Home Test pagePage 49
அரசியல்

பேராசிரியர் உபுல் அபேரத்ன: இலங்கை அரசியலில், நல்லவிடயங்களை எதிர்ப்பது எதிர்கட்சிகளின் பொதுப்பண்பாகிவிட்டது!

கயன் யாதேஹிஜ் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக நாங்கள் நாடு முழுவதற்கும் சென்று கூட்டங்களையுமும் சந்திப்புக்களையும் நடத்தி பொதுமக்களது அபிப்பிபராயங்களை திரட்டினோம். எதிர்க்கட்சியின் சில பிரிவினர் இந்த முயற்சியானது நாட்டை பிரிப்பதற்கான முயற்சியாகும் என்று பிரச்சாரம் செய்தனர்… பேராசிரியர் உபுல்
சமூகம்

கடின உழைப்பை மக்களுக்கு செலவிட்ட ஹாஜியார்! கண்டி வைத்தியசாலைக்கு காணியை அன்பளிப்பு செய்தவர்!

உபேக்ஷா உடுவரல்லா ரபீக் ஹாஜியாரின் ஒரே குழந்தையாக இருந்த மகன் குழந்தைப் பருவம் முதலே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு 20ஆவது வயதில் மரணமானார். குழந்தையுடன் கண்டி வைத்திய சாலைக்கு தொடர்ச்சியாக சிகிச்சைக்கு செல்வது ரபீக் ஹாஜியாரிள் வழக்கமாக இருந்தது. அந்த சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குமார் சிறுநீரகங்களை எந்தளவு தியாகத்துடன் அன்பளிப்பு செய்கின்றனர் என்பதை கண்டார்… மனிதர்கள்
அரசியல்

இம்தியாஸ் பாகீர் மாகார்: எங்களுக்கிடையில் இருந்த அந்த பலமான ஐக்கியத்தை நாம் எவ்வாறு இழந்தோம்?

ஸ்ரீலால் செனவீரத்னா எங்களால் ஏனைய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனநிலை இருக்க வேண்டும். அதுவே ஜனாநாயகத்தின் பண்பாகும். ஐக்கியத்தின் ஊடாக ஏற்படும் மத ரீதியான பன்முகத்தன்மை நல்லிணக்கத்திற்கான பாதையாகும். தேசிய ஒருமைப்பாட்டிற்கான நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாகீர் மாகார் சிங்கள முஸ்லிம் நட்புறவுக்கான அடையாளமாக இருந்து வருகின்றார். அவர் இலங்கையின்
சமூகம்

இந்துவாக இருந்து பௌத்தத்திற்கு.. இனம், மதம், மொழி என்பவற்றை விட தூய்மையான மனித நேயப் பண்பு போதுமானது!

சாந்தினி திஸ்நாயக்க சிறுவனாக இருந்த சிவா பிக்குவாக மாறும் வைபவத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேகரித்துள்ளார். அவர் பிக்குவாக மாறுவதை ஏனைய பிக்குகள் எதிர்த்தனர். காரணம் அவர் ஒரு பௌத்தராக இல்லாததால் ஆகும். ஒரு பிராமணக் குடும்பம் என்ற முறையில் சிவா இந்து மதத்தை கைவிடுவதற்கு அவரின் தாயாரும் எதிர்ப்பை தெரிவித்து வந்தார். சிவாவை சிவாவின் தயார் ஒரு இந்துக் கோவிலுக்கு அழைத்துச்
முக்கியமானது

தாவூதி போறா சமூகம். இலங்கையில் அஷாரா முபாரக் இரண்டாவது முறையாகக் கொண்டாடப்பட்டது.!

ஸ்ரீலால் செனவீரத்னா இந்த விழாவை நாங்கள் உலகத்தில் வேறு எந்த இடத்திலாவது நடத்தியிருக்கலாம். போறா மக்களின் வருகையால் இந்த நாடு நன்மையடைகிறது. இம் மாநாடு இந்தத் தீவின் சுற்றுலாத் துறைக்கு மேம்பாட்டைத் தருகிறது. அவர்கள் ஒருசில நாட்கள் இங்கு தங்கியிருந்துவிட்டுப் பயணித்திருப்பர். ஆனால்….இலங்கையில் போறா முஸ்லிம் சமூகத்தினரின் அஷாரா முபாரக் என்ற வருடாந்தப் பண்டிகை செப்ரெம்பர் 1
சமூகம்

சமூகம் சார்ந்து என் கமரா கதைகள் சொல்லத் தொடங்கியது!

