Home Test pagePage 51
சமூகம்

‘எறும்பு இராசம்’ மனித உற்பத்திக்கும் உய்விப்பிற்கும் ஆதாரம்!

சரண்யா சுப்பிரமணியம் தமிழ் – முஸ்லீம் எல்லைக்கிராமத்தில் வாழும் இராசலட்சுமிக்கு காத்தான்குடியில் இஸ்லாமியருக்குச் சொந்தமான அஸீஸ்நெசவுத்தொழிற்சாலை அடைக்கலமாக இருந்தது. அந்த தொழிற்சாலை அவருக்கு பயிற்சியும் வழங்கி வேலையும் கொடுத்தது. பயிற்சிக்காகச் சென்ற ‘எறும்பு இராசம்’ தனது கடின முயற்சியால் ஒரு
அரசியல்

யாழ்ப்பாணத்தில் பிரதமர்: “புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வருவோம்”

தர்மினி பத்மநாதன் இழப்பீடுகள் வழங்குவதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டது. இனி அதனை வழங்கும் நடவடிக்கை தான் உள்ளது. இந்த நடவடிக்கைகளை நாம் முன் கொண்டு செல்ல வேண்டும். இதன் காரணமாக தான் எமது வேட்பளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நான் கூறுகின்றேன்…. “அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் புதிய
சமூகம்

இன,மத முரண்பாடுகள்: பிரச்சினையின் தீவிரத்தை பொதுமக்களாலேயே குறைக்கமுடியும்!

குறிஞ்சிப்பார்த்தன் உண்மையை கண்டறிவதற்கான பணிகளை முன்னெடுத்தோம். ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர்கள் வந்து சாட்சியமளித்தார்கள். சட்டத்தரணிகள் குழு ஒன்றுதான் சாட்சிப் பதிவுகளை மேற்கொண்டது. அதைவிட மக்களிடம் நாம் அவர்களது உரிமைகள், மத உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டோம். “மோதல்கள் இடம்பெறும் இடங்களில் அதனை தடுப்பது தொடர்பிலேயே எமது கவனத்தை
முக்கியமானது

சகவாழ்வு: கலப்புப் பாடசாலைகளை உருவாக்கவேண்டும்!

உபுல் தம்மிதா தற்போதைய நிலையில் நாட்டின் எல்லா பிரதான நகரங்களிலும் இன நல்லிணக்க செய்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பலன்களானது மிகவும் சொற்ப மானவையாவுள்ளன. அதிகமான கிராமத்தவர்கள் நகரத்தில் இருந்து தூரமாக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர். நகரங்களுக்கு அப்பால் வசிக்கின்ற பல்லினங்களையும் பல மதத்தவர்களையும் இலக்காகக் கொண்டு இன நல்லிணக்க செயற்பாடுகள்
சமூகம்

இராணுவ அதிகாரி: “நாங்கள் வாழ்ந்து வருவது சவுதி அரேபியாவில் அல்ல, இலங்கையில்”

மங்களநாத் லியானார்ச்சி வன்முறையானது இஸ்லாத்தின் ஒரு அங்கம் அல்ல என்பதோடு முஸ்லிம் சமூகத்தினர் சிங்களவர்களுடனும் தமிழர்களுடனும் ஐக்கியம் நல்லுறவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி மிகவும் அவதானமாக சிந்திக்க வேண்டி இருக்கின்றது. அத்துடன் இந்த நடவடிக்கைகளை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் அதற்கான காரணிகளையும் கண்டறிய வேண்டியதும் அவசியமாகின்றது… “சிங்கள – முஸ்லிம்
முக்கியமானது

தேர்தல் கண்காணிப்பினர்: “தேர்தல் வன்முறைகளைத் தடுக்கும் முழுப்பொறுப்பும் மக்களுக்குள்ளது!”

எ.எம்.பாய்ஸ் எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி அபேட்சகர் நேரடியாக வன்முறையுடன் தொடர்புபடுவதில்லை என்பது எமது கடந்த கால தேர்தல் அவதானத்தின் போது கண்ட அனுபவம். மக்களது நாளாந்த நடவடிக்கையுடன் தொடர்புபடுகின்ற மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் ஊடாகத்தான் வன்முறைகளைத் தூண்டுகின்ற விடயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன…. “அரசாங்க அதிகார பலமுடையவர்கள் அரச சொத்துக்களைப் பிரசார
முக்கியமானது

கருணாரத்ன ஹெரத்: “இஸ்லாமியப் போதனைகள் குறுகிய மனப்பான்மையுடையவை அல்ல.”

சரத் மனுல விக்கிரம இறைதூதர் முகமது அவர்களின் காலத்தில் மிருகங்களைப் போன்ற உரிமைகளையே பெண்கள் பெற்றிருந்தனர். அவருடைய போதனைகள் மூலமாகவே பெண்கள் சொத்து உரிமைகளுடன் கூடிய ஒரு இடத்தையும் கௌரவத்தையும் சமூகத்தில் பெற்றனர். அடிமைத் தளைகளிலிருந்து அவர் பெண்களைக் காப்பாற்றினார்…. இந்த நாட்டிலே முஸ்லிம் சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது பற்றித் தீவிரமான பேச்சு வார்த்தைகள்
அரசியல்

அரசியல் கலாசாரம்? தேசியப்பட்டியல் கல்விமான்களுக்கு வழங்கப்படவேண்டும்! தோற்றவர்களுக்கல்ல!

கலவர்ஷ்னி கனகரட்னம் வேட்பாளர்கள் திடீர் திடீரென தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்கள். அந்தளவுக்கு எமது நாட்டு அரசியல் கலாசாரம் பலவீனமானதாக உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு வேட்பாளர் வருகிறார். பிறகு இன்னொருவர் வருகிறார். அப்படியாயின் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்க இந்த குறுகிய காலம் போதுமானதா? “இலங்கையிலுள்ள இனங்களுக்கு மத்தியில் முரண்பாடு இல்லை என
சமூகம்

ஹிஜாப்: இலங்கையில் முஸ்லிம்பெண்கள் சொல்வது. “…”

ஷிஃபானி ரெஃப்ஃபை “ஹிஜாப் என்பது தனிப்பட்ட விடயம், நம்மில் பெரும்பாலோர் மதத்தில் நாம் மதிக்கக்கூடியதைத் தேர்ந்தெடுத்து செயற்படுத்துகிறோம். மதம் வெறுக்கும் காரணத்தினால் நான் குடிப்பதோ அல்லது புகைப்பதோ இல்லை, அதேநேரம் முழுமையாக உடல் மறைப்பதுமில்லை. அது எனது தெரிவு. இறைவனுடன் இணைப்பை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அதனை நான் நினைக்கவில்லை”, முஸ்லிம் உடைகள் மற்றும் இஸ்லாமிய வாழ்க்கை
சமூகம்

மடு பௌத்த விகாரை பௌத்தர்களது மேலதிக்கத்தை வெளிப்படுத்துவதல்ல இது!

சரத் மனுல விக்கிரம “நான் ஐ.தே.க. வை பிரதிநிதித்துவம் செய்கின்றேன். இந்த பிரதேச சபையில் மாவட்டம் முழுவதற்குமாக ஐ.தே.க.வை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய ஒரே தமிழ் பிரதி நிதியாக நான் இருக்கின்றோன். ஏனைய உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை சோந்தவர்களாவர்.” நெற்றியில் மஞ்சல் பொட்டு ஒரு மதத்தின் அடையாளமக அன்றி வடக்கின் ஐக்கியத்தின் அடையாளமாகும். பௌத்த மதத்தில் போதிக்கப்படுகின்ற