Home Test pagePage 55
அரசியல்

இனப்பகை ஒரு நோய்தான். நோய்க்கு மூவினத்தவரும் சேர்ந்து சிகிச்சை செய்யவேண்டும்.!

சிறப்பு நிருபர் புலம்பெயர்ந்து சென்றவர்களும் மேலும் மேலும் கோயில்களை கட்டுவதற்கும் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கும்தான் பணத்தை விரையம் செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளும் பெருகிவிட்டன. அதனாலும் நாட்டில் சமாதானத்துக்கான சாத்தியங்களும் குறைந்து கால
அரசியல்

சகல இனங்களுடனான சகவாழ்வுக்கு… ‘முஸ்லீம்களிடத்தில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும்?’

எ.எம்.பாயிஸ் அண்மையில்கூட 51 நாள் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் ஒரு பக்கம் சாய்ந்து இருந்தால் ஆட்சிமாற்றம் இடம்பெற்றிருக்கும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் சார்ந்திருந்த அரசுக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியதனால் ஆட்சி கலைக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது…. “அரசியல் மற்றும் மார்க்க அறிஞர்களும் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் சில விடயங்களை சாதித்துக் கொள்வதற்கும்
சமூகம்

மக்கள் தேவாலயத்திற்கு வருகின்றார்கள், கொச்சிக்கடை பக்தர்கள் பேயை தோற்கடித்துவிட்டனர்!

சமன் மங்கராச்சி தேவாலயத்தின் பெரும்பாலான பகுதி புனரமைப்பு செய்யப்பட்டுவிட்டது. சந்தேகங்கள் இல்லை. ஆனாலும் நாம் விழிப்புடன் இருக்கின்றோம். சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான ஒற்றுமை நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்று நான் கருதுகின்றேன்… உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அந்த தாக்குதல் மக்களது உள்ளங்களில் அச்சத்தையும்
முக்கியமானது

ஆதிவாசிகளின் தலைவர் இலங்கை சிக்கலான நிலையையை நோக்கி நகர்கின்றது.!

கயன் யாதேஹிஜ் விஜயன் குவேனியை கைவிட்டதானது இலங்கையின் வரலாற்றிலான முதலாவது விவாகரத்தாக அமைந்தது. சண்டை பிடித்தல், கொலை செய்தல் மற்றும் மூத்தவர்களை ஒதுக்குதல் போன்ற எல்லா மோசமான நிலைமைகளும் எமது சமூகத்திற்குள் ஊடுருவியது. விஜயனும் அவனது நண்பர்களும் இந்தியாவில் முறைகேடாக நடந்துகொண்டதால் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்களது வருகையுடன் எமது ஒற்றுமை சீர்குலைந்தது.
சமூகம்

இடம் மாறிய சோதனைகள்! “இந்த நாட்டை விட்டு போவதைத்த தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை…”

கமலாரணி கார்த்திகேசு “நான் பொதுப்போக்குவரத்தின் போது பொட்டுவைத்து, தமிழ் பிள்ளைபோன்று போவதை நிறுத்தினேன். இதேதான் இப்போது இந்த முஸ்லீம் மாணவிக்கும்…எமது இன அடையாளங்களே எங்களுக்கு எதிராக நிற்கும்போது என்னதான் செய்வது?” நான் ஒவ்வொருநாளும் புகையிரதத்தில் வேலைக்கு சென்று வருபவள். எனக்கு நன்றாக தமிழும் சிங்களமும் பேசத் தெரியும். எனக்கு தமிழ், முஸ்லீம் சிங்கள நண்பர்கள் பலர்
Uncategorized முக்கியமானது

யாழ் ஆயரிடம் சில கேள்விகள்… ‘பாதிப்புக்குள்ளானவர்கள் பக்கம் நல்லிணக்கம் பேசப்படுகிறது..மற்றப்பக்கம்??

