கயன் யாதேஹிஜ் அரேபியர்கள் எங்களது நாட்டிற்கு வர்த்தகர்களாக வந்து குடியேறி சிங்கள மற்றும் தமிழ் பெண்களை மணமுடித்தார்கள். அதனால் தூய்மையான சிங்கள அல்லது தமிழர் என்ற அடிப்படையில் நாம் எம்மை வேறுபடுத்தி நோக்க முடியாது. வைத்தியர் முஹம்மத் ஷரீப் முஹம்மத் ஜாபிர் காத்தான்குடி பேதனா வைத்தியசாலையின் ஒரு
வைரமுத்து துஷந்தன் “நீங்கள் வாய்மொழியாக பாடிவரும் பாடல்களைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா?” என்று அவரிடம் கேட்டபோது “ஆம் நான் இவ்வாறு எல்லாவற்றையும் எழுதி வைக்கிறேன்” என்று தன் காலால் எழுதிக்காட்டினார். பாடசாலைக்கல்வியையும் அவ்வாறுதான் முடித்துள்ளார். அவருக்கான சிறப்புத்தேவைக்கான பாடசாலையில் அவர் படிக்கவில்லை… “ஹெய்…இங்கால..இங்கால….போ..போ…” கூவிக்கொண்ட 30 ஆடுகளை
மெலனி மேனல் பெரேரா நாங்கள் உண்மையை பேச வேண்டும். இங்கு இனம் அல்லது மதம் தான் பிரச்சினைக்கான காரணம் என்பதை விட்டுவிட்டு பொதுவான அடிப்படையில் பிரச்சினை பற்றி சாதகமான கண்ணோட்டத்தில் நோக்க முற்பட வேண்டும். அத்துடன் ஒவ்வொருவரையும் சந்தேகத்துடனும் எதிர் உணர்வுடனும் நோக்குவது தவறான அணுகுமுறையாகும்.. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கின்ற கடுவாபிடிய
தயா நெத்தசிங்க சந்தேகிப்பதற்கும் நட்பை முறித்து தூரமாகுவதற்கும் பதிலாக எல்லா இனங்கள் மீதும் அன்பை பொழியுமாறு கடவுள் எமக்கு ஏவியுள்ளான். வன்முறைகளில் ஈடுபட்டு முரண்பாடுகளை தூண்டியவர்கள் அவர்களாகவே அவர்களது செயலுக்காக வெட்கி தலைகுனிய வேண்டும்… கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சேவையாற்றிவருபவர் ஹப்புத்தளையைச் சேர்ந்த சௌந்ததரராஜா. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான
மெலனி மேனல் பெரேரா “விகாரையினது கலாச்சாரமும், தேவாலயத்தின் கலாச்சாரமும் வித்தியாசமானதாகும். வணங்கும் முறையும் வேறுபட்டதாகும். இரண்டு வணக்க வழிபாடு தொடர்பாகவும் நான் மிகவும் நல்ல முறையில் தெரிந்து வைத்திருப்பதோடு எல்லா மனிதர்களதும் வாழ்க்கை பற்றியும் புரிந்துணர்வையும் பெற்றுள்ளேன்…. நாட்டு மக்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் பாடுபட்டுக்
சரத் மனுல விக்கிரம “…எல்லா மதங்களுக்கும் இடையிலான ஒற்றுமையை குண்டுகளால் அழித்து நாசமாக்கி விட முடியாது. மக்களு க்கிடையில் இருந்து வருகின்ற சுதந்திரமான உறவு ஒரு போதும் முற்றுப் பெறாது”. நான்கு இனங்கள் ஒன்றிணைந்து நிர்மாணித்துள்ள நகரமாக கருதப்படும் ‘சிறிய ரோம்’ என்றழைக்கப்படுகின்ற நீர்கொழும்பில் மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் அமைதியையும் சமாதானத்தையும்
பாரதி ராஜநாயகம் ஜனாதிபதி தமது பதவியேற்புக்காக தெரிவு செய்த இடமும் முக்கியமானதாகும். எல்லாளனைக்(தமிழ்மன்னன்) கொன்று யுத்தத்தை முடித்துவைத்ததாக கூறிய துட்டகைமுனு (சிங்கள மன்னன்) கட்டிய அநுராதபுர ‘ருவன்வெசேய’ வில்தான் கோட்டாபய தன்னுடைய பதவிப் பிரமாணத்தைச் செய்தார். இத்தெரிவு தற்செயல் அல்ல. துட்டகைமுனுவின் இடத்தில் இருந்து இதைச் செய்வதில் பெருமைகொள்வதாக பேச்சின் ஆரம்பத்தில்
சாந்தினி திஸ்நாயக்க “கடந்த கலத்தில் மக்களுக்கிடையில் உணவு இலவசமாக பரிமாறப்பட்டது போன்ற ஒரு யுகம் மீண்டும் மலரும் என்று நான் நினைக்கவில்லை. இப்போது ஒரு டொபியையாவது யாருக்கும் கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது”. பள்ளிவாயலின் முன்னாள் ஆளுனர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக தொவிக்கையில் கவலை வெளியிடுகின்றார்… பனை மரங்கள் நிலத்தில் இருந்து மேல் எழுந்து
லதா துரைராஜா வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விதைப் பந்துகள் செய்யும் நிகழ்வுக்காக சென்றிருந்தபோது கனமழை கொட்டியது. மாணவர்கள் மழையில் நனைந்தவாறே மிகவும் உற்சாகமாக ஈடுபாடு காட்டினார்கள். குடத்தனைப் பகுதியில் சிறுவர்கள் தாமாகவே குழுக்களாகப் பிரிந்து கூடி விளையாடுவதைப் போன்று மகிழ்ச்சியுடன் அவர்கள் விதைப் பந்துகளை உருவாக்கினார்கள்…. இலங்கையில், போருக்குப் பின்னர் பசுமையின்றி
கலவர்ஷ்னி கனகரட்னம் குறிப்பாக கிராம மட்டங்களுக்குச் சென்றால், அங்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. எனினும், வெறுமனே பொலிஸில் மாத்திரம் முறைப்பாடு செய்கின்ற நிலையே அங்கு காணப்படுகின்றது. இதனால் மனித உரிமை மீறலில் ஈடுபடும் நபர், சுதந்திரமாக வெளியில் நடமாடும் அதேவேளை… “மனித உரிமை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் நாம் கூட்டாக