தர்மினி பத்மநாதன் இந்த சமூகத்தில் ஏற்கும் நிராகரிக்கும் விடயங்கள் சார்ந்து யோசித்தேன். அதனைத் தேட வெளிக்கிட்டு என்னுடைய படங்கள் ஊடாக கொண்டு வரத்தொடங்கினேன். அது ஒரு ஆவணப்படுத்தலாகவும் இருந்தது. உதாரணமாக மாட்டுவண்டிச் சவாரி. இது ஒரு பாரம்பரிய விளையாட்டு. ஆனால் அதை ஒரு வகையில் மிருக வதை என்றும் கூறினர். இது தொடர்பில் பலரிடம் கருத்துக் கேட்டேன். அவர்களிடம் இருந்து
சமூகம்

லியன்வெல தோட்டம்: ஒரு வீதி தீர்மானிக்கிறது மக்களின் வாழ்வை!

குறிஞ்சிப்பார்த்தன் இங்கிருந்து நடந்தேதான் ஒஸ்பிடல் போனேன். அங்க தங்கி இருந்து சிசரின் (சத்திரிசிகிச்சை) மூலம் குழந்தை கிடைச்சி. டிக்கட் வெட்டி த்ரீவீலர்ல வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கும் போது இடையில த்ரீவீலர் புரண்டுருச்சி. முழு குடும்பமும் கீழ. புறந்த ஏண்ட குழந்தை நான் என எல்லாருமே கீழ கிடந்தம். இதனால ஏண்ட உடம்புக்கு ரொம்ப முடியாமபோச்சு. திரும்ப குழந்தைய தூக்கிக்கிட்டு
சமூகம்

ஊடகங்களின் பொறுப்புணர்வு. மனிதத்துவத்தின் அடிப்படையிலேயே உலகம் இன்று முன்னோக்கி நகர்கின்றது.!

கயன் யாதேஹிஜ் தேசிய ஒருமைப்பாடுபற்றிய பொறுப்புணர்வு ஒவ்வொரு ஊடக நிறுவனத் திற்கும் உண்டு. ஊடகங்களைப் பொறுப்புணர்வுடன் இயக்க வேண்டிய கடமை அவர்களுக்குண்டு. ஒரு ஊடகவியலாளன் ஒரு அரசியற் கட்சியின் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் அவர் தனது கடமைகளைச் செயலாற்றும் பொழுது தனது அரசியற் கட்சிக்குச் சேவை செய்யலாகாது… காமினி ஜயவீரா கண்டியிலிருக்கும் மத நம்பிக்கைகளுக்கு இடையிலான குழுவின்
முக்கியமானது

நீங்கள் யார்? ‘இலங்கையர்’ என்பதுதான் உண்மையான பதில்! ஆனால்..

எ.எம்.பாய்ஸ் ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தை புரிந்து கொண்டு இருக்க வேண்டும், ஒன்றாக வாழ வேண்டும்,​சமூகத்தின் தேவைகளை அடையாளம் கண்டு மதிப்புக் கொடுக்க வேண்டும். இவை இல்லாதிருத்தல்தான் முரண்பாடுகள்,யுத்தம்,குரோதம் என்பவற்றுக்குக் காரணம். சமாதானமும் சமூக பணியும் நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் ரீ. தயாபரன் முரண்பாட்டுத் தீர்வு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றில்
அரசியல்

விமுக்தி துஸாந்தா ராவணசிங்க: “இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாயிருக்க வேண்டுமென்பதே எனது முன்மொழிவு.”

தயா நெத்தசிங்க அரசியலமைப்பில் ‘சிங்களம் இலங்கையின் அரச கரும மொழியாக இருக்க வேண்டும். தமிழும் ஒரு அரச கரும மொழியாக இருக்கவேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருத்தல் வேண்டும்.’ எனத் தெரிவிக்கும் அத்தியாயம் IV ன் 18 வது சரத்தும் மற்றும் ஒரு பிரச்சனையாகும். இதனை ‘சிங்களமும் தமிழும் இலங்கையின் அரச கரும மொழிகளாக இருத்தல் வேண்டும்’ எனத் திருத்தம் செய்தல் வேண்டும். விமுக்தி