பி.பொன்னரசு தீவிரவாத அல்லது மற்றவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்தும் அல்லது மற்ற மதத்தவர்களை நிந்திப்பவர்களை வெளியேற்ற வேண்டும். அவர்களையும் அவர்களுக்கு நலன் தரும் விடயங்களையும் பகிஷ்கரிக்க வேண்டும். இது போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அரசு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முன்வராவிட்டால்…. “வெளிப்படையான, புரிந்துணர்வுடனும் ,
சமூகம்

கட்டுவாப்பிட்டி மக்கள்: ‘ஊடகங்களின் செய்தியைத்தான் நம்புறம்! இன்னும் பயமா இருக்கு!’

தர்மினி பத்மநாதன் ஓகஸ்ட்டில் உத்தரீய மாத பெருநாள் புத்தளம் முந்தலில் நடக்கும். நம்மட ஊரே அங்க தான் நிக்கும். எங்க ஆம்பளையள கூட்டிகிட்டு குடும்பமா போறேண்டா இப்பிடி கோயில் பெருளநாளுக்குதான். கூடாரம் அடிச்சு, சமைச்சு சாப்பிட்டு வருவம். இப்ப அதுவும் இல்லாமல்ப்போச்சு. இந்த முறை  யாருமே வாறாங்கள்  இல்லை……. “ ஓகஸ்ட்டில் உத்தரீய மாத பெருநாள் புத்தளம் முந்தலில் நடக்கும். நம்மட ஊரே
அரசியல்

மட்டக்களப்பில்… இன நல்லிணக்கம் தூரமாகிப்போனதா?

துசாந்தன் வைரமுத்து ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலவிய 10 வருடகால அமைதிச் சூழலில் மீண்டும் ஒருவகையான சமாதானம் இரு இனமக்களுக்கும் இடையே நிலவி வந்திருந்தபோதிலும் இருஇன மக்களிடையேயும் அவநம்பிக்கையும் ஒருவரைப்பற்றி மற்றவரிடையே சந்தேகமும் நிலவி வந்தது….. ‘இஸ்லாமிய அரசியல் தலைவர்களுக்கு புதிய அரசியல் அதிகாரம் கிடைக்கும்போதும் இஸ்லாமிய அரசாங்க அதிகாரிகளுக்கு அரச
அரசியல்

பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ். “நல்லதொரு சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது.!”

குறிஞ்சிப்பார்த்தன் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 வருடங்களாக மன்றில் இருக்கின்றார்கள். எனினும் அவர்களுக்கு சிங்களம் தெரியாது. அதே நிலைமைதான் சிங்களத் தரப்பிலும். சிலர் திட்டமிட்டே சிங்களத்தை அல்லது தமிழை கற்காமல் விடுகின்றனர். ஆகவே அவர்கள் பிரச்சினையை தொடர்ந்து பேணுவதற்கே விரும்புகின்றனர். தமது மொழியை பாதுகாக்க வேண்டும். கலாசாரத்தை பேண வேண்டும் என்பது
சமூகம்

பண்டமாற்று! “மீனைக்கொடுத்து பலாக்காய் வாங்கினேன், இப்ப எல்லாம் நாசமாய் போச்சு…”

இசட்.ஏ. ரஹுமன் பண்டமாற்று செய்து இன்றும் சீவியம் நடத்தும் எம்மைப்போன்றவர்களுக்கு சமூகங்கள் இணைந்து வாழ்வது என்றும் தேவைதான். ஒருவரில் இருந்து ஒருவரைப் பிரித்துவைத்து வாழ்ந்துவிடமுடியாது. எம்மைப்போல் இதை எல்லோரும் உணரவேண்டும். இந்தக்காலத்திலும் நான் ஒரு பண்டமாற்றுமுறையில் எம்மிடம் இருக்கும் சில பொருள்களை 30 ,35 கிலோமீற்றர் தூரத்தில் வசிக்கும் சிங்களமக்களுக்குக் கொடுத்து,