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்கு பின்னரான முஸ்லிம் மக்கள் மீதான மோதுகை நிலைஇ வெளிப்பார்வைக்கு தணிந்தது போன்று தெரிந்தாலும்இ அது பல